E85 Sangeetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
ஆமாம் அண்ணா...ரொம்ப புண்ணியம் செய்துருக்கீங்க.... அன்பான உறவுகள்...
அம்மா தம்பி பாசம் இயற்கை...ஆனால் தம்பி மனைவிகள்....அதே போல் அன்பாக இருப்பது..
மகிழ்ச்சி அண்ணா...
நனறி சகோதரி இன்னும் ஒன்றுகூட என்னுடன் மகிழ என் நண்பர்களாகிய நீங்கள் அனைவரும்
 

fathima.ar

Well-Known Member
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...


தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இல்லை சகோதரி நான் அக்னிநட்சதிரம் ஜனகராஜ் போல் உள்ளேன்{ என் பொண்டாடி ஊருக்கு போயிட்டா}
சகோ...அண்ணி நம்பர் கொடுங்கள்...விகேஆர் யாரு?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொறாமையே பல தீங்கிற்கு வழியானாலும்..
அவன் மீது ஒருத்தி கொண்ட
சிறு நம்பிக்கையே
பொறுமையாளனாய் மாற்றியது..
நட்பில் ஆண் பெண் பேதமில்லை..

தோழர் ஒருவர் கொண்ட நம்பிக்கையும்
தரும் ஊக்கமும்
பலரது வாழ்வில்
முன்னேற்ற படிகளாய்...

தீயவனே ஆயினும் நட்பு
அவனை தூயவனாக்கும்...
நட்பு கொள்வது எளிது..
அதை போற்றி பாதுகாத்தல் அரிது..
அரியவையாயினும்..
சிறியவை ஆயினும்..
நட்பு நட்பே..
மாற்றிய நட்பு

வாழ்வை மாற்றிய நட்பு
வாழ்வளித்த நட்பு..

நம்மை இணைத்த நட்பு

இனறும் இயக்கும் நட்பு
இணைபிரியா இயல்பான நட்பு

சூப்பர் பாத்திமா
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நண்பர்களே ஒரு நெகிழ்ச்சி:-பொதுவாக என் மனைவி,மகள் ஊருக்கு போனால் என் அம்மா வீட்டுக்கு சென்றுவிடுவேன். அல்லது என் அம்மா இங்கு வந்துவிடுவார். என் அம்மா சில மாதங்களுக்கு முன் மறைந்தார். அதன்பின் முதல் முறையாக என் மனைவி மகள் லீவுக்கு ஊருக்கு சென்றுள்ளார்கள்.தம்பிகள் போன் செய்து சாப்பிடகூப்பிடார்கள். நான்கூச்சபட்டுக்கொண்டு வேண்டாம் என்றேன்.இரண்டு நாட்களாக என் வீட்டின் வலதுபுறம் இருந்து ஒரு கேரியர், இடது புறம் இருந்து ஒரு கேரியர் தம்பிகள் கொடுத்தர்கள் என்று வருகிறது. நான் பொன் செய்து சத்தம் போட்டால், எனக்கு மேல் சத்தம் வருகிறது என் தம்பிகள் மனைவிகளிடம் இருந்து. கடைசியாக சமாதனஉடன்பாடிக்கையாக மூன்று வேளை இருவரும் பிரித்து தருகிறோம் என உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. நான் மிகவும் கொடுத்துவைத்தவன். என் அம்மா தாங்கினார்,பின் என் மனைவி,மகள் தாங்குகிறர்கள். இன்று என் தம்பி மனைவிகள் தாங்குகிறார்கள். உறவில் அவர்களுக்கு நான் பெரிய அத்தான். உண்மையில் பெரிய அண்ணன். {நானும் கொஞ்சம் புண்ணியம் செய்துள்ளேன் போல் இருக்கிறது}
வாழ்க வளமுடன் சகோ
 

murugesanlaxmi

Well-Known Member
சகோ...அண்ணி நம்பர் கொடுங்கள்...விகேஆர் யாரு?
ஹா ஹா {சகோதரி என் அதிகபச்ச தப்பே ஒரு ஓட்டல் விட மாட்டேன்,இரவில் சிக்கன் வாசனை அடித்தல் என் வண்டி அந்த இடத்தை விட்டு நகரது.திண்னுவிட்டு வீட்டுக்கு வந்தால் என் மனைவி,மகள் சும்மா ரவுண்டு டிராலி போட்டு கிழி,கிழி என்று கிழித்துவிடுவார்கள். உடம்புக்கு ஆகதேன்று}
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top