E3 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிட்டுவும்..

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....




சிறப்பா சொல்லிட்ட....பேபி.
அப்படியே உன்னையும் மீராவையும் பாராட்டுறதுக்கு கொஞ்சம் வார்த்தைகள் சொல்லிக்கொடு எனக்கு....இப்படியே இரண்டு பேரும் கவிதையா போட்டா நான் எங்க போறது....
உங்க கவிதைக்கு கமண்ட் போட யோசிக்க வேண்டி இருக்கு.

களத்தில் சந்தித்தேன்
கதை களத்தில் சந்தித்தேன்
கதையால் பேசினோம்
கருத்துகளாலும் பேசினோம்
விளக்கங்கள் தேவையில்லை
நெருக்கத்தை சொல்ல
பாராட்ட வார்த்தையில்லை
கவிதையை சொல்லி
ஆதிமூலம் ஆன மணியே
அனைத்திற்கும் காரணம்

மறக்காமல் பாராட்டியவருக்கும்
பார்த்து விரும்பியவருக்கும்
சிறக்க கருத்து கூறியவருக்கும்
சிந்தனையை தூண்டியோருக்கும்
அனைவருக்கும்
நன்றி
இருவரின் சார்பாக
 
Last edited by a moderator:

Hema27

Well-Known Member
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிண்ட்டுவும் (தீக்ஷ்)

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....
Super... Super Fathima
 

ThangaMalar

Well-Known Member
களத்தில் சந்தித்தேன்
கதை களத்தில் சந்தித்தேன்
கதையால் பேசினோம்
கருத்துகளாலும் பேசினோம்
விளக்கங்கள் தேவையில்லை
நெருக்கத்தை சொல்ல
பாராட்ட வார்த்தையில்லை
கவிதையை சொல்லி
ஆதிமூலம் ஆன மணியே
அனைத்திற்கும் காரணம்

மறக்காமல் பாராட்டியவருக்கும்
பார்த்து விரும்பியவருக்கும்
சிறக்க கருத்து கூறியவருக்கும்
சிந்தனையை தூண்டியோருக்கும்
அனைவருக்கும்
நன்றி
இருவரின் சார்பாக
நன்றியே கவிதையாக...
Excellent...
 

rathippria

Well-Known Member
கதையும் மல்லியும் ..
குழந்தையும் ஜெல்லியும்

அவளும் நானும் ..
கிண்டலும் சிரிப்பும் ..

அவளும் நானும்
கமெண்டும் கவிதையும் ..

குறளாய் அவளும் ..
பொருளாய் ரதியும் ..

பொன்னாய் இருவர் ..
எண்ணத்தால் ஒருவர்

குயிலாய் நீயும்(மணி)
ரசிக்கவே நாங்களும் ..

குறும்பாய் ஹேமாவும் ..
கரும்பாய் சிண்ட்டுவும் (தீக்ஷ்)

அமைதியாய் அழகியும்
பாசமாய் பானுவும்

நீலமாய் உமாவும் (சுந்தரம் உமா)
நீளமாய் உமாவும் (உமா மனோஜ்)

அருணா பொன்னி
தினம்போடும் லைக்கும்..

மலரின் ஸ்மைலியும்
எங்களுக்கும் கிடைக்கும்..

அவளும் நானும்
அழகும் தமிழும் ..

அவளும் நானும்
நட்பும் அன்பும்...

அவளும் நானும்
மீராவும் பாத்திமாவும்..

Spl thanks to all wishing hearts who wished us....
Hahhhah wow my name in kavithai... Thanks both of u my darlus....super da;)
 

rathippria

Well-Known Member
Failed in exams...
Failed in sports...
Failed in competitions...
Failed in interviews...
Failed in promotions...
These are just incidents...
And not my identity...
So is failure in marriage...

As being "she" or "her"...
I have my responsibility,
To play my role in this society,
Which I don't consider as revolution,
And move on in my life with passion.
Super super;)
 

rathippria

Well-Known Member
களத்தில் சந்தித்தேன்
கதை களத்தில் சந்தித்தேன்
கதையால் பேசினோம்
கருத்துகளாலும் பேசினோம்
விளக்கங்கள் தேவையில்லை
நெருக்கத்தை சொல்ல
பாராட்ட வார்த்தையில்லை
கவிதையை சொல்லி
ஆதிமூலம் ஆன மணியே
அனைத்திற்கும் காரணம்

மறக்காமல் பாராட்டியவருக்கும்
பார்த்து விரும்பியவருக்கும்
சிறக்க கருத்து கூறியவருக்கும்
சிந்தனையை தூண்டியோருக்கும்
அனைவருக்கும்
நன்றி
இருவரின் சார்பாக
Mind blowing.....both of u...semma chance ye illai darlus;)
 

Gomathi1986

Well-Known Member
:)பெண் என்பவள் சக்தி.
தாங்கினால் அவள் பலவீனமானவள்.
சுயம் என்றால் அவளே சக்தி.
நெருப்பு......
புயல் ....
வீரம்...
தன்னம்பிக்கை....
பலம் .....
கையால் அடங்கா


பெண் மனம் அறிய ...
ஆயிரம் சூத்திரம் அறிந்தாலும்,
பெறுவதென்னவோ....
தவறான விடையே.


அறியா பருவம்..
வாலிப முறுக்கில் ..
நாகரீக மாயையில் ..
துரை .....
காம்ப்ளான் குடி...
இன்னும் வளர....
ஒரு ஆறுதல்,
அன்னையோடு ஒப்பிட்டாய்.....
அதுவும் உயர்வாய்...
கண்ணா கண்ணா துரைக் கண்ணா ..
நீ பாஸ் ...பாஸ் ....
:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top