Saththamindri Muththamidu 14

Advertisement

SriMalar

Well-Known Member
கொஞ்சிப் பேசிட வேணும்....ம்..அப்புறம்....
மீனு எப்பவாவது திரு தூங்கும் போது தள்ளி நின்னு கொஞ்சுனத பார்த்து இருப்பாளோ..?
 

Manimegalai

Well-Known Member
Hi மல்லி சிஸ்..
Nice epi..
திரு என்ன சின்னப் புள்ளைங்க மாதிரி ஆகிட்டான்..
போடா டேய் உன் பொண்ண பாரு..
அம்மாவ எப்படி செல்லங் கொஞ்சுது..
பாட்டிக்கிட்ட எப்படி பதில் சொல்லுது..
நீயும்...துளசியும் மனசுக்குள் ஏங்குங்க..
இவ்ளோ அன்பை வச்சிக்கிட்டு..
நீங்க பண்ற அலப்பறை முடியலடா..
என்னவோ பண்ணுங்க.
நன்றி சிஸ்.
 

Suvitha

Well-Known Member
விஸ்வாமித்திரர் மயங்க ஒரு மேனகை...... தவத்தையே விட்டார்......
இந்த துளசியால் திருவின் கோபத்தையே விடவைக்க முடியல......
இதுல எப்போ கொஞ்சினான்னு கோபம்.....
சீக்கிரம் வாங்களேன் pleaseனு கெஞ்சிய துளசியின் குரல் ஏதோ செய்ததாம்......

திரு நான் நல்ல சிரிச்சிட்டேன் உன் dialogue படித்து......

நீ யாருன்னு எங்க எல்லோருக்குமே தெரியும்.....
நீயெல்லாம் romanceக்கு சரிப்பட்டு வரமாட்டே......
எப்போவுமே விரைப்பா ஜவ்வரிசி வடகம் மாதிரி இருந்தால் ok.....

எங்கப்பாவை எங்கம்மா கொஞ்சிக்குவாங்க......
துளசி உன்னை கொஞ்சுனாளா என்ன???
உன் பொண்ணு பார்த்திருக்கே......
மல்லி சொல்லவே இல்லை.....
திருவுக்கு இந்த மாதிரி கொஞ்சம் கெஞ்சல் எல்லாம் வராதுன்னு துளசிக்கு தெரிஞ்சாச்சுல்ல Jo,அதுகப்பறம் இந்த பொண்ணு என்ன பண்ணியிருக்கணும் அவருக்குதான் வரலை நாமளாவது கொஞ்சி பழகுவோம்னு செய்திருக்க வேண்டாமா? அதை விட்டுபுட்டு படுத்த உடனே ஆளுக்கு முன்னாடி தூங்குறது
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ம்ம்ம்ம் ... என்ன சொல்ல ? நல்ல முன்னேற்றம் ... இப்போ தான் எச்சில் சாப்பாடு சாப்பிட்டு பழகறாங்க .. இன்னும் ரொம்ப தூ....ரம் போகணும்...

திருவை அப்படியே கண்ணாடி பொட்டிக்குள்ள வச்சு ம்யூசியதுல கொண்டுபோய் நிக்க வைக்கணும். ... ஏண்டாப்பா ....கொஞ்சறதா பத்தில்லாம் உனக்கு தெரியுமா ? இதுல அவ என்னை கொஞ்சுவாளான்னு நினைப்பு வேற ???
தெரியாமத்தான் கேக்கிறேன் .. அவளே உன்னை புரிஞ்சு நடக்கணும்., அட்ஜஸ்ட் பண்ணனும்,. கேள்வி கேக்க கூடாது .., இப்போ கடைசில கொஞ்ச வேற செய்யணுமா? அப்போ நீ எதுக்கு ? மிக்ஸர் சாப்பிடவா ?[ அட lifting தானுங்கோ].... உன்னயெல்லாம் ஏன்டா சுனாமி தூக்கலை?

எப்போதும் முள்ள மூஞ்சில கட்டிட்டு அலைய வேண்டியது... இந்த லச்சணத்தில பொண்டாட்டி கொஞ்சுவாளான்னு.. புன்னகை வேற வருதா?

ஷப்பா......... முடியல.....

அகிலம் தள்ளினான்னு சொன்ன உடனே ... துளசிக்கிட்ட என்ன ஒரு ரியாக்ஷன்? துளசி புருஷன எந்தளவு காதலிக்கிறான்னு அதுல தெரியுது.... அந்த மரமண்டைக்கு எப்போதான் புரியுமோ?
 

Suvitha

Well-Known Member
ஹாய் திரு,
இன்னும் ஆறே மாதத்தில் ஜூனியர்
திரு வந்திடுவான்.அதுகப்புறம் நீங்கள் இருவரும் மகன்,மகளோடு சேர்ந்து கொஞ்சி மகிழ்ந்திருங்கள்.அதுக்கு அப்புறம்மாவது என்னை நீ கொஞ்சல உன்னை நான் கொஞ்சலன்னுComplaint பண்ணாதீங்கப்பா....
 

Suvitha

Well-Known Member
அப்பா மட்டும் கத்துறார்.....:p

அதனால தான் நம்மை விடறதில்லை......:eek:

இதுக்கும் lincence கொடுக்குறாங்களோ???
திரு மட்டும் வச்சிருக்கான் போல.....
Yes....மேகநாதன் ஐயா வீட்டின் அங்கீகரிக்கப்பட்ட சண்டைக்காரர் திருவாளர் திருநீர்வண்ணன் மட்டுமே.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top