ஏன்மா கற்பகம் ஊரிலே இருக்கிற பெண்ணையெல்லாம் வீணா எதுக்கு பார்க்கறீங்க?
உங்க பையன் அஸ்வின் கண்ணா
மனசுல இருக்கிற ஸ்ருதியையே
அவனுக்கு கல்யாணம் செஞ்சு வைங்கம்மா
அய்யோ பாவம் அஸ்வின்
காதலில் என்னமா உருகுகிறான்
"உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல் இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னைப் பார்த்த பின்பு.........."
உங்க பொண்ணு ஸ்வேதா செஞ்ச வேலையாலே அஸ்வின் ஊரில் எல்லோரிடமும் ஏச்சும் பேச்சும் வாங்குறான், Mr.சந்திரன்
ஏற்கனவே கல்யாணமாகி கையில்
ஒரு குழந்தையுடன் இருப்பவன்னு
அஸ்வினை இளப்பமா நினைக்காமல் ஸ்ருதியை அவனுக்கு கல்யாணம் செஞ்சு கொடுங்க, கோகிலா சந்திரன்
அஸ்வின் ஸ்ருதியைக் கண்ணுக்குள்ள வைத்து பார்த்துக்குவான்
எல்லாம் சரி இந்த ஸ்ருதிப் பொண்ணுக்கு
ஏன் அடிக்கடி தலைவலி வருது?
என்ன காரணம்?
ஏதோ ஒரு ஆர்டிஎக்ஸ் பாம் இருக்கோ?
சந்தியா சொல்லியும் ஸ்ருதியை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகாமல் எப்படி அஸ்வின்
இதை மறந்தான்?