மரகத மழையாய் நீ!.. 10

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

இந்த வசந்த் எல்லாம் என்ன ஜென்மமோ?? :mad::mad: அவன் பெற்றோரையும் சொல்லணும்... பையன் பண்ண தப்பை மறைச்சு... அவன்கிட்ட இருக்கிற குறையை மறைத்து... கல்யாணம் பண்ணி வச்சு.... இப்ப ஜனனி வாழ்க்கையை கேள்விகுறி ஆக்கி... இனியாவது ஜனனி வாழ்க்கையில மஹா மூலமா சந்தோஷம் வரட்டும்....(y)(y)


 
Last edited:

Janavi

Well-Known Member
:love::love:
பையனை பற்றிய எல்லாமும் தெரிந்து, எப்படி பெற்றவர்கள் அடுத்த வீட்டு பெண்,குடும்பத்தை அழிக்க நினைக்கிறார்கள்....:mad::mad::mad:

இவர்களை தான் முதலில் தண்டிக்கணும்....:mad:

ஜனனி மீண்டு வருவாள் (y)

Nice update sis
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
கடவுளே இந்த வசந்தா பெத்ததுங்க ரெண்டு மனுஷ ஜென்மமா... இப்புடி ஒரு பிள்ளையை வச்சுக்கிட்டு எதுக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட வாழ்க்கைய சீரழிக்கணும்... இதுல ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கைய அழிச்சிட்டு பூமிக்கு தண்டம் னு சுத்திகிட்டு இருக்கான் ... இவனை எல்லாம் என்ன பண்றது??? அந்த வீட்டை விட்டு வெளிய வந்து ஜனனி அவங்க வீட்டுக்கு வரதுக்குள்ள என்ன கஷ்டப்பட்டு இருப்பா...


கண்ணால் உரசிகிறார்
பலம் கொண்டு நசுக்குகிறார்
வலிமை வரம் எனவே
மீசையை ஏற்றுகிறார்
ஆண்மை அது மீசை முடி
ஓரத்திலே பூப்பதில்லை
பெண்ணை நீ கண்ணியமாய்
பார்ப்பதில்லே துளிர்க்கும்

மாதரே மாதரே மாதரே
மாதரே மாதரே மாதரே
மங்கையே மங்கையே மாதரே
மங்கையே மங்கையே மாதரே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top