banumathi jayaraman
Well-Known Member
ஏம்மா, தெரியாமத்தான் கேட்கிறேன்?
குரு, அலட்சியமாப் பார்க்கிறான்,
பேசுகிறான், அவ்வளவுதான்
இந்த வெற்றியைப்போல, கட்டின மனைவியையே,
அவதூறாகப்பேசி எல்லோரும் சூர்யாவை, ஒரு
கொலைகாரி ரேஞ்சிலேப் பார்க்க, வைத்தானே
அது போலவா குரு, செய்கிறான்?
குருவின் மனதில், கள்ளமில்லை-ன்னு
நல்லாவேத் தெரியுது, கீதாஞ்சலி டியர்
குரு, அலட்சியமாப் பார்க்கிறான்,
பேசுகிறான், அவ்வளவுதான்
இந்த வெற்றியைப்போல, கட்டின மனைவியையே,
அவதூறாகப்பேசி எல்லோரும் சூர்யாவை, ஒரு
கொலைகாரி ரேஞ்சிலேப் பார்க்க, வைத்தானே
அது போலவா குரு, செய்கிறான்?
குருவின் மனதில், கள்ளமில்லை-ன்னு
நல்லாவேத் தெரியுது, கீதாஞ்சலி டியர்