Saththamindri Muththamidu 7

Advertisement

ValliRathinam

Well-Known Member
மல்லி மேம கதைகளில் வில்லி பாத்திரங்கள் மோசமாக படைக்க மாட்டார் ஆண்களையும் கோழையாக காட்ட மாட்டார்
அடுத்த பதிவிலாவது ஷோபனாவோட +சொல்லூங்க மேம் இல்லை வெங்கடேக்ஷ் பொங்கி எழட்டும்
 

ThangaMalar

Well-Known Member
தெரியும் மல்லிகா ..... அதனால தான் உங்களுக்கு மெசேஜ் கொடுக்கறதே இல்லை .....உங்க கிட்ட இருந்து எபிசொட் வந்தா போதும் எனக்கு .....
Yes உமா.. அதே தான் எங்களுக்கும்...

ப்ளீஸ் பிரண்ட்ஸ்..

மல்லி profile ல எபி கேட்டு கமெண்ட் போட்டு மல்லிகாவ தொந்தரவு பண்ணாதீங்க, தோழிகளே...
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
செம பதிவு..
திரு பற்றி அவங்க அப்பா பார்ப்பது..சிந்திப்பது...
மனைவிய பிடிச்சுதான் வாழுகிறான்..
என்று தந்தை மட்டுமே உணர்கிறார்.
ஏன் இப்படி...இருக்கான்..துளசியிடம்
வெளிப்படையா பேசினால்தான் என்ன..
துளசிக்கே தெரியல ???
மீனுவ வச்சியே பேசுறது...
மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது..
ரொம்ப பண்றான்..
என்னதான் எல்லோரிடமும் பேசினாலும்...அவள் தான் முக்கியம் என்பதை உணர்த்தினாலும்...
ஒரு வாரம் பிரிவு..
போன்ல கூட பேசாதது ...
வாழ்க்கைய வாழத்தெரியல..
பிரிவுல அன்பை உணரப் போறாங்களா!
13 வருட வாழ்க்கையில் உணர முடியாததை.
எல்லோரும் திட்டியும் தில்லா நின்ற சோபனா...வெங்கி பார்க்காமல் நகரவும் பயம் வருது..
அகிலாண்டம் அம்மா இன்று செய்ததை எப்பவோ செய்து இருக்கனும்...
கலவையான உணர்வை தந்த எப்பி சிஸ்.
நன்றி.
செம செம... :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top