banumathi jayaraman
Well-Known Member
ரொம்பவே, அழகாக, அருமையாக சொன்னீங்க, பொன்ஸ் டியர்இளமையில் நம் விருப்பம் என்பதை விட நண்பர்கள் என்ன சொல்லுவாங்க ..கிண்டல் பெரியதாக தெரியும்....அது தான் அவனும் சொல்றானே...
அவங்கப்பா, பற்றிய அவன் எண்ணம் தவறு என்று உணரும் காலம் வரும்.
இந்த புண்ணாக்கு, சாணவாசனையை வெறுத்து நெகிழியால் இயற்கையை அழித்தோம்...இப்ப கடைசி நேரத்தில் விழித்திருக்கிறோம்...
மாயத்தோற்றத்தை விரும்பி...அவள் தோற்றத்தை குறைவாக எண்ணியிருக்கிறான்..
அவளது மனத்தோற்றம் அறிந்த பின் ...வருந்துவான்..எது அழகு என்று கூட அவனே
சொல்லுவான்....எப்பவும் அவன் மனதில் குற்றவுணர்வு இருக்கே...அது அவனுக்கு நிம்மதியான உறக்கம் தராது...
நம்ம பெண்களும் ...பிடிக்காத மருமகள் என்றால் நரகத்தை பூமியில் காட்டி விடுவார்கள்..காலில் விழுவது...கழுத்தை பிடிப்பவனால் மட்டுமே சாத்தியம்..