Thannoliyaalin thalaivanivan-14

Advertisement

priya durai

Well-Known Member
geethu dear in the link enakku open aagala i read it another website
calameo lnk open aaga mattengudu plz niraya story props aagudu so plz give some othr lnk
everytime im visiting another website & giving cmnt here
few daysa calameo props irukku
plz short out this
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi ka
Romba naalaiku apram cmnt paren.
Epi superb ka. Indha guruwala 2 perukkum marupadi idaiweli kuduma. Eagerly Waiting for ur next ud


ஹஹா இடைவெளி குருவாலா?! கடைசி சீனைப் படித்த பிறகும் இப்படிக் கேட்கலாமா டியர்...;)
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்ப் and Lovely UD, கீதாஞ்சலி டியர்
ஆனா, இப்போ உங்கள் மேல்தான்
எனக்குக் கோபம், கீதாஞ்சலி செல்லம்
உங்களைத்தான், நான் திட்டப்போறேன் for giving only
few pages, கீதாஞ்சலி டியர்
ஹா ஹா ஹா
ஹோ, நம்ம ராம் டியருக்கு இப்படி ஒரு
தோழன்?
ஆனாலும், எனக்கு குருவை ரொம்பப் பிடித்திருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
குரு டியர், மூலமாகத்தான் சித்தப்பனிடமிருந்து,
தன்னோட சொத்தை, ராம் டியர் திரும்ப வாங்க
முடிந்தது, என நினைக்கிறேன்
எனக்கு குருவை, ரொம்பப் பிடித்திருக்கு,
கீதாஞ்சலி டியர்
நான் குரு டியரைத் திட்டமாட்டேன்
குரு டியரிடம், திமிர் மட்டும் தானே பா, இருக்கு
இவன் அயோக்கியனல்லவே,
கீதாஞ்சலி செல்லம்
ஏன்னா, இந்த குரு டியருக்கும், ஏதோ ஒரு
வலியாலேதான்,
அவன் நம்ம உதயா டியரிடம் எரிந்து
விழறான் போல,
இல்லாவிட்டால், குடிக்கறதுக்கு வேண்டி நேரா
இவன் ஓட்டலுக்குப் போவானா
?
குரு டியர், பெண்களைப் பிடிக்காதவன்-னு வேற
சொல்லிட்டீங்களே!
ஹ்ம்ம்..................இவனோட துன்பக்கதை, என்னவோ
?
வைட்டிங் to know about him, கீதாஞ்சலி டியர்
எப்படியோ இந்த குரு டியராலாவது, நம்ம ராம்
டியரைப் பற்றி உதிம்மா புரிந்துக்கொண்டு,
அவனுடன் சேர்ந்து இன்பமாக வாழ்ந்தால்,
சரிதான், கீதாஞ்சலி செல்லம்
ஹ்ம்ம்...............குரு, ராமை கேட்டதில் எந்தத்தப்பும்
இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை
பின்னே, இந்த ராம் டியர்தான் கருணைக்கடல்
போல, உதிம்மாவைக் கொஞ்சிக் கொண்டு,
அவள் மாறுவதற்கு, டைம் கொடுத்திருக்கிறானே பா
ராம் டியர்,
கொஞ்சி கொஞ்சிப் பேசி, உதயா டியருக்கு
மதி மயக்கமாகிப் போயிடிச்சு போல
ஹா ஹா ஹா
உதயா டியருக்கு, ராம் டியர் கொடுத்தது,
சூப்பர்ப் பதில்
நல்ல முறையில் சொல்லும்பொழுதே, குருவைக்
காதலிப்பவள், எழுந்துப் போயிருக்கலாம்

''SOMETIMES EXPLANATIONS ARE NEEDED BUT NOT IN
WORDS''

மிக அருமையான வரிகள், கீதாஞ்சலி டியர்
இன்னும் கொஞ்சம் அதிகப் பக்கங்கள் கொடுத்து,
பெரிய UD-யாகக் கொடுத்தால், உங்கள் மீது
கோபப்படமாட்டேன், கீத்து செல்லம்

இந்த டீல், ஓ கே-வா, கீதாஞ்சலி டியர்?
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
nice ud
guru pesuravidam tappu who is the grl luvs guru
ram mermarizing smile ha ha in d tenstion layum udima mind voice aa


