banumathi jayaraman
Well-Known Member
அதானே?அடபாவத்த ஒரு கடி சரி...
அன்பு கடி ஆசை கடி!!!
உங்களுக்கே ஓவரா தெரியல...
வலில ஜொரமே வந்திருச்சு...
ஆசை கடியாம்ல
நல்லாக் கேளுங்க, பாத்திமா செல்லம்
அதானே?அடபாவத்த ஒரு கடி சரி...
அன்பு கடி ஆசை கடி!!!
உங்களுக்கே ஓவரா தெரியல...
வலில ஜொரமே வந்திருச்சு...
ஆசை கடியாம்ல
ஹா ஹா ஹாஅந்த கடியால தான் எல்லாமே சரியாச்சி, பாத்தி..
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடி, அது
ஹா ஹா ஹா1.மாடல் வர்ஷா என்ன பண்ண போறான்னு தெரியணும்.....
2.அப்புறம் ரஞ்சனி அண்ட் ஐஸ்வர்யா ஒரே விதமா திங்க் பண்ணறாங்க..... வர்ஷினி அழகு,
ஆனா பேரழகி இல்லை ...அவ கிட்ட அப்படி என்ன இருக்குனு ..... அதுக்கு பதில் வரணும்.....
3.வர்ஷினி award ..... IPL win.....
4.ஈஸ்வர் அண்ட் வர்ஷினி சங்கமம் .....
5.ஈஸ்வர் ...நீ தான் எனக்கு முதல் ....அப்படினு சொல்லணும் ......
6.வர்ஷினி டோடல் surrender ......எப்போவும் பிரிய மாட்டேன் என்று சொல்லணும்.....
7. ப்ளூ eyed babies .....
8.அஸ்வின் கல்யாணம் ....
வேற ஏதாவது இருக்கா????
ஹா ஹா ஹாநேத்து ஆபீஸிலிருந்து வீட்டுக்குப் போகும்போது பக்கத்து வீட்டுக்குப் போயிட்டேன்
அப்புறம் ? எப்படி கண்டுபிடிச்சிங்க?
களைப்பா வந்திருப்பீங்க... காபியோட வரேன்-னு குரல் கேட்டது.
சரி, நம்ம வீடு இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்...=========
இதில், நான் இருக்கிறேனா,ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல..
உன்னைப்போல,என்னைபோல
சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
அவன் நேரம் அங்கே பழச நினைத்து தான் பார்க்க முடியும் இப்போதைக்கு
உண்மைதான்பர்பூயும்,பாடி ஸ்பிரே விட சிங்காரிக்கு பிளாட்பார்ம் போடற மனசுல வந்தாலே பெரிய கிப்ட் தான். .பாவம் பயபுள்ள ரொம்ப தவிக்கிறான்
நன்றி சகோதரிஹா ஹா ஹா
எல்லா ஜோக்குகளுமே including மொக்க ஜோக்ஸ்,
அருமை, சகோதரரே
அருமை,கதையிலேயே மிகவும் பிடித்தது,
ஈஷ் முரளி
ரஞ்சி ஐஸ்
அஸ்வின் வர்ஷ்
நட்புகள் ....சூப்பர்ப் மல்லி. .எவ்ளோ அழகா தெளிவான ஓடையா கொண்டு போய் இருக்கீங்க. ..
90 வது எபி சூப்பர். .ரஞ்சி ஈஸ் இடம் திட்டு வாங்குவது..
சும்மா அல்வா கொடுத்துட்டே இருப்பாங்களா. கொஞ்சம் காரமும் இருந்ததால் தான் சுவைத்தது..
கதை தொடக்கத்திலே இருந்தே ரஞ்சனி வர்ஷ் இருவருக்கும் முட்டல்,மோதல்...
தோழியை அண்ணி இடத்தில் பார்த்து வர்ஷை திடீரென பார்த்த எப்பெக்ட் ரஞ்சி ஓட ரியாக்சன்க்கு காரணம் சரி..அதுக்குன்னு மூன்றரை வருடங்கள் கழித்தும் வர்ஷ் பத்து
அண்ணனுடன் பேசும்போது முறைப்பது எந்த விதத்தில் நியாயம்...
கல்யாணம் பின்பு இது..முன்பே
ராஜா ராம் ஹாஸ்பிடலில் இருக்கும் போதும் ஈஷ் வர்ஷிடம் பேசும் போதும் எகிறுவது எந்த விதத்தில் நியாயம். ..
