மரகத மழையாய் நீ!.. 10

Advertisement

Pooja Soundarya

Well-Known Member
ஆம்....எல்லாம் பணம்,குடும்ப கௌரவம் ன்னு சொல்லி ஏமாற்றுகிறார்கள்....

கொஞ்சம் நினைத்து பாருங்கள், எவ்வளவு ஆசை,ஆசையாக தன் ஒரே பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கும் பெற்றோர்க்கு .....

இந்த மாதிரி ஒரு நிலை வந்தால் .....

பெண்,மற்றும் பெற்றோர் க்கு எவ்வளவு வலி....

(என் நெருங்கிய உறவில் நடந்தது.....
படித்ததும் அந்த அக்காவின் கண்ணீர் முகம்... மறக்க முடியவில்லை.... இப்போ மறுமணம் செய்து குழந்தை இருக்கு.. )
Same enoda frd kum ipadi aachu…. Divorce vaga romba kasta patta…. Ipo marriage agi oru ponnu iruku…..
 

malar02

Well-Known Member
கல்யானதிர்க்கு அவ்ச்ரம் இருக்கலாம் ஆனா விசாரிப்பில் கோட்டை விட்டு விட கூடாது என்று ........
 

Saroja

Well-Known Member
என்ன ஒரு அழுத்தம் இந்த அம்மா
அப்பனுக்கு
பையனுக்கு இப்படி ஒரு கல்யாணத்த
செஞ்சு வச்சு எப்படி ஒரு பிள்ளயோட
வாழ்க்கையை கெடுக்க மனசு வருது
.
அவன அந்த சைக்கோ மண்டையன
சும்மா விடலாமா
அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top