எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 3

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
d3.jpgsp3.jpg





EMT 3 1


EMT 3 2



ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. படிச்சிட்டு கதையின் போக்கு நல்லாயிருக்கான்னு சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி ப்ரண்ட்ஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரிரவி டியர்

அச்சோ
என்னப்பா இந்த சுதா பொண்ணு இப்படி ஏமாந்துட்டாளே
பதினஞ்சு வயசு பொண்ணுக்கு குழந்தையா?
அம்மாவின் கஷ்டம் தெரியாமல் தோழியின் அறிவுரை பேச்சையும் கேட்காமல் கொழுப்பெடுத்து சுதா தனக்குத்தானே வினை வைச்சுக்கிட்டாள்
போலீஸ்காரம்மா திலகவதி ஹெல்ப் பண்ணுவதற்குள் அம்மாவும் பொண்ணும் ஊரை விட்டு இங்கே வந்துட்டாங்களா?

சரி அதுதான் போகட்டும்ன்னு பார்த்தால் அண்ணன் புத்தி சொல்லியும் இந்த சுமதி பொண்ணும் ஏமாறப் பார்க்குதே
பிராடுப் பயல் கோபி சுமதியை ஏமாற்றப் பார்க்கிறான்

ரௌடிகள் பாருக்கு போயிட்டாங்க
தனியாக போன தீனதயாளனுக்கு என்ன ஆச்சு?
இருக்கானா? முடிஞ்சுட்டானா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

படிக்கிற வயசுல கையில பிள்ளை... என்ன சொல்ல??? அதான் இப்ப எல்லார் கையில யும் மொபைல் இருக்கே.... அதுல நல்ல விஷயமும் இருக்கு... கெட்டதும் இருக்கு.... பார்த்து கவனமா உபயோகிச்சா, நல்லது.... இல்லயினா கெட்டு சீரழிந்து போவாங்க...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு மகி:cry::cry::cry:.பேஸ் புக்ல பழக்கம்,ரெண்டு லட்சம் சம்பளம்,டிப்டாப்பா ட்ரெஸ் போட்டுட்டு வந்தவுடனேயே நம்பிட்டாளேo_Oo_Oo_O.படிக்கற வயசுல என்ன வேலை பண்ணிருக்கா,
பதினைந்து வயசு பொண்ண தொட்டவன்,பொம்பளை பொறுக்கின்னு தெரியலையா:mad::mad::mad:.

மகள் படிச்சு நல்ல நிலைக்கு வரனும்னு கமலா கஷ்டப்பட:cry::cry:,சுதா அவ வாழ்க்கைய அவளே கெடுத்துட்டா:(:(.கம்ப்ளைய்ண்ட் பண்ண போகாம, சொல்லாம வீட்டை விட்டு போறதை போல என்ன நடந்திருக்கும்:unsure::unsure:.சுதாவுக்கு குழந்தை பிறந்திருக்கு,இவ்வளவு நாளா எங்கே இருந்தாங்க..

சுமதி அண்ணனிடம் கோபியை காதலிப்பதை சொல்லிட்டா.கோபி உன்னை விரும்புனா அவங்க அம்மா உனக்கு ஏன் வெளியே பார்க்கறாங்கன்னு சொன்னவன்,கோபியை பத்தி விசாரிப்பதாகவும், கழுத்தில் தாலி ஏறும் வரை கவனமா இருக்குமாறு அறிவுரை சொன்னதால எச்சரிக்கையாக இருக்க,
வீட்டில் யாரும் இல்லாத போது கோபி அவளை பேசியே மயக்கறானே:oops::oops:.
தீனாவை போட்டுத்தள்ள வந்திருக்கும் கூட்டத்தில் இருந்து தீனா தப்புவானா:unsure::unsure::unsure:
 
Last edited:

umamanoj64

Well-Known Member
இவ்வளவு நாட்கள் சந்தோஷமாக கதை எழுதினீங்க.. ஆனால் இந்த கதை அழுத்தமாக இருக்கு..
ஒரு பக்கம் கோபி தொல்லை..ஒருத்திக்கு..

இன்னொருத்தி...15 வயது.. குழந்தை பெற்றுவிட்டாள்... ரொம்ப கஷ்டமாக பாவமாக இருக்கு..

இப்போது ஆன்லைன் கிளாஸ்.. கூகுள் வழியாக குழந்தைகளுக்குக்கு A to Z என எல்லாம் தெரிகிறது.. வருங்காலம் நினைச்சா வருத்தமா ரொம்ப கஷ்டமாக இருக்கு..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top