Saththamindri Muththamidu 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
காலையிலும் அப்படித்தானே?
முதலில் புருஷனை கவனிச்சு,
காபி கூட கொடுக்காமல்,
சரி-ன்னு, அவனும் கண்டுக்காமல்
போனால், அவங்கம்மாவிடம்
மகன் என்ன பேசினால்
உனக்கென்ன?
முதலில் இருந்த மாதிரி
கண்டுக்காம போக
வேண்டியதுதானே,
துளசி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
திருவும் ரொம்பத்தான்
பண்ணுறான், மல்லிகா டியர்
முதலில் எதுவும் வேண்டாம்-னு
சொல்லிட்டு,
அப்புறம் துளசியால்
சாப்பிட முடியலை-ன்னு
தெரிஞ்சப்புறம், அவள்
தட்டிலிருந்து சாப்பிடும் நீ,
முதலில் அவள் கேட்கும்
பொழுதே சாப்பிட
வேண்டியதுதானே,
திரு டியர்?
 
Last edited:

Joher

Well-Known Member
ருசியா சாப்பிடுற அளவுக்கு எனக்கு மூடில்லை......
ஆனால் அவ சாப்பிடலைனா உனக்கு tension ஆகுதா???

போடா...... எப்ப பாரு மிரட்டுற......
Dictator திரு.....
 

Joher

Well-Known Member
அப்பா மட்டும் கத்துறார்.....:p

அதனால தான் நம்மை விடறதில்லை......:eek:

இதுக்கும் lincence கொடுக்குறாங்களோ???
திரு மட்டும் வச்சிருக்கான் போல.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top