P33 Nee Enbathu Yaathenil

Advertisement

Daya

Well-Known Member
ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல
இவங்க இருவரால் எனக்கு மன அழுத்தம் ஆகுதே:(
ம்ம்
25 வயசு பக்குவம் இல்ல
ஏதோ காரணம் தேவை இருவருக்கும்
இவ்ளோ இடைவெளி,பிரிந்து இருப்பது எல்லாம்
உண்மையில் அன்பு இருப்பவர்களால் முடியாது..
இவங்க இருவரும் சரிப்பட்டு வர மாட்டாங்க..
இவன் இப்போது போனானென்றால் சுந்தரி திரும்பவும் இவனோடு சேரவே கூடாது (ஒரு தன்மானமுள்ள பெண்ணென்றால்). உன்னைப் பிடிச்சிருக்கா, தெரியாது. நாம் திரும்பி சேருவோமா தெரியாது. எதுவுமே இவனுக்குத் தெரியாது....இவன் ஒரு சுத்த சுயநலவாதி. இவனுக்கு மகனைப் பற்றியும் கவலையில்லை. சுந்தரியை இவன் புரிந்து கொள்ளவுமில்லை.
 

ThangaMalar

Well-Known Member
கண்ணன் ,மகனை தூக்கிட்டு வீட்டுக்கு உள்ள தானே போறார்..... தன்னோட கூட்டி கொண்டு போகலையே....(சரி தானே.. நான் சரியாக புரிந்து கொண்டேனா...:unsure::unsure::unsure: )
ஆமா.. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன்.. அவன் வீட்டுக்கு தூக்கிட்டு போறானோன்னு..

பின்கட்டுல பேசிட்டு வீட்டுக்குள்ள போறான்ல...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top