Thannoliyaalin thalaivanivan-14

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Nice ud geetha pudhu character Sema nama type ah irrukan intha udhi ku intha madhiri allu than sari varuvan ram madhiri kenjitu irruntha eppadi than irrupa etho guru vandhu oru kalagam arambichutan naalathu nadantha sari waiting for next ud pa seekiram vanga keep rocking

Haha ram ai thayir saadhamnae mudivu panniteengala!
Yennamma indha kaalathu ponnunga rasanaiyai purinjikkavae mudiyala ma...:mad:

Hmmmm any way unga pidicha style hero vandhachu INI ungalukku mattum illa ram udhi kkum orae happy dhan
 

murugesanlaxmi

Well-Known Member
Thank u very much anna... Totally 30 to 35 epis varum from first... May be extend aagalaam anna innum paadhi kadhaiyae thaandalai anna
தெரிகிறது சகோதரி. இல்லை எவ்வளவு பதிவுனு ஒரு ஆசைதான் {ஒருவேளை அவசரப்பட்டு படித்துவிட்டோமோ ]
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
தெரிகிறது சகோதரி. இல்லை எவ்வளவு பதிவுனு ஒரு ஆசைதான் {ஒருவேளை அவசரப்பட்டு படித்துவிட்டோமோ ]

Haha முடிந்தவரை சீக்கிரம் பதிவுகளை கொடுக்கப் பார்கிறேன் அண்ணா
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சகோதரி, என் மனதில் பட்டது, தவறக எடுத்துக்கொள்ளகூடாது. முடிவு உங்கள் உரிமை சகோதரி. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.



சகோதரி நான் தங்களின் எழுத்தில் படிக்கும் மூன்றவது நாவல். இது வேறா லெவல் நாவல். அசல் வெற்றி எழுத்துகள். வெற்றி பெரும் அனைத்து அம்சமும் உள்ள நாவல். பதிப்பகத்துக்கு போகும் முன் சிறிது எடிட் செய்தலே இது தனி நாவல் ஆகிவிடும். சூர்யோதயம் படிக்கமலே இதை படிக்கும் படி ஆகிவிடும்.நாவலின் பெயரில் எனக்கு சற்று உடன்பாடு குறைவு. பதிப்பகத்துக்கு பெயர் மாற்றி தரலாம் என நினைக்கிறேன். நாவலின் பெயரில் ஒரு இழுக்கும் சக்தி குறைவு போல் உள்ளது. முடிவு உங்கள் உரிமை சகோதரி. இந்த நாவல் உங்களின் மற்ற நாவலை விட வெற்றி அதிகம் பெரும் என நினைக்கிறேன். அதுநடத்தால் என்னிடம் கூறுங்கள் சகோதரி. என் கணிப்பு சரி, தவறு என ஒரு நிறைவு கொள்ளதான் சகோதரி. நன்றி

So happy to hear such a wonderful comments from u anna...

நிச்சயம் எடிட் செய்வேன் அண்ணா... வாசகர்கள் கருத்தை ஒட்டி...

இப்பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு அண்ணா... அடுத்த பதிவில் தெரிய வரும்...

தங்கள் கணிப்பு பலித்தால் என்னைவிட சந்தோசப் படுபவர் இவ்வுலகில் யார்...

என்னால் இயன்ற வரை கதையை நன்றாக கொடுக்க முயல்கிறேன் அண்ணா....

Thanks for ur golden comments anna....
Thank uuuuuuu...
 

murugesanlaxmi

Well-Known Member
So happy to hear such a wonderful comments from u anna...

நிச்சயம் எடிட் செய்வேன் அண்ணா... வாசகர்கள் கருத்தை ஒட்டி...

இப்பெயர் வைத்ததற்கு காரணம் உண்டு அண்ணா... அடுத்த பதிவில் தெரிய வரும்...

தங்கள் கணிப்பு பலித்தால் என்னைவிட சந்தோசப் படுபவர் இவ்வுலகில் யார்...

என்னால் இயன்ற வரை கதையை நன்றாக கொடுக்க முயல்கிறேன் அண்ணா....

Thanks for ur golden comments anna....
Thank uuuuuuu...



நன்றி சகோதரி
 

தரணி

Well-Known Member
யப்பா குரு....... இப்படி வந்து வெடிய கொளுத்தி போட்டியே......... உனக்கு எங்க சண்டிராணி பத்தி தெரியல ...........அது ஒரு மாதிரி குழப்பத்துல இருக்கு ..................தெளிச்சி வந்து இருக்கு உனக்கு கச்சேரி..................... குரு அடுத்தவன் லவ் யா நக்கலா பண்ற.............. உனக்கு இருக்கு உன் ஆளுகிட்ட பெருசுசா .................
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
யப்பா குரு....... இப்படி வந்து வெடிய கொளுத்தி போட்டியே......... உனக்கு எங்க சண்டிராணி பத்தி தெரியல ...........அது ஒரு மாதிரி குழப்பத்துல இருக்கு ..................தெளிச்சி வந்து இருக்கு உனக்கு கச்சேரி..................... குரு அடுத்தவன் லவ் யா நக்கலா பண்ற.............. உனக்கு இருக்கு உன் ஆளுகிட்ட பெருசுசா .................


ஹஹா செல்லம் கரட்டா பாயின்ட்டை புடிச்சிட்டீங்களே...

நம்ம குரு அய்யாவுக்கு பெரியா அப்பு இருக்கு!;)

ஏன்மா இவ்வளவு தாமதமா வந்திருக்கீங்க ஒருத்தி காத்துகிட்டு இருப்பான்னு நினைச்சுப் பார்க்க வேணாம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top