E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lalithaganesan

Well-Known Member
ரொமன்ஸ்...
அது இயல்பாக நடந்துவிட்ட ஒரு நிகழ்வு இவன் தானா போயி அவளை கடுப் படித்ததினால் இவன் என்ன தங்கைக்கு வக்காலத்து வாங்குவது என்று அவள் கடுப்படித்து இருக்கலாம் அவள் தான் முன்னர் யாரவது வந்து விட போகிறார்கள் என்றும் சொன்னவள் மற்ற்வர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயம் அவளுக்கு புரியாமல் இருக்குமா அவள் கோபிக்கவே இல்லை வெளியே வந்து குழந்தையிடம் அவள் இயல்பில் தான் இருக்கிறாள் இங்கு எல்லா குழப்படியும் பண்ணுவது ஈஸ் மட்டும் தான் எல்லா இடத்த்திலும் தாத்தாவையும் ஒழியிது போ என்று கண்டுக்காமல் விட்டு இருக்கலாம் இவன் பெரிய இவன் மாதிரி அவளுக்கு பார்க்கிறேன் என்று நடுவில் போயி என்ன நடந்தது
அட்லீஸ்ட்
நீ என்னிடம் திரும்பி வந்துவிட்டால் எல்லாவற்றுக்கும் சேர்த்து திருப்பதி வருகிறேன் என்று வேண்டி கொண்டேன் என்ராவது சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு பிஸினஸு புடலங்காய் என்று மயக்கத்தெரியாத முட்டாள் இதில் அவளையே நான் உன்னைவிட்டு போக மாட்டேன் என்று சொல்லவைப்பானான் இவன் கிழிஞ்சுது


கோபத்தை இழுத்து வைப்பதை பற்றி இந்த துரை பேசறாரு அவள் போட்டோ வை வைத்து விளம்பர படுத்தியவனையே அஸ்வின் அவனும் ஒரு காரணம் அவள் திருமணம் நடக்க அதையே மன்னித்துவிடடாள் வல்லென்று விழுந்து கேள்வி கேட்ட ரஞ்சனியை மன்னித்துவிட்டால் குளறுபடி செய்த பத்துவை மன்னித்துவிடால் எல்லத்துக்கும் மேல் அவள் வாழ்வில் நடந்த அனைத்து பாதக செயலுக்கும் காரணமானவனா உன்னையே மன்னித்து வாழலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறாள் உன்னிடம் வந்துவிட்டால்.... இவரு பேசறாரு கோபத்தை பற்றி அவள் எதை கேட்க்கிறாள் என்று இவனுக்கு புரிகிறதா.........
இவையெல்லாம் தான் நீங்க நினைத்து எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ஒரு பெண்ணின் சார்பாக அவனுக்கான நியாயத்தை அவனுக்கும் வாய்ப்பு கொடுப்பீர்கள்

சூப்பர் மலர்
 

Lalithaganesan

Well-Known Member
hi friend MM,
ஒரு நீண்ட அனலைசேஷன் சரியா என்று பாருங்கள் எனக்கு தோன்றிய வரை
இனி வரும் எபிக்களுக்கு பெரிதாக சொல்வதற்கு எதுவும் எனக்கு இருக்கும் என்று தோணவில்லை
போன எபியிலேஏ சரி பண்ணி இருக்கலாம் ஈஸ் ஆனால் அவனுக்கு தான் குடும்பத்தில் வாழ்ந்திருந்தாலும் எதுவுமே கற்று கொள்ளவில்லையே எப்பவும் மண்டை கர்வம்ஆண் தனக்கே எல்லாம் தெரியும் என்று என்று வாழ்க்கையின் விடுகதைகள் நுணுக்கங்கள் எல்லாம் சரி பண்ண தெரியாதவன் பணம் சம்பாதித்து என்ன ??என்னத்த குடும்பம் நடத்த போறான் தோசை ஊற்ற தான் லாயக்கு
அவளைத்தான் மண்டை காய வைத்துவிடடாய அவளை பார்த்த்தில் இருந்து இவன் புத்திக்கு இவன் ஐஸ் தான் புடிச்சு இருக்கனும் அவள் தான் எல்லவற்றிற்கும் தலை ஆட்டுவாள் இவன் திமிரை ரசிப்பாள்....
இவள் அப்படியா இவளே சுயம்பு இவனென்ன அவளுக்கு சுண்ணடைக்காய் அவள் உன்மேல் வைத்த காதலினால் நீ தப்பித்து வருகிறாய்
அவனை யார் குடும்பத்தை விட்டு வர சொன்னது அவளே அதை தான் தேடிகொண்டிருந்தாள்..... எல்லாத்தையும் சொதப்பிட்டு இப்ப அவ் மேல் பழி போடறன்.... இவனை நம்பி ரஞ்சனி இருந்திருந்தால் அவ் வாழ்க்கையும் அவ்வ்ளவுதான்
எல்லோரும் நட்பு ..உறவு இவன் மேல் வைத்த அன்பினால் கஷ்ட்டம் தான் படடார்கள் படுகிறார்கள்
அவளை தேடி மெண்டல் டார்ச்சர் கொடுத்து அடைந்து அவளுக்கு நீ தேடி கொடுத்தது கெட்ட பெயர் அவள் எதை கண்டு பயந்தாலோ அதை வழங்கிவிட்டாய் ஆணகள் செய்யும் பல தவறுகளில் இதுதான் மிக பெரிசு பெண்களுக்கு குடும்பத்தில் மனதை குன்ற செய்துவிட்டு அது கென்ன இப்போ என்று மேம்போக்காக போவது
அவள் ஒரு வெறுப்பில் தான் இப்படி பேசுகிறாள் உன்னை விட்டு விடுவாளா..... கொன்னுடுவா..... உன்னை அவள் தான் வழி நடத்த போகிறாள் அதன் முன்னோட்டமே இவையல்லாம்
உன்னால் யாரும் வீழ்ந்ததாக இருக்க கூடாது என்று உன்னை கண்ட நாள் முதல் பாடு பட்டு வருபவள் அன்று இவளுக்காவும் இவன் தனி பட குழப்பத்திற்காகவும் குடும்பத்தில் மனதை கஷ்ட்ட படுத்தி சிங்கப்பூர் ஓடிய அப்பயெல்லாம் குடும்பம் தெரியவில்லை இப்பதான் அவள் சொல்லும் பொது தான் வந்துடுச்சு ஞானமே
Chanceless மலர் அருமை....
 

Lalithaganesan

Well-Known Member
போன ஏபிலேயே இவன்....
சிம்பிளா சரி நீ இப்படி சொல்றியா நான் இப்படி நினைத்தேன் நாம் எல்லோரும் போய்விட்டு அங்கிருந்து நாம் மட்டும் தனியாக வேறு எங்காவது போகலாம் உனக்கு பிடித்த இடத்திற்கு என்று சொல் எப்படி செய்யலாம் என்று விஷயத்தை அவள் புறம் அவளை மையப்படுத்தி இருந்தால் விஷயம் ஒழுங்காகி இருக்கும் நிறைய ஆண்கள் செய்யும் தவறு இப்படியானவைகள் தான் பெண்களை கெடடவர்களாக உருவாக்க படுத்திவிடுவது.......
தன் தங்கையிடம் அவள் அண்ணனிடம் பேசுகிறாள் நடுவே நீ நுழையாதே என்று சொல்லிவிட்டு பின்னாடி வந்து சொன்னதை கைவிட்டு இவன் தங்கைக்காக பேசினால் இப்படித்தான் போகும் வாழ்கை ......
இந்த பத்துசரி தாத்தவும் சரி மற்ற்வர்கள் கணவனாகவே இருக்கட்டும் அண்ணியாக இருக்கட்டும் அவர்கள் வேறு வீட்டில் இருந்து வந்தவர்கள் அவர்கள் முன் தங்கையை கீழ் இறக்கி பேசலாமா அப்ப தங்கை என்ற உணர்வு இல்லாமல் தானே இருக்கிறார்கள் ஈஸ் இப்படி செய்வானா என்று யோசித்து இருக்கவேண்டும்
சின்ன விடைகள் தான் நுணுக்கங்கள் தான்
கலக்கல் மலர்.
 

SriMalar

Well-Known Member
Wow!What an attitude.I love this charactre.May be I would have been like her, when there will be any chance given to me.Yes,it is true ,some Characters are like Varshu in this world.Thank for intoducing such a character.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top