E84 Sangeetha Jaathi Mullai

Advertisement

sindu

Well-Known Member
ரொமன்ஸ்...
அது இயல்பாக நடந்துவிட்ட ஒரு நிகழ்வு இவன் தானா போயி அவளை கடுப் படித்ததினால் இவன் என்ன தங்கைக்கு வக்காலத்து வாங்குவது என்று அவள் கடுப்படித்து இருக்கலாம் அவள் தான் முன்னர் யாரவது வந்து விட போகிறார்கள் என்றும் சொன்னவள் மற்ற்வர்கள் இருக்கிறார்கள் என்ற நியாயம் அவளுக்கு புரியாமல் இருக்குமா அவள் கோபிக்கவே இல்லை வெளியே வந்து குழந்தையிடம் அவள் இயல்பில் தான் இருக்கிறாள் இங்கு எல்லா குழப்படியும் பண்ணுவது ஈஸ் மட்டும் தான் எல்லா இடத்த்திலும் தாத்தாவையும் ஒழியிது போ என்று கண்டுக்காமல் விட்டு இருக்கலாம் இவன் பெரிய இவன் மாதிரி அவளுக்கு பார்க்கிறேன் என்று நடுவில் போயி என்ன நடந்தது
அட்லீஸ்ட்
நீ என்னிடம் திரும்பி வந்துவிட்டால் எல்லாவற்றுக்கும் சேர்த்து திருப்பதி வருகிறேன் என்று வேண்டி கொண்டேன் என்ராவது சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு பிஸினஸு புடலங்காய் என்று மயக்கத்தெரியாத முட்டாள் இதில் அவளையே நான் உன்னைவிட்டு போக மாட்டேன் என்று சொல்லவைப்பானான் இவன் கிழிஞ்சுது


கோபத்தை இழுத்து வைப்பதை பற்றி இந்த துரை பேசறாரு அவள் போட்டோ வை வைத்து விளம்பர படுத்தியவனையே அஸ்வின் அவனும் ஒரு காரணம் அவள் திருமணம் நடக்க அதையே மன்னித்துவிடடாள் வல்லென்று விழுந்து கேள்வி கேட்ட ரஞ்சனியை மன்னித்துவிட்டால் குளறுபடி செய்த பத்துவை மன்னித்துவிடால் எல்லத்துக்கும் மேல் அவள் வாழ்வில் நடந்த அனைத்து பாதக செயலுக்கும் காரணமானவனா உன்னையே மன்னித்து வாழலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறாள் உன்னிடம் வந்துவிட்டால்.... இவரு பேசறாரு கோபத்தை பற்றி அவள் எதை கேட்க்கிறாள் என்று இவனுக்கு புரிகிறதா.........
இவையெல்லாம் தான் நீங்க நினைத்து எழுதி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ஒரு பெண்ணின் சார்பாக அவனுக்கான நியாயத்தை அவனுக்கும் வாய்ப்பு கொடுப்பீர்கள்


superb analyis Malar
அவள் எப்போதும் அவனை பிறர் முன் விட்டு கொடுப்பதில்லை . இப்பவும் விதார்த்க்கு ஒரு கொட்டு வைத்து விட்டு தான் வருகிறாள்
அவனிடம் டிவோர்ஸ் கேட்பதற்கும், அவன் வருத்தங்கள் அவளுக்கு புரிவதால் தான் ....
ஈஸ்வர் தன்னால் அவளை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் என்று சொல்லுறான்....
அவள் மனம் அவனுக்கு புரியும் பொது தான் அவங்க வாழ்க்கை பயணத்தின் second innings ஆரம்பமாகும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அவன் நீலவிழிகளில்
மயங்கிய காதல் கதை..
உன் எழுத்தில் மயங்கிய
நாங்கள் படிக்க வந்தோம்..

விரும்பி வந்தோம்
பல நாள் காத்திருந்தோம்
பதிவிற்காக(update)
மகிழ்ந்து படிக்க வந்தால்
விழி நீரோடு தூக்கம் தொலைத்தோம்..

மெல்லிய உணர்வுகளை
கதைகளமாக்கி..
எங்கள் மனமெல்லாம்
மல்லி வ(ா)சம்...


வேண்டும் வேண்டாம்
என்ற தவிப்பில்
வர்ஷி மட்டுமல்ல..
ஒவ்வொரு பதிவும்
இதயத்தை தாக்கி செல்வதால் நாங்களும்
தான்..


அவளை மகிழ்விக்க அவன் முயல..
நாங்களும் சேர்ந்தே மகிழ்ந்தோம்..


அவனின் மீளா காதலே
எங்களை இக்கதையில்
மூழ்க செய்கிறது..


அவர்கள் இருவர் வாழ்வில் இணையும் முன்..
இணையம் மூலம்
கருத்துகளால்
ஒன்றுபட்ட தோழர்களானோம்..