எஸ் டா... சீக்கிரமே அதை குரு புரிஞ்சிக்குவான்! அவனை மாற்றவும் ஒருத்தி வேணும் இல்ல...:cool:
ஹஹா மைன்ட் வாய்ஸ் நோட் பண்ணிட்டீங்களா...;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்ப் and Lovely UD, கீதாஞ்சலி டியர்
ஆனா, இப்போ உங்கள் மேல்தான்
எனக்குக் கோபம், கீதாஞ்சலி செல்லம்
உங்களைத்தான், நான் திட்டப்போறேன் for giving only
few pages, கீதாஞ்சலி டியர்
ஹா ஹா ஹா
ஹோ, நம்ம ராம் டியருக்கு இப்படி ஒரு
தோழன்?
ஆனாலும், எனக்கு குருவை ரொம்பப் பிடித்திருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
குரு டியர், மூலமாகத்தான் சித்தப்பனிடமிருந்து,
தன்னோட சொத்தை, ராம் டியர் திரும்ப வாங்க
முடிந்தது, என நினைக்கிறேன்
எனக்கு குருவை, ரொம்பப் பிடித்திருக்கு,
கீதாஞ்சலி டியர்
நான் குரு டியரைத் திட்டமாட்டேன்
குரு டியரிடம், திமிர் மட்டும் தானே பா, இருக்கு
இவன் அயோக்கியனல்லவே,
கீதாஞ்சலி செல்லம்
ஏன்னா, இந்த குரு டியருக்கும், ஏதோ ஒரு
வலியாலேதான்,
அவன் நம்ம உதயா டியரிடம் எரிந்து
விழறான் போல,
இல்லாவிட்டால், குடிக்கறதுக்கு வேண்டி நேரா
இவன் ஓட்டலுக்குப் போவானா
?
குரு டியர், பெண்களைப் பிடிக்காதவன்-னு வேற சொல்லிட்டீங்களே
ஹ்ம்ம்..................இவனோட துன்பக்கதை, என்னவோ
?
வைட்டிங் to know about him, கீதாஞ்சலி டியர்
எப்படியோ இந்த குரு டியராலாவது, நம்ம ராம்
டியரைப் பற்றி உதிம்மா புரிந்துக்கொண்டு,
அவனுடன் சேர்ந்து இன்பமாக வாழ்ந்தால்,
சரிதான், கீதாஞ்சலி செல்லம்
ஹ்ம்ம்...............குரு, ராமை கேட்டதில் எந்தத்தப்பும்
இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை
பின்னே, இந்த ராம் டியர்தான் கருணைக்கடல்
போல, உதிம்மாவைக் கொஞ்சிக் கொண்டு,
அவள் மாறுவதற்கு, டைம் கொடுத்திருக்கிறானே பா
ராம் டியர்,
கொஞ்சி கொஞ்சிப் பேசி, உதயா டியருக்கு
மதி மயக்கமாகிப் போயிடிச்சு போல
ஹா ஹா ஹா
உதயா டியருக்கு, ராம் டியர் கொடுத்தது,
சூப்பர்ப் பதில்
நல்ல முறையில் சொல்லும்பொழுதே, குருவைக்
காதலிப்பவள், எழுந்துப் போயிருக்கலாம்

''SOMETIMES EXPLANATIONS ARE NEEDED BUT NOT IN
WORDS''

மிக அருமையான வரிகள், கீதாஞ்சலி டியர்
இன்னும் கொஞ்சம் அதிகப் பக்கங்கள் கொடுத்து,
பெரிய UD-யாகக் கொடுத்தால், உங்கள் மீது
கோபப்படமாட்டேன், கீத்து செல்லம்

இந்த டீல், ஓ கே-வா, கீதாஞ்சலி டியர்?



பானும்மமா.................. உங்களைப் புரிஞ்சிக்கவே முடில பானும்மா புரிஞ்சிக்கவே முடில...... அவ்வ்...

ஆனா குரு கேரக்டர் கொண்டு வரும் போதே ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் பயம்தான் எனக்கு!
எங்கே குரு ராம் கேரக்டரை போட்டுவானோன்னு!!

