banumathi jayaraman
Well-Known Member
உண்மைதான்cute lines..பாத்திமா
எளிதாக கிடைத்ததால் ..அருமை புரியாமல்.
கையில் கிடைத்த வைரத்தை வீசி விட்டு..இனி தேடுவான்.
கஷ்டப்படாமல் கிடைக்கும் பொருளின் மீது இஷ்டமிருப்பதில்லை, பொன்ஸ் டியர்
உண்மைதான்cute lines..பாத்திமா
எளிதாக கிடைத்ததால் ..அருமை புரியாமல்.
கையில் கிடைத்த வைரத்தை வீசி விட்டு..இனி தேடுவான்.
ஹே நீங்க தான் சூப்பரா கலக்குறீங்க. தமிழில் கருத்து பதிவு சூப்பரோ சூப்பர் நீங்க நல்ல திறமையான மாணவர்.நண்பர்களே,கலக்குரீக,வாழ்த்துகள்
Vilunthalum thappu kidaiyathu sis. Oru ponna marriage panni oru kulanthaikkum thaayakki vittu pidikkalai divorce kettu then take it for garanted mathiri pona poguthu en ooruku vantha irukkalaamnu solrathu.... what to say. Malli mam has just portrayed the state of most women in our country. Atleast in sundari's she is self employed so that she didn't need anyone support for her necessities.ஹா, ஹா, ஹா, மிகவும் சரியாக சொன்னீர்கள், பாத்திமா டியர்
அவங்க சொல்லுவது போலே, காலில் விழுவதுதான் உங்களுக்கு பிடித்தமா, மங்கா டியர்?
அது, திமிர் & கர்வம் இல்லை, Aravin22 டியர்Hi mam
நன்றாக இருந்தது mam,கண்ணனுக்கு இபோதுதான் வயதுக்குரிய அறிவு & முதிற்ச்சி வந்திருக்கும்,அத்தோடு குழந்தைபற்றிய நினைவும் தெரிந்ததிலிருந்து இப்போது வரை அலைகழிக்குமல்லவா,தானாடாவிட்டாலும் தன்தசை ஆடும் என்பார்களே அதே போல் தன்பிள்ளைபற்றிய எண்ணம் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கும் ,இப்போது இன்னும் வளர்ந்து உலகனுபவமும் சேரந்தவுடன் கடந்தகாலத்தை நினைக்கும்போது ,தன்னுடைய தவறை விளங்கிக்கொண்டுள்ளார்,விவாகரத்து கோரும்போது அப்பெண்ணுடன் வாழவில்லையென்றால் நிறைய சட்டசிக்கல்& காலதாமதம் ஆகலாம்,அதனால்தான் கண்ணன் அப்படி நடந்திருக்கவேண்டுமென்று நினைக்கின்றேன்,ஒன்று மட்டும் உறுதி மீண்டும் சுந்தரியுடனும் குழந்தையுடனும் கண்ணன் சேர்வது என்றால் கண்ணன் சூடு சுரணை காதுகேளாமை வாய்பேசாமை இது எல்லாம் இருந்தால்தான் சுந்தரியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம்,ஏனெனில் மல்லிகா mam இன் நாயகிகள் எப்போதுமே ஒருவித திமிர் & கர்வம் உள்ள நாயகிகள்தான்,அடம் பண்ணத்தொடங்கினார்கள் என்றால் அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்,என்னமோ பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி
Aravin22
மிக அருமையான பள்ளிEn cousins studied tirupur sri ramakrishna school. Ange daily students parents kalil kandipa vilunthu kumbittu vittu than school varanum. It's a must and students get sign from their parents for this.
வெகு அருமை, பொன்ஸ் டியர்இந்தி படங்களில் எனக்கு மிகவும் பிடித்த விசயம் இது தான். தமிழர்களை பொறுத்தவரை காலில் விழுந்து அரசர்கள் கூட வாழ்த்து வாங்கியதில்லைனு நினைக்கிறேன். இங்கே தலை தாழ்தல் ..குறைவாகவே மதிக்கப்பட்டிருக்கு.....அதில் இப்பொழுது அம்மாவால் அதன் மேல் வெறுப்பே ஏற்பட்டுள்ளது. மல்லி கதாநாயகன், நாயகிகள் இருவருமே strong personalities ..ஆனால் எப்பவும் ஒருத்தர் மற்றவரை அடிமைப்படுத்த நினைத்ததில்லை..நடத்தியதும் இல்லை. எப்பவுமே சந்தர்ப்பங்கள் மட்டுமே வில்லன்கள்.....கண்ணனின் லீலைகள் அறிபவர் யார்....தவற்றை சரியாக்க அவன் என்ன லீலை புரியப்போகிறான் என்று பார்க்கலாம்...இங்கே கண்ணன் என்று குறிப்பிட்டது கோகுல கண்ணனை....