Sasikala srinivasan
Well-Known Member
இவங்களுக்கு நிஜமாகவே வாழ தெரியலையா இரண்டு பேரும் இப்படி சொதப்பறாங்க
ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல
இவங்க இருவரால் எனக்கு மன அழுத்தம் ஆகுதே
ம்ம்
25 வயசு பக்குவம் இல்ல
ஏதோ காரணம் தேவை இருவருக்கும்
இவ்ளோ இடைவெளி,பிரிந்து இருப்பது எல்லாம்
உண்மையில் அன்பு இருப்பவர்களால் முடியாது..
இவங்க இருவரும் சரிப்பட்டு வர மாட்டாங்க..
நம்ம எல்லோரும் சேர்ந்துPottu thallu, pottuthallu...
நீ மன அழுத்தம் ஆகாதே
சேர்ந்துருவாங்க..
Don't worry
மல்லி எப்பவும் சுப முடிவு தானே..
என்னடா இது திரும்பவும் எபி 1ல இருந்து நாங்க படிக்கணுமா
அவளுக்கு ஏற்கெனவே இருக்கும் அனுபவத்தில் கிண்டலா பார்ப்பா நக்கல் பண்ணுவா........ இதையே உன்னால் சகிச்சுக்க முடியலை....... நீ போனால் இதையே அவளை பார்த்து ஊர் பண்ணுமே...... அப்போ அவ நிலைமை???
நீ சேரணும்னு பிரியுறேன் சொல்ற அவ வேண்டாம்னு சொல்றா.....
இப்போ உனக்கு depression போகணும் அதனால் பிரியனும் னு சொல்ற மாதிரி அவளுக்கும் ஏறாதா???
அதுக்காக ஏன் பிரியனும்??? பிள்ளையை அம்மா வீட்டில் விட்டுட்டு எங்கேயாச்சும் போகவேண்டியது தானே ரெண்டு பேரும்......
சுய அலசல் நல்லது தான்....... ஆனால் ரெண்டு பேர் சம்மதம் இல்லாமல் பிரியுறப்போ சேர வாய்ப்பில்லாமல் கூட போகலாமே......
உனக்கு உடையுறதுல இஷ்டமில்லைனு சொல்றியே எல்லோர் பார்வையையும் அவள் தான் எதிர்கொள்ளணும்.....
எப்போவும் யார் பக்கம் தப்பு இருந்தாலும் அட்வைஸ், அனுசரிச்சு போ, சகிச்சுட்டு போ பிளா பிளா எல்லாமே பெண்களுக்கு தான்...... வாரிவழங்குவாங்க...... தப்பு செய்ற ஆண்களுக்கு கூட அவ்ளோ அட்வைஸ் இருக்காது......
வயசு இன்னும் வாழ இருக்குனு எல்லாம் யாராவது பிரிவாங்களா???
இனி என்ன சொல்ல போறாங்க இவளுக்கு வாழ தெரியலைனு.....
போடா போடா
Athaaan poraaane