இதுக்கான தண்டனையும் அவனுகளுக்கு கண்டிப்பா கிடைக்கும் சித்துரொம்பவே too much.. இரண்டு பேரும் நடந்து கிட்ட முறை.பெண்களுக்கு என்று ஒரு மனசு இல்லையா...விருப்பம்,கோபம் இவர்களுக்கு மட்டும் தானா?
இதுக்கான தண்டனையும் அவனுகளுக்கு கண்டிப்பா கிடைக்கும் சித்துரொம்பவே too much.. இரண்டு பேரும் நடந்து கிட்ட முறை.பெண்களுக்கு என்று ஒரு மனசு இல்லையா...விருப்பம்,கோபம் இவர்களுக்கு மட்டும் தானா?
ஹாய்டா மீனு ரொம்ப மகிழ்ச்சி... இன்னைக்கு பதிவு வந்துரும்டாSis romba super ud again tomorrow poduvinga la illa Saturday ud poduvinga la
ரொம்ப மகிழ்ச்சி ஸ்ரீ டியர்Nice epi priya
மகிழ்ச்சி சிஸ்.... ரெண்டு பேரும் தன் கோபத்தால் நடந்துக்கிட்ட விதத்தால இன்னும் ரெண்டு பேர்க்கிட்ட இருந்தும் விலகித்தான் போறாங்கNice ud sis. Both the guys are stunning in their performance without realising their ladylove's inner feelings!
துரை கனிய விரும்புறத சொல்லாமலே இருக்கிறது பிரச்சனைதான்னு தெரியாம அவமேல கோபம் கொண்டு இருக்கான்durai and aravind kovam vantha ena pananumnu theriyatha. kani pavam durai patla thititu poitan.
ஹாஹாஹா இதென்னமோ புதுசா இருக்கு டியர்அடேய் என்ன டா ரெண்டு பெரும் கோவம் வந்தா கிஸ் அடிபீங்கலா.......
ரொம்ப மகிழ்ச்சி சகோNice episode sister
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
ஹாஹாஹா இனிமேல்தான் இருக்கு டியர் அவனுகளுக்கு .......ரெண்டு பேரும் நல்லா வருவீங்கடா... பொண்ணுங்க மனச பத்தி கவலையே இல்ல உங்களுக்கு.... சரி தெளிவா எதையும் சொல்லிட்டு போக மாட்டிங்களா... வாய்க்கு வந்தத பேசிட்டு.. உங்களோட....
எதையுமே சொல்லாம இவன் இருக்கான் அவன் ஊருக்கு போயிட்டான்... ஆனா எல்லாத்துக்கும் காரணம் கனிதான் கொலுசு வேண்டாம்னா அவன்கிட்டயே குடுத்திருக்கலாம்Durai nee murattu piece.. kani kitta theliva pesa mattiya.. kani gifta kodutha kolusa thooki tamil ku koduthuteye .. appo durai koba pada thana seivaan.arvind ooruku kilambitiya raasa nice sis