vidhya_sathya
Active Member
Always our hero s are super, enna dialogue prithvi kitta pesaran, super ud mam
Tu MM
எல்லோரும் இருந்தும் நமக்காக
கவலை படுபவரும்..சந்தோஷம் படுபவரும்...
நமக்காக யோசிப்பவரும்...நம்மை தாங்க துடிப்பவரும் இல்ல்லையென்றால்
எல்லோருடனும் இருந்தும் புரியோஜனமில்லை
தனியாக இருந்தாலும்....
நமக்காக எங்கோ இருப்பவர்கள் இதையெல்லாம் செய்தால்
நாம் வாழ்வதில் கொடுத்துவைத்தவர்கள்.
இதில் கொடுவைத்தவளாக இருக்கிறாள் சைந்து
முதலில் இந்த மாதிரி ஒரு சகோதரன் இருந்தால்ஒரு பெண்ணுக்கு அவள் வாழ்வில் எது நடந்தாலும் கவலை படவேண்டாம்
இப்பவே மூன்றாவது அம்பயர் முடிவில் தொங்கலில் இருக்கு...அடுத்த எபி உமா காலி
ரொம்ப நல்லவன இருந்தால் இப்படித்தான் எல்லோருக்காவும் யோசிப்பவன் தங்கைக்காக *என்ன இல்லை இவ கிட்ட போயி அவன்கிட்ட விழுந்தாலே* என்று முதலில் அவளை போற்றி நினைப்பவன்கவலை ,சந்தோஷம், துக்கம், கோபம்,
எல்லாம் சரிதான்.....
இந்த யோசிக்கிற விஷயம் மட்டும்,
என்னை யோசிக்க வைக்கிறது.....
யோசித்து இருந்தால், நடந்தவைகளைப் பற்றி கவலை இல்லை..
ஆனால் கவலை மட்டும் தானே மிஞ்சியுள்ளது....
ella nalla gunam irrunthum Prithvi side character thaanரொம்ப நல்லவன இருந்தால் இப்படித்தான் எல்லோருக்காவும் யோசிப்பவன் தங்கைக்காக *என்ன இல்லை இவ கிட்ட போயி அவன்கிட்ட விழுந்தாலே* என்று முதலில் அவளை போற்றி நினைப்பவன்
பெற்றோருக்கு தங்கையினால் வந்த அதிர்ச்சி வலி (இப்படி இருக்கலாம் ) இவைகாக தன் திருமண விருப்பத்தியே விட்டு கொடுத்திருக்கிறான் என்று தோன்றுகிறது அவன் பேச்சில்
நட்பு இவையயும் ரசித்துஏற்று கொண்டு இருக்கிறான் விஜயை சந்திக்க போயியும் அவனை காயப்படுத்தவில்லை இப்போதும் அவன் டாமினெட்டாக பேசியும்
சிறு குழந்தையை பற்றியும் யோசிக்கிறான் அதனின் கன்வீனியண்டை இன்று ஒரு நாள் தானே என்று நினைக்கவில்லை பரவாயில்லை என்று (தங்கையின் கன்வீனியண்டையம் பற்றி நினைத்திருக்கலாம் அன்று)
அது போல் மற்றவர் முன் பேசிவிட்டாளே என்று மனைவியையும் விட்டு கொடுக்கவில்லை அவங்க என்று சொல்லில் உயர்த்துபவன் இத்தனைக்கும் அவள் குணம் தெரிந்தவன் இதுதான் chance என்று திருப்பி கடியவில்லை
பின்பும் எஸ் ஆனதில்லாமல் என்னையும் ஆக சொல்றானே என்றும் சிரித்து கொள்கிறான் எதையும் பத்து மடங்கு திருப்பி கொடுப்பேன் என்று பெருமை பேசுபவனுக்கு புரியாது அதுதான் கொடுத்துட்டானே
ஸ்ஸ்ப்படா போதும் இந்த எபிக்கு