ஆராதனை ~ 5

Advertisement

Krishnav

Well-Known Member
@Srichitra
தவறாக எண்ணுவதற்கு எதுவும் இல்லையே ஸ்ரீமா! நான் கல்யாணத்திற்கு முன் இரண்டு வருடங்கள்(2௦௦7-2௦௦9) பொறியியல் கல்லூரியில் Lecturerஆ வேலை பார்த்தேன்.. அதன் அனுபவம் தான்.. கல்யாணத்திற்கு பிறகு வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாததால், செல்லவில்லை..
-கோம்ஸ்.
We are sailing in the same boat, I too worked as ass. Professor for 7yrs, after marriage since I got twin babies I was unable to continue my profession
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
சர்வேஷு தான் ஒரு தலைசிறந்த
நிர்வாகி நேர்மையாளன்
என்று நிறுபனம்
செஞ்சுட்டாரு
ரஞ்சி மனசார மன்னிப்பு
கேட்டது நல்லா இருக்கு
அருமையான பதிவு
மிக்க நன்றி சிஸ் :love::love::love:
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
சர்வேஷ், திறமையா பிரச்சனையை கையாண்டுருக்கிறார்.....

ரஞ்சனி குருட்டுத்தனமான அசட்டு தைரியம் கொண்டவளானாலும் அடிப்படையில் நல்லவள்னு தெளிவுபடுத்தியிருக்கீங்க......

ஆரவியால் பாதிக்கப்பட்ட பெண் யார், மதி??
@MythiliManivannan
மிக்க நன்றி சிஸ் :love::love::love:
ஆரவியால் பாதிக்கப்பட்டது ஒரு பெண் னு நான் எப்போ சொன்னேன் சிஸ்?????
- கோம்ஸ் @ மதி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top