பத்தாது பா..10000 வாலா போதுமா மலர்
சொல்வதற்காகத்தானே பெயர், பாத்திமா டியர்?Vishveshwaran full peru neenga mattum thaan solringa azhaga..
அந்த தல மாதிரியே மலரின் தலயும் மனசுக்குள் பாடுவாருன்னு நினைக்கிறேன்சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டிச் செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னைக் கொல்ல கொல்ல
இந்தக் காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்
சொல்லாமல் தொட்டு...
ஓ காதலின் அவஸ்தை
எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஓ அமிலம் அருந்திவிட்டேன்
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே ரகசியமாய்
பூ பறித்தவள் நீதானே
பத்தாது பா..
சிவகாசில சனி இரவு டிரையல் பார்ப்பாங்க ல, அது அத்தனையையும் வேணும்...
ரெண்டு possibilities um நல்லா இருக்கு, மீரா..அந்த வர்ஷா வையும் கண்ணியமா தான் சொல்ராங்க
அப்படினா அவளால எதாவது உதவி கிடைக்குமா தலைக்கு
இல்ல அவதான் நம்ப அஷுவின்க்கு ஜோடியா
வர்ஷ் மிக புத்திசாலி and matured
வர்ஷ் சொல்வாள்-என்னை முன்ன வச்சு உன்ன control பண்ற நீ
அவள் சொன்னது தான் correct என்று ஈஷ்வர் ஒத்து கொண்டு விட்டான்.
அவளுக்கு நன்றாக தெரிகிறது அவள் இருக்கும் மனநிலையில் அவளையே அவளால் control செய்ய முடியாத போது parenting கஷ்டமென்று.
ஈஷ்வர் sorry கேட்பது ,SJM addicts என்றால் it's worth it. முரளி பற்றி, test tube baby பற்றி,நமது discussions அனைத்தையும் madam, துரும்பை கடல் அலை அடித்து செல்வது போல ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டார்.
அருமையான வரிகள் மீரா அதுவும்காந்தலாய் அவள்
காதலாய் அவன்
மாறாத மங்கை
மாற்றவே மணாளன்
மாறுமே நெஞ்சம்
மாற்றுவது நிஜம்
குறையாத ஆவலில் நாம்
குறைவின்றி கொடுக்க மல்லி