காலையிலும் அப்படித்தானே?
முதலில் புருஷனை கவனிச்சு,
காபி கூட கொடுக்காமல்,
சரி-ன்னு, அவனும் கண்டுக்காமல்
போனால், அவங்கம்மாவிடம்
மகன் என்ன பேசினால்
உனக்கென்ன?
முதலில் இருந்த மாதிரி
கண்டுக்காம போக
வேண்டியதுதானே,
துளசி டியர்?
திருவும் ரொம்பத்தான்
பண்ணுறான், மல்லிகா டியர்
முதலில் எதுவும் வேண்டாம்-னு
சொல்லிட்டு,
அப்புறம் துளசியால்
சாப்பிட முடியலை-ன்னு
தெரிஞ்சப்புறம், அவள்
தட்டிலிருந்து சாப்பிடும் நீ,
முதலில் அவள் கேட்கும்
பொழுதே சாப்பிட
வேண்டியதுதானே,
திரு டியர்?