E3 Nee Enbathu Yaathenil

Advertisement

sindu

Well-Known Member
சந்திரன் இளமையில் அழகான பெண் வேண்டும் என மணந்தவர்... ஆனால் இப்ப மகனுக்கு பணமும் குணமும் உள்ள பெண் கிடைத்ததும் மகனின் எண்ணம் அறியாது கட்டாய கல்யாணம்.
விமலா தன் அழகினால் நல் இல்வாழ்க்கை பெற்றவர். அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பவர். ஒரு வேளை தன் குழந்தைகளும் தனை போல் அழகு என கர்வம் உடையவரா???
அவரால் தன் மருமகளின் அக அழகை கண்டு கொள்ள முடியவில்லை. நிறமில்லா பெண்ணை பெண்ணாக இருந்தும் தன் கணவன் தன் சொல் கேளாததால்.... மகன் மூலமாக வெற்றிகரமாக அகற்றியவர்...

முடிவில் இவர்கள் முடிவால் பலிகடா ஆனது சுந்தரியின் வாழ்வு மட்டுமே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top