E2 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இளமையில் நம் விருப்பம் என்பதை விட நண்பர்கள் என்ன சொல்லுவாங்க ..கிண்டல் பெரியதாக தெரியும்....அது தான் அவனும் சொல்றானே...
அவங்கப்பா, பற்றிய அவன் எண்ணம் தவறு என்று உணரும் காலம் வரும்.
இந்த புண்ணாக்கு, சாணவாசனையை வெறுத்து நெகிழியால் இயற்கையை அழித்தோம்...இப்ப கடைசி நேரத்தில் விழித்திருக்கிறோம்...
மாயத்தோற்றத்தை விரும்பி...அவள் தோற்றத்தை குறைவாக எண்ணியிருக்கிறான்..
அவளது மனத்தோற்றம் அறிந்த பின் ...வருந்துவான்..எது அழகு என்று கூட அவனே
சொல்லுவான்....எப்பவும் அவன் மனதில் குற்றவுணர்வு இருக்கே...அது அவனுக்கு நிம்மதியான உறக்கம் தராது...
நம்ம பெண்களும் ...பிடிக்காத மருமகள் என்றால் நரகத்தை பூமியில் காட்டி விடுவார்கள்..காலில் விழுவது...கழுத்தை பிடிப்பவனால் மட்டுமே சாத்தியம்..
ரொம்பவே, அழகாக, அருமையாக சொன்னீங்க, பொன்ஸ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:)..
வெளியே புதுமையாக தோன்றினாலும்
உள்ளே தமிழச்சி தான்..

இதை தான் என்னுடைய கருத்தும்
கவிதையும் உணர்த்தும்...
வெகு அருமை, பாத்திமா டியர்
போட்டோவில் இருக்கும், இரண்டு சிங்கக்குட்டிகளின் பெயர்கள், என்ன, பாத்திமா செல்லம்?
(ஹய்யோ, இவ்வளவு சீக்கிரமா கேட்டுடீங்களே-ன்னு,
மீ- யை, யூ, நோ திட்டிபையிங், பாத்திமா டியர்)
 
S

semao

Guest
வெகு அருமை, பாத்திமா டியர்
போட்டோவில் இருக்கும், இரண்டு சிங்கக்குட்டிகளின் பெயர்கள், என்ன, பாத்திமா செல்லம்?
(ஹய்யோ, இவ்வளவு சீக்கிரமா கேட்டுடீங்களே-ன்னு,
மீ- யை, யூ, நோ திட்டிபையிங், பாத்திமா டியர்)
TARIQ and SITHIQ
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
Vilunthalum thappu kidaiyathu sis. Oru ponna marriage panni oru kulanthaikkum thaayakki vittu pidikkalai divorce kettu then take it for garanted mathiri pona poguthu en ooruku vantha irukkalaamnu solrathu.... what to say. Malli mam has just portrayed the state of most women in our country. Atleast in sundari's she is self employed so that she didn't need anyone support for her necessities.
நீங்க சொல்லுவதெல்லாம் சரிதான், மங்கா டியர்
துரைக்கண்ணன்தான் தப்பு செய்தவன், அவன் தான் தண்ணி குடிக்க வேண்டும், எல்லாம் சரிதான்
ஆனால் மனைவியின் காலில் விழுவதை, ஒரு சமயம் கணவன் வேணுமானால், விரும்பலாம்

எந்த ஒரு நல்ல மனைவியும், விரும்ப மாட்டாள்
நம்ம சுந்தரியும் அப்படிதான்
=ன்னு நினைக்கிறேன்
மகனைத் தூங்கவைக்கும் தாலாட்டுப்பாட்டிலேயே அவள் மனம் நமக்கு
தெரிகிறது, புரிகிறது
மனைவியின் காலில் கணவன்
விழும் கலாச்சாரம் இன்னும் நம் தமிழ்நாட்டுக்குள் வரவில்லையென்றே நான் நினைக்கிறேன்

சுந்தரி ஒரே பெண் என்பதாலும், அவளுடைய தந்தை வளமிக்க விவசாயியாக இருந்ததாலும், சுந்தரியாலே தன் காலில் சுயமாக நிற்க முடிகிறது
எல்லோருக்கும் அப்படி வாய்க்குமா, மங்கா டியர்?
 

fathima.ar

Well-Known Member
வெகு அருமை, பாத்திமா டியர்
போட்டோவில் இருக்கும், இரண்டு சிங்கக்குட்டிகளின் பெயர்கள், என்ன, பாத்திமா செல்லம்?
(ஹய்யோ, இவ்வளவு சீக்கிரமா கேட்டுடீங்களே-ன்னு,
மீ- யை, யூ, நோ திட்டிபையிங், பாத்திமா டியர்)

பெரியவன்- தாரிக்

சிறியவன்-சித்திக்.
 

banumathi jayaraman

Well-Known Member
பெரியவன்- தாரிக்

சிறியவன்-சித்திக்.
தாரிக் செல்லமும், சித்திக் செல்லமும், எல்லா நலன்களையும், எல்லா செல்வங்களையும், பெற்று அவரவர், விரும்பும் துறையில், சிறப்பாக சாதித்து, பெற்றோரான உங்களுக்கும், நாட்டுக்கும் பலப்பல நன்மைகளை செய்து,
எப்பொழுதும் இருவரும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வாங்கு வாழ வேணுமுன்னு எல்லாம் வல்ல என்னோட விநாயகப் பெருமானிடம் துஆ செய்து கொள்ளுகிறேன், பாத்திமா டியர்
இன்ஷா அல்லா, தாரிக் செல்லமும் சித்திக் செல்லமும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், பாத்திமா டியர்

இறைவன் நாமம் வாழ்க, பாத்திமா டியர்
 

fathima.ar

Well-Known Member
தாரிக் செல்லமும், சித்திக் செல்லமும், எல்லா நலன்களையும், எல்லா செல்வங்களையும், பெற்று அவரவர், விரும்பும் துறையில், சிறப்பாக சாதித்து, பெற்றோரான உங்களுக்கும், நாட்டுக்கும் பலப்பல நன்மைகளை செய்து,
எப்பொழுதும் இருவரும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வாங்கு வாழ வேணுமுன்னு எல்லாம் வல்ல என்னோட விநாயகப் பெருமானிடம் துஆ செய்து கொள்ளுகிறேன், பாத்திமா டியர்
இன்ஷா அல்லா, தாரிக் செல்லமும் சித்திக் செல்லமும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும், பாத்திமா டியர்

இறைவன் நாமம் வாழ்க, பாத்திமா டியர்

நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top