சூப்பர் டா பாத்திமாவிழியில் விழி மோதி
இதைய கதவு திறக்கவில்லை..
விழி வழியே இதயத்தில்
மூழ்கிவிட்டான்..
மூச்சடக்க முடியாமல்
எழுந்தவன் தான்...
விழி வழியும் மூடியது
இதய வழியும் மூடியது..
முட்டி முட்டி வேதனைகளே
மிஞ்சியது..
வெகு அருமை, பாத்திமா டியர்விழியில் விழி மோதி
இதைய கதவு திறக்கவில்லை..
விழி வழியே இதயத்தில்
மூழ்கிவிட்டான்..
மூச்சடக்க முடியாமல்
எழுந்தவன் தான்...
விழி வழியும் மூடியது
இதய வழியும் மூடியது..
முட்டி முட்டி வேதனைகளே
மிஞ்சியது..
வாழ்க உங்கள் க. கு., தங்கமலர் டியர்அடுத்த எபில தெரிஞ்சிடும்..
சஞ்சய் ஐஸ்வர்யா வ லவ் பண்றான்னும் தெரிஞ்சிடும்..
வர்ஷினி மனசு லேசாயிடும்...
தானே திருப்பதிக்கு வரேன் னு சொல்ல போறா..
நோ, தயங்கக்கூடாது, Joher டியர்ஈஸ்வரை வர்ஷினி தான் கஷ்டபடுக்கிறாள் என்று எல்லோரும் நினைப்பதால் தவிர்க்கிறாள்.......... அதை அவனிடம் சொல்லி விடலாமே...........
ஏன் இந்த தயக்கம்..........
அடுத்தவங்களுக்குத்தான், அய்யா வாத்தியார்=னு,அடுத்தவங்க பிரச்சினை எல்லாம் தீர்த்துவைக்க தெரிந்த வர்ஷினி ஏன் சொந்த வாழ்வில் இப்படி? வர்ஷினியின் இந்த ஆளுகை தான் அவளுக்கு பபிரச்சனை.mudiyala malli akka please konjam consider panni varshini lifea quick a mathidunga please pothum