விழா மரியாதை,
வீட்டு மாப்பிள்ளை மரியாதை
நாத்தனார் மரியாதை
தெரிந்தும் நடத்தாத பெண்...
மலரம்மா பெண்ணைப்பெற்ற இந்தியாவின் சூப்பர் மாமியார். .
சினிமாவில் கடைசியில் வரும் போலீஸ் போல கதை கடைசியில் மலரிடம் கெத்து காட்டும் நமச்சிவாயம். .
ஜெகன் ரூபா
மலர் நமச்சிவாயம்
கமலம்மா முரளி ..குறை இருந்தும் அதிகம் காட்டாதவர்கள். .
பத்து முரளி சொந்த தங்கை என்றால் விழாவில் விட்டு இருப்பாங்களா. .
அஸ்வின் வில்லன் என்பதால் அதிகமாக காட்டி இருக்கீங்க. .கதை தொடக்கத்திற்க்கு காரணமானவன்.
பத்து ரஞ்சி கதை நகர்வதற்கு பெட்ரோல் ஊத்தியவர்கள்..குறைகளின் பிறப்பிடங்கள்..
ஈஷ் மோகத்துக்கு அடிமை
வர்ஷ் போதைக்கு அடிமை..
ஹீரோ ஹீரோயின் இல்லையா. .அதான் அவர்களின் குறைகளை ரொம்ம்ம்ம்ப
ஓவரா காண்பிச்சுடீங்களோ..
நூறில் ஓன்று இரண்டு பேர். .
அது ஷாலினி மற்றும் ஐஸ்..
யார்க்கு தெரியும் ..மல்லிக்கு தெரியாம இவர்களுக்கு குறை இருக்கலாம். .சஞ்சய் முரளியையும் கேட்டா தான் தெரியும் என்னவோ..
குறைகள் இல்லாத மனிதர்கள் உலகத்தில் யார்... ஏற்கனவே நீங்க சொல்லிட்டீங்க மல்லி. .
ஹீரோ ஹீரோயின அவர்கள் வாயிலாக நியாயப்படுத்திடீங்க..
அப்படியாப்பட்ட அசுவின ரொம்ம்ம்ம்ப நல்லவனாக்கிடீங்க..
ரஞ்சி பத்து எல்லாம் கால்தூசு. .
ஆனால் நிச்சயமாக ஒன்னு பாராட்டணும். .நம்ம வக்கீல் ஐயாவ..
பொண்டாட்டிய தல மேல தூக்கி கரகாட்டக்காரனா இருக்கான்...
பாவம் வாங்கின அடி அப்படி போல..
கடி பெரிசா
அடி பெரிசா...
ஏற்கனவே நான் சொன்னது போல் இது ஹீரோயின் சப்ஜெக்ட். .அதை அழகாக ஸ்ட்ராங்கா வந்த அத்தியாயங்களிலே காட்டிடீங்க...புத்தகங்களை தொடச்சியாக படிக்கும் போதே உணர்ந்தேன்...
அன்னு அடுத்து வர்ஷ். .
திடீரென்று காட்டாமல் படிப்படியாக வர்ஷ் ஈஷ் மனமாற்றம் அருமை மல்லி. .
மனதளவில் பேசுவது.. ரொமான்ஸ். .பின்னீட்டீங்க மல்லி. .சான்சே இல்லை. .
IPL அண்ணனுக்கு
கில்லி தம்பிக்கா...
அர்ஜீனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு..
சிங்காரில காட்டு மாப்ள. .
இருந்தாலும்
IPLஓனர்
கில்லி ஸ்பான்சர்க்கு
பொண்ணு பேரு சிங்காரி... ஹ ஹா...
மல்லி நீங்க எங்கயோ போயீட்டீங்க
நீலக்கண்கள்
நீலக்கடல்
நீலப்புடவை...படிக்க படிக்க கவிதை..
நீல ரொமான்ஸ் எப்போ மல்லி. .சாரி டங் ஸ்லிப்...
நீள ரொமான்ஸ் எப்போ மல்லி. .
ஓஹோ இதுக்குத்தான்
நம்ம ஊரு சிங்காரன் சிங்கப்பூர் போனானாம்..
சிங்காரிக்கு ரோடு போட போனானாம்..
நாம் எல்லோரும் இருக்கிறோம் சகோதரி. ஏன்னா படிப்பவர் அனைவரும் புத்திசாலிகள் என சொல்லிக்கொள்ளலாம் சகோதரி{என்ன ஒரு தன்னடக்கம்}இதில், நான் இருக்கிறேனா,
சகோதரரே?