ஆராதனை ~ 5

Advertisement

Srichitra

Well-Known Member
@Srichitra
தவறாக எண்ணுவதற்கு எதுவும் இல்லையே ஸ்ரீமா! நான் கல்யாணத்திற்கு முன் இரண்டு வருடங்கள்(2௦௦7-2௦௦9) பொறியியல் கல்லூரியில் Lecturerஆ வேலை பார்த்தேன்.. அதன் அனுபவம் தான்.. கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாததால், செல்லவில்லை..
-கோம்ஸ்.
Thanks நான் (guess) நினைத்தேன்.. அதான் கேட்டேன்.
 

Saroja

Well-Known Member
சர்வேஷு தான் ஒரு தலைசிறந்த
நிர்வாகி நேர்மையாளன்
என்று நிறுபனம்
செஞ்சுட்டாரு
ரஞ்சி மனசார மன்னிப்பு
கேட்டது நல்லா இருக்கு
அருமையான பதிவு
 

MythiliManivannan

Well-Known Member
சர்வேஷ், திறமையா பிரச்சனையை கையாண்டுருக்கிறார்.....

ரஞ்சனி குருட்டுத்தனமான அசட்டு தைரியம் கொண்டவளானாலும் அடிப்படையில் நல்லவள்னு தெளிவுபடுத்தியிருக்கீங்க......

ஆரவியால் பாதிக்கப்பட்ட பெண் யார், மதி??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top