E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
மாயம் செய்து
மாய உலகம்
நுழையவில்லை..

அதன் பகட்டும்..
படாடோபமும் ஈர்க்கவில்லை.

வெற்றிகளெல்லாம்
மகிழ்விக்கவில்லை..

போதை கொள்ளும்
வரை அருந்தினாலும்..

பேதையின் விழி
தந்த மயக்கத்திற்கு
ஈடில்லை..


எனக்கானவள் என்று
ஆன பின்பும்..
அவளுக்கானவன்
என்ற நம்பிக்கை
கொடுக்கவில்லை...


பார்த்த நொடி முதல்
கொண்ட ஈர்ப்பு..
நெருப்பாய் அவளை
சுட்டுச் சென்றது..


கொண்ட பித்தம்
தீர மருந்தாய்
ஆனாள் அவள்...


மருந்துக்கும் பித்தம்
தலைக்கேற
மருந்தாகி போனது
போதை மாத்திரை..


மறக்கவும் மன்னிக்கவும
வேண்டாம்..
அவன் உள்ளம் வாழும் அரசியே..


வாழ்வை அதன் போக்கில்
வாழ்ந்திடு..
ஈஷ்வரின் அன்பாட்சி பெருகியே..
வர்ஷியின் மனம் மலரட்டும்....
Superb
 

umamanoj64

Well-Known Member
வர்ஷ் அப்பவும் சரி ..இப்போவும் சரி. ..நீ கெட்டப் பொண்ணேக் கிடையாது.. ஓகே...
கண்டிப்பா ஒத்துக்கிறேன். .

மறக்கவும் மாட்டே..மன்னிக்கவும் மாட்டே...ஓகே. ..
உனக்கு பீலிங்ஸ்னா இப்போ நீ அவனுக்கு டபுள் ட்ரிபிள் பீலிங்ஸ் இல்ல கொடுத்து ட்டு இருக்கே...அதை நீ மறக்காதே..ஆனா அவன் மன்னிப்பான்....

ஆசை இருக்கு. .ஆனா குழந்தை வேண்டாம். ...ஓகே. .
தப்பு செஞ்ச உன்ன மட்டும் இல்லை. .யாருமே பிடிக்கவில்லை. .ஓகே. .
அவன பிடிக்கல..இவள பிடிக்கல..ஓகே. ..
தனியா தான் பிறந்தேன்..தனியா தான் வளர்ந்தேன்..
அதனால் பாமிலி வால்யூஸ் தெரியல...ஓகே. ..
அதனால் குழந்தை வளர்க்க தெரியாது. ..ஓகே. .
என்னால குழந்தை கஷ்டப்படக் கூடாது. ...செம நச்சு பாயிண்ட். ..சான்சே இல்லை வர்ஷ். ..நீ ஒரு தெய்வத்திருமகள் