AnithaKarmegam
Well-Known Member
nyc update mam
திருவுக்கு இந்த மாதிரி கொஞ்சம் கெஞ்சல் எல்லாம் வராதுன்னு துளசிக்கு தெரிஞ்சாச்சுல்ல Jo,அதுகப்பறம் இந்த பொண்ணு என்ன பண்ணியிருக்கணும் அவருக்குதான் வரலை நாமளாவது கொஞ்சி பழகுவோம்னு செய்திருக்க வேண்டாமா? அதை விட்டுபுட்டு படுத்த உடனே ஆளுக்கு முன்னாடி தூங்குறதுவிஸ்வாமித்திரர் மயங்க ஒரு மேனகை...... தவத்தையே விட்டார்......
இந்த துளசியால் திருவின் கோபத்தையே விடவைக்க முடியல......
இதுல எப்போ கொஞ்சினான்னு கோபம்.....
சீக்கிரம் வாங்களேன் pleaseனு கெஞ்சிய துளசியின் குரல் ஏதோ செய்ததாம்......
திரு நான் நல்ல சிரிச்சிட்டேன் உன் dialogue படித்து......
நீ யாருன்னு எங்க எல்லோருக்குமே தெரியும்.....
நீயெல்லாம் romanceக்கு சரிப்பட்டு வரமாட்டே......
எப்போவுமே விரைப்பா ஜவ்வரிசி வடகம் மாதிரி இருந்தால் ok.....
எங்கப்பாவை எங்கம்மா கொஞ்சிக்குவாங்க......
துளசி உன்னை கொஞ்சுனாளா என்ன???
உன் பொண்ணு பார்த்திருக்கே......
மல்லி சொல்லவே இல்லை.....
ம்ம்ம்ம் ... என்ன சொல்ல ? நல்ல முன்னேற்றம் ... இப்போ தான் எச்சில் சாப்பாடு சாப்பிட்டு பழகறாங்க .. இன்னும் ரொம்ப தூ....ரம் போகணும்...
Yes....மேகநாதன் ஐயா வீட்டின் அங்கீகரிக்கப்பட்ட சண்டைக்காரர் திருவாளர் திருநீர்வண்ணன் மட்டுமே.....அப்பா மட்டும் கத்துறார்.....
அதனால தான் நம்மை விடறதில்லை......
இதுக்கும் lincence கொடுக்குறாங்களோ???
திரு மட்டும் வச்சிருக்கான் போல.....