பட் ஆல்வேஸ் ராம் இஸ் மை ஒன்லி ஹீரோ...;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
geethu dear in the link enakku open aagala i read it another website
calameo lnk open aaga mattengudu plz niraya story props aagudu so plz give some othr lnk
everytime im visiting another website & giving cmnt here
few daysa calameo props irukku
plz short out this


என்னன்னு தெரியலை டா... பார்க்கிறேன்...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்ப் and Lovely UD, கீதாஞ்சலி டியர்
ஆனா, இப்போ உங்கள் மேல்தான்
எனக்குக் கோபம், கீதாஞ்சலி செல்லம்
உங்களைத்தான், நான் திட்டப்போறேன் for giving only
few pages, கீதாஞ்சலி டியர்
ஹா ஹா ஹா
ஹோ, நம்ம ராம் டியருக்கு இப்படி ஒரு
தோழன்?
ஆனாலும், எனக்கு குருவை ரொம்பப் பிடித்திருக்கு,
கீதாஞ்சலி செல்லம்
குரு டியர், மூலமாகத்தான் சித்தப்பனிடமிருந்து,
தன்னோட சொத்தை, ராம் டியர் திரும்ப வாங்க
முடிந்தது, என நினைக்கிறேன்
எனக்கு குருவை, ரொம்பப் பிடித்திருக்கு,
கீதாஞ்சலி டியர்
நான் குரு டியரைத் திட்டமாட்டேன்
குரு டியரிடம், திமிர் மட்டும் தானே பா, இருக்கு
இவன் அயோக்கியனல்லவே,
கீதாஞ்சலி செல்லம்
ஏன்னா, இந்த குரு டியருக்கும், ஏதோ ஒரு
வலியாலேதான்,
அவன் நம்ம உதயா டியரிடம் எரிந்து
விழறான் போல,
இல்லாவிட்டால், குடிக்கறதுக்கு வேண்டி நேரா
இவன் ஓட்டலுக்குப் போவானா
?
குரு டியர், பெண்களைப் பிடிக்காதவன்-னு வேற சொல்லிட்டீங்களே
ஹ்ம்ம்..................இவனோட துன்பக்கதை, என்னவோ
?
வைட்டிங் to know about him, கீதாஞ்சலி டியர்
எப்படியோ இந்த குரு டியராலாவது, நம்ம ராம்
டியரைப் பற்றி உதிம்மா புரிந்துக்கொண்டு,
அவனுடன் சேர்ந்து இன்பமாக வாழ்ந்தால்,
சரிதான், கீதாஞ்சலி செல்லம்
ஹ்ம்ம்...............குரு, ராமை கேட்டதில் எந்தத்தப்பும்
இருப்பதாக, எனக்குத் தெரியவில்லை
பின்னே, இந்த ராம் டியர்தான் கருணைக்கடல்
போல, உதிம்மாவைக் கொஞ்சிக் கொண்டு,
அவள் மாறுவதற்கு, டைம் கொடுத்திருக்கிறானே பா
ராம் டியர்,
கொஞ்சி கொஞ்சிப் பேசி, உதயா டியருக்கு
மதி மயக்கமாகிப் போயிடிச்சு போல
ஹா ஹா ஹா
உதயா டியருக்கு, ராம் டியர் கொடுத்தது,
சூப்பர்ப் பதில்
நல்ல முறையில் சொல்லும்பொழுதே, குருவைக்
காதலிப்பவள், எழுந்துப் போயிருக்கலாம்

''SOMETIMES EXPLANATIONS ARE NEEDED BUT NOT IN
WORDS''

மிக அருமையான வரிகள், கீதாஞ்சலி டியர்
இன்னும் கொஞ்சம் அதிகப் பக்கங்கள் கொடுத்து,
பெரிய UD-யாகக் கொடுத்தால், உங்கள் மீது
கோபப்படமாட்டேன், கீத்து செல்லம்

இந்த டீல், ஓ கே-வா, கீதாஞ்சலி டியர்?



நீங்க சொல்றதை என்னால ஏற்றுக் கொள்ள முடியாது பானும்மா... ஒருவேளை குரு பாதிக்கப்பட்டே இருந்தாலும் அவன் உபயோகித்த வார்த்தைப் பிரயோகங்கள் மிகத் தவறு...

சொ இப்போதைக்கு குருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க பானும்மா...

ராம் கெஞ்சவும் இல்லை, கொஞ்சவும் இல்லை, மிஞ்சவும் இல்லை மா... அவள் மனமாற்றத்திற்காக காத்திருக்கிறான் அவ்வளவுதான் ம்மா...

ஹான் பெரிய பதிவா இதுக்கே நைட் ரெண்டு மணிவரை டைப் பண்ணி போட்டிருக்கேன் ம்மா... ;)

last line pidichirukkkaa?! thank uuuuu soooo muchhhhh banu ma....

thanks for the lovely comments....:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top