malar02
Well-Known Member
hi friend MM,
உங்களை வருந்த செய்ய முடியுமா ?? ஏன் ?எதற்கு?
புதுமை பேசும் உலகம் ........
பொய்யாய் முகமூடி அணியும் ..
பொற்கொல்லனாய் பெண்ணியம்
மாறாத விதிகள் எழுதி
விடை தெரியா வீதியில்
தள்ளப்பார்க்கும் ...
சீர்துக்கி பார்க்காது....
சிந்தனையும் வளர்க்காது ......
வெற்றிடமாய் ஆகிட்டவே
வெறியாய் உழைத்திடும்.....
அடுத்தவர் வாழ்வென்றால்
அடக்கமாய் விளக்கமளித்துடும்
இனமே இனத்திற்காக ..........
எதிரியின் பாசறைக்குள்
தள்ளப்பார்க்கும்
தன்னம்பிக்கையையும் தன்மானத்தையும்
விலை பேசி விற்றுவிடும்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
விருந்தோம்பல் கட்டயாமாகப்படும்
அரங்கேற்றம் முடிந்தாலும்
அனுசரணை இல்லாவிட்டாலும்
அனுமதி கிடையாது
அமைதிக்கு
உங்களை வருந்த செய்ய முடியுமா ?? ஏன் ?எதற்கு?
புதுமை பேசும் உலகம் ........
பொய்யாய் முகமூடி அணியும் ..
பொற்கொல்லனாய் பெண்ணியம்
மாறாத விதிகள் எழுதி
விடை தெரியா வீதியில்
தள்ளப்பார்க்கும் ...
சீர்துக்கி பார்க்காது....
சிந்தனையும் வளர்க்காது ......
வெற்றிடமாய் ஆகிட்டவே
வெறியாய் உழைத்திடும்.....
அடுத்தவர் வாழ்வென்றால்
அடக்கமாய் விளக்கமளித்துடும்
இனமே இனத்திற்காக ..........
எதிரியின் பாசறைக்குள்
தள்ளப்பார்க்கும்
தன்னம்பிக்கையையும் தன்மானத்தையும்
விலை பேசி விற்றுவிடும்
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
விருந்தோம்பல் கட்டயாமாகப்படும்
அரங்கேற்றம் முடிந்தாலும்
அனுசரணை இல்லாவிட்டாலும்
அனுமதி கிடையாது
அமைதிக்கு