ரொம்ப அழுத்தமான கதைக்களம்
எப்போதும் சிவகார்த்திகேயன் படம் மாதிரி ஜாலியான குடும்ப கதை
எழுதுவீங்க..
இப்ப ஏன் தீடீரென
சோகம்
அதுவும் ஒரு கேரக்டர் என்றால் கூட Ok
ஆனால் எல்லோரும்
ரொம்ப வலியில் இருக்காங்க..
ரவுடி
வீட்டு வேலை செய்யும் அம்மா
அவங்களோட கஷ்டம்
ம்ம்
வித்தியாசமான முயற்சி
பாராட்டுக்கள்
கொஞ்சம் வருத்தமும் இருக்கு.