Sangeethapriya
Well-Known Member
என்ன மனிதர்களோ வசந்தின் பொற்றோர்...
Same enoda frd kum ipadi aachu…. Divorce vaga romba kasta patta…. Ipo marriage agi oru ponnu iruku…..ஆம்....எல்லாம் பணம்,குடும்ப கௌரவம் ன்னு சொல்லி ஏமாற்றுகிறார்கள்....
கொஞ்சம் நினைத்து பாருங்கள், எவ்வளவு ஆசை,ஆசையாக தன் ஒரே பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பெற்றோர்க்கு .....
இந்த மாதிரி ஒரு நிலை வந்தால் .....
பெண்,மற்றும் பெற்றோர் க்கு எவ்வளவு வலி....
(என் நெருங்கிய உறவில் நடந்தது.....
படித்ததும் அந்த அக்காவின் கண்ணீர் முகம்... மறக்க முடியவில்லை.... இப்போ மறுமணம் செய்து குழந்தை இருக்கு.. )