கதவை பூட்டினால்... phone ன உடைத்த மாதிரி கதவையும் ...உடைச்சுருவானோ என்னவோ?????கதவை பூட்டிட்டு படுத்துக்க போறா............
Yes உமா.. அதே தான் எங்களுக்கும்...தெரியும் மல்லிகா ..... அதனால தான் உங்களுக்கு மெசேஜ் கொடுக்கறதே இல்லை .....உங்க கிட்ட இருந்து எபிசொட் வந்தா போதும் எனக்கு .....
அது நல்ல மீரா, உமா..துளசி தங்கை பேரு மீரா....
செம செம...செம பதிவு..
திரு பற்றி அவங்க அப்பா பார்ப்பது..சிந்திப்பது...
மனைவிய பிடிச்சுதான் வாழுகிறான்..
என்று தந்தை மட்டுமே உணர்கிறார்.
ஏன் இப்படி...இருக்கான்..துளசியிடம்
வெளிப்படையா பேசினால்தான் என்ன..
துளசிக்கே தெரியல ???
மீனுவ வச்சியே பேசுறது...
மனசு ஏத்துக்கவே மாட்டேங்குது..
ரொம்ப பண்றான்..
என்னதான் எல்லோரிடமும் பேசினாலும்...அவள் தான் முக்கியம் என்பதை உணர்த்தினாலும்...
ஒரு வாரம் பிரிவு..
போன்ல கூட பேசாதது ...
வாழ்க்கைய வாழத்தெரியல..
பிரிவுல அன்பை உணரப் போறாங்களா!
13 வருட வாழ்க்கையில் உணர முடியாததை.
எல்லோரும் திட்டியும் தில்லா நின்ற சோபனா...வெங்கி பார்க்காமல் நகரவும் பயம் வருது..
அகிலாண்டம் அம்மா இன்று செய்ததை எப்பவோ செய்து இருக்கனும்...
கலவையான உணர்வை தந்த எப்பி சிஸ்.
நன்றி.