Thannoliyaalin thalaivanivan-14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஏற்கெனெவே சஸ்பென்ஸ் சிங்காரம்-னு,
புருஷனுக்குப் பட்டப் பெயர்,
இப்போ மெஸ்மெரைஸிங் ஸ்மைலா
?
உதி, நீ பிழைத்துக் கொள்வாய்
 

banumathi jayaraman

Well-Known Member
பானும்மமா.................. உங்களைப் புரிஞ்சிக்கவே முடில பானும்மா புரிஞ்சிக்கவே முடில...... அவ்வ்...

ஆனா குரு கேரக்டர் கொண்டு வரும் போதே ஒரு விஷயம் மட்டும் கொஞ்சம் பயம்தான் எனக்கு!
எங்கே குரு ராம் கேரக்டரை போட்டுவானோன்னு!!

பட் ஆல்வேஸ் ராம் இஸ் மை ஒன்லி ஹீரோ...;)
ஹா ஹா ஹா
எப்பவுமே ஹீரோ, ராம்குமார் டியர் தான்,
கீதாஞ்சலி டியர்
There is no doubt in it, கீதாஞ்சலி செல்லம்
ராம் டியர் is always your's hero only, இதில் எனக்கு
மிகவும் சந்தோஷமே, கீதாஞ்சலி டியர்
குரு, குரு தான்
ராம்குமார், ராம்குமார் தான்
நாரதர் கலகம், நன்மையில் முடியும்-னு
சொல்வாங்க, கீதாஞ்சலி செல்லம்
நாரதர், ஏதாவது கலகம் செய்யும்பொழுது
பல்லைக் கடிக்காத தேவர்களே கிடையாது பா
நான் குரு டியரை, நாரதராகத்தான் பார்க்கிறேன்
உதயா என்னும் பூனைக்கு, யார்தான் மணி
கட்டுவது, கீதாஞ்சலி டியர்?
அது, குருவாகத் தான் இருக்கட்டுமே,
கீதாஞ்சலி செல்லம்
 

monies

Well-Known Member
thank uuuuuuuu darlinggggg....:D
yennamma ippadi ketteengalae ma... edhukku guru edhukku guru?! just wait and see darling...;)
guess pannittae irungo! aanaa ippodhaikku padhil kidaikkaadhu!:p
adhaane namakku thevai romance adhu indha guru paiyalaala ram udhikkulla start aagiduchu! lol:cool:
Ha ha ninapadelam nadanduvital...... meduvave tellungo me wItinguuu
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஏற்கெனெவே சஸ்பென்ஸ் சிங்காரம்-னு,
புருஷனுக்குப் பட்டப் பெயர்,
இப்போ மெஸ்மெரைஸிங் ஸ்மைலா
?
உதி, நீ பிழைத்துக் கொள்வாய்


Haha idhai munbae solliyirukkiraalae banuma avanidamae! kavanikkavillaiya ma
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
எப்பவுமே ஹீரோ, ராம்குமார் டியர் தான்,
கீதாஞ்சலி டியர்
There is no doubt in it, கீதாஞ்சலி செல்லம்
ராம் டியர் is always your's hero only, இதில் எனக்கு
மிகவும் சந்தோஷமே, கீதாஞ்சலி டியர்
குரு, குரு தான்
ராம்குமார், ராம்குமார் தான்
நாரதர் கலகம், நன்மையில் முடியும்-னு
சொல்வாங்க, கீதாஞ்சலி செல்லம்
நாரதர், ஏதாவது கலகம் செய்யும்பொழுது
பல்லைக் கடிக்காத தேவர்களே கிடையாது பா
நான் குரு டியரை, நாரதராகத்தான் பார்க்கிறேன்
உதயா என்னும் பூனைக்கு, யார்தான் மணி
கட்டுவது, கீதாஞ்சலி டியர்?
அது, குருவாகத் தான் இருக்கட்டுமே,
கீதாஞ்சலி செல்லம்

Haha naaradhara???!!!
 

banumathi jayaraman

Well-Known Member
குரு டியர், உதயா டியரின் தன்மானத்தைச்
சீண்டி விடுறான்
, கீதாஞ்சலி டியர்
எவ்வளவு நாள்=தான், ராம்குமார்,
காத்திருப்பது
?
இவள் எப்போது மனம் மாறுவது,
கீதாஞ்சலி செல்லம்?
மயிலே, மயிலே இறகு போடு-ன்னா,
அது போடுமா
?
மருந்து குடிக்கக் கசப்பாகத்தான்,
இருக்கும்
ஆனால், அதுதான் உடலுக்கு நல்லது
,
கீதாஞ்சலி டியர்
நான் குரு டியரை, மருந்து கோணத்தில்=தான்
பார்க்கிறேன், கீதாஞ்சலி செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top