E2 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
cute lines..பாத்திமா
எளிதாக கிடைத்ததால் ..அருமை புரியாமல்.
கையில் கிடைத்த வைரத்தை வீசி விட்டு..இனி தேடுவான்.
உண்மைதான்
கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் மீது இஷ்டமிருப்பதில்லை, பொன்ஸ் டியர்
 

Ansadoss

Well-Known Member
நண்பர்களே,கலக்குரீக,வாழ்த்துகள்:D:D
ஹே:rolleyes::rolleyes: நீங்க தான் சூப்பரா கலக்குறீங்க. தமிழில் கருத்து பதிவு சூப்பரோ சூப்பர்:cool: நீங்க நல்ல திறமையான மாணவர்.
 

murugesanlaxmi

Well-Known Member
நண்பர்களே,பழைய வாசகன் என்றமுறையில் சிறு செய்திகள்,புதிய கதைகள் ப டிக்க வேண்டும்.ஆனால் பழைய கதைகள் கண்டிபகா படிக்க வேண்டும் 1.பொன்னின் செல்வன் 2 சிவகாமி சபதம்3அர்த்தமுள்ள இத்துமதம்4 மோகமுள்5தெய்வம்தின்குரல்.பலபல. - மன்னிகவும்-
 

Manga

Well-Known Member
ஹா, ஹா, ஹா, மிகவும் சரியாக சொன்னீர்கள், பாத்திமா டியர்
அவங்க சொல்லுவது போலே, காலில் விழுவதுதான் உங்களுக்கு பிடித்தமா, மங்கா டியர்?
Vilunthalum thappu kidaiyathu sis. Oru ponna marriage panni oru kulanthaikkum thaayakki vittu pidikkalai divorce kettu then take it for garanted mathiri pona poguthu en ooruku vantha irukkalaamnu solrathu.... what to say. Malli mam has just portrayed the state of most women in our country. Atleast in sundari's she is self employed so that she didn't need anyone support for her necessities.
 

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

நன்றாக இருந்தது mam,கண்ணனுக்கு இபோதுதான் வயதுக்குரிய அறிவு & முதிற்ச்சி வந்திருக்கும்,அத்தோடு குழந்தைபற்றிய நினைவும் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அலைகழிக்குமல்லவா,தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்பார்களே அதே போல் தன்பிள்ளைபற்றிய எண்ணம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ,இப்போது இன்னும் வளர்ந்து உலகனுபவமும் சேரந்தவுடன் கடந்தகாலத்தை நினைக்கும்போது ,தன்னுடைய தவறை விளங்கிக்கொண்டுள்ளார்,விவாகரத்து கோரும்போது அப்பெண்ணுடன் வாழவில்லையென்றால் நிறைய சட்டசிக்கல்& காலதாமதம் ஆகலாம்,அதனால்தான் கண்ணன் அப்படி நடந்திருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன்,ஒன்று மட்டும் உறுதி மீண்டும் சுந்தரியுடனும் குழந்தையுடனும் கண்ணன் சேர்வது என்றால் கண்ணன் சூடு சுரணை காதுகேளாமை வாய்பேசாமை இது எல்லாம் இருந்தால்தான் சுந்தரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,ஏனெனில் மல்லிகா mam இன் நாயகிகள் எப்போதுமே ஒருவித திமிர் & கர்வம் உள்ள நாயகிகள்தான்,அடம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்,என்னமோ பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி
Aravin22
அது, திமிர் & கர்வம் இல்லை, Aravin22 டியர்
ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கும், இருக்க வேண்டிய,
தன்னம்பிக்கை மற்றும் சுயமரியாதை மட்டுமே, டியர்
ஒரு பெண்ணாக இருந்தும், இதை நீங்கள் உணராமல் போனது, கஷ்டமே, Aravin22 டியர்
நீங்கள் இப்படியெல்லாம் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் வருத்தமே, Aravin22 டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
En cousins studied tirupur sri ramakrishna school. Ange daily students parents kalil kandipa vilunthu kumbittu vittu than school varanum. It's a must and students get sign from their parents for this.
மிக அருமையான பள்ளி
எல்லாக் குழந்தைகளுக்கும், நல்லதையே சொல்லித்தரும் அந்தப்பள்ளி, வாழ்க, வளர்க
மாதா, பிதா, குரு, தெய்வம், இவர்களில், பெற்று வளர்த்த முதல் இருவரைத் தினமும், வணங்கினாலே,
எல்லா நலன்களும், செல்வ வளங்களும், எப்பொழுதும் கிடைக்கும்
யாரு வேணும்னாலும், எப்போ வேணும்னாலும், இதை
TEST/பரீட்சை செய்து பார்க்கலாம்
மிகவும் சந்தோசம், மங்கா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இந்தி படங்களில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் இது தான். தமிழர்களை பொறுத்தவரை காலில் விழுந்து அரசர்கள் கூட வாழ்த்து வாங்கியதில்லைனு நினைக்கிறேன். இங்கே தலை தாழ்தல் ..குறைவாகவே மதிக்கப்பட்டிருக்கு.....அதில் இப்பொழுது அம்மாவால் அதன் மேல் வெறுப்பே ஏற்பட்டுள்ளது. மல்லி கதாநாயகன், நாயகிகள் இருவருமே strong personalities ..ஆனால் எப்பவும் ஒருத்தர் மற்றவரை அடிமைப்படுத்த நினைத்ததில்லை..நடத்தியதும் இல்லை. எப்பவுமே சந்தர்ப்பங்கள் மட்டுமே வில்லன்கள்.....கண்ணனின் லீலைகள் அறிபவர் யார்....தவற்றை சரியாக்க அவன் என்ன லீலை புரியப்போகிறான் என்று பார்க்கலாம்...இங்கே கண்ணன் என்று குறிப்பிட்டது கோகுல கண்ணனை....
வெகு அருமை, பொன்ஸ் டியர்
இந்திப்படங்களில் மட்டுமல்ல, வடக்கே நிறைய குடும்பங்களில், மூத்தோர்களின்/பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆண் and பெண் இருவருமே ஆசீர்வாதம் வாங்குதல், வெகு சாதாரணமான நிகழ்வுதான், பொன்ஸ் செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top