ஒன்றுபடும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்....
வாவ் .......சூப்பர்..பாத்திமா.
இணைந்தோம் தோழமையால்
கருத்தால் கட்டுண்டோம்
களிப்புற்றோம் ...
 
Last edited:

Hema27

Well-Known Member
அவன் நீலவிழிகளில்
மயங்கிய காதல் கதை..
உன் எழுத்தில் மயங்கிய
நாங்கள் படிக்க வந்தோம்..

விரும்பி வந்தோம்
பல நாள் காத்திருந்தோம்
பதிவிற்காக(update)
மகிழ்ந்து படிக்க வந்தால்
விழி நீரோடு தூக்கம் தொலைத்தோம்..

மெல்லிய உணர்வுகளை
கதைகளமாக்கி..
எங்கள் மனமெல்லாம்
மல்லி வ(ா)சம்...


வேண்டும் வேண்டாம்
என்ற தவிப்பில்
வர்ஷி மட்டுமல்ல..
ஒவ்வொரு பதிவும்
இதயத்தை தாக்கி செல்வதால் நாங்களும்
தான்..


அவளை மகிழ்விக்க அவன் முயல..
நாங்களும் சேர்ந்தே மகிழ்ந்தோம்..


அவனின் மீளா காதலே
எங்களை இக்கதையில்
மூழ்க செய்கிறது..


அவர்கள் இருவர் வாழ்வில் இணையும் முன்..
இணையம் மூலம்
கருத்துகளால்
ஒன்றுபட்ட தோழர்களானோம்..


ஒன்றுபடும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்....
Eppadi fathee ippadi...
Chance eh illa....
Semmaya iruku...
Very..very..true..vayasu vithyasam paarkamal kidaitha nanbigal eralam
and also oru nalla bro...
Nandri un moolamaga...Malli kum
 

banumathi jayaraman

Well-Known Member
அவன் நீலவிழிகளில்
மயங்கிய காதல் கதை..
உன் எழுத்தில் மயங்கிய
நாங்கள் படிக்க வந்தோம்..

விரும்பி வந்தோம்
பல நாள் காத்திருந்தோம்
பதிவிற்காக(update)
மகிழ்ந்து படிக்க வந்தால்
விழி நீரோடு தூக்கம் தொலைத்தோம்..

மெல்லிய உணர்வுகளை
கதைகளமாக்கி..
எங்கள் மனமெல்லாம்
மல்லி வ(ா)சம்...


வேண்டும் வேண்டாம்
என்ற தவிப்பில்
வர்ஷி மட்டுமல்ல..
ஒவ்வொரு பதிவும்
இதயத்தை தாக்கி செல்வதால் நாங்களும்
தான்..


அவளை மகிழ்விக்க அவன் முயல..
நாங்களும் சேர்ந்தே மகிழ்ந்தோம்..


அவனின் மீளா காதலே
எங்களை இக்கதையில்
மூழ்க செய்கிறது..


அவர்கள் இருவர் வாழ்வில் இணையும் முன்..
இணையம் மூலம்
கருத்துகளால்
ஒன்றுபட்ட தோழர்களானோம்..


ஒன்றுபடும் நாளை எதிர்பார்த்திருக்கிறோம்....
அருமை, மிகவும் அருமையாக இருக்கு,
பாத்திமா டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே,
இல்லை, பாத்திமா செல்லம்
என்னோட இதயப்பூர்வமான ஆசீர்வாதங்கள்,
எப்பொழுதும் உங்களுக்கும்,
உங்கள் குடும்பத்துக்கும் உண்டு, பாத்திமா டியர்
 

ThangaMalar

Well-Known Member
விழியில் விழி மோதி
இதய கதவு திறக்கவில்லை..
விழி வழியே இதயத்தில்
மூழ்கிவிட்டான்..
மூச்சடக்க முடியாமல்
எழுந்தவன் தான்...
விழி வழியும் மூடியது
இதய வழியும் மூடியது..
முட்டி முட்டி வேதனைகளே
மிஞ்சியது..
உயிருக்கு உயிரானவள் தரும் வேதனைகளும் காதலின் ஒரு வடிவமே..

பாத்தி எப்போதும் போல் அட்டகாசம்..

விஸ்வாவின் நிலை நன்கு உணர்த்தப்பட்து, உணராதவர்களுக்கும்...
 

kayalmuthu

Well-Known Member
அடுத்தவங்களுக்குத்தான், அய்யா வாத்தியார்=னு,
நீங்க கேள்விப்பட்டதில்லையா, கயல்முத்து டியர்?
Banu ka neenga,pons akka,malar akka,fathima akka ellarum sernthu malli akkatta sollungalen please kayalu pavam illa ha ha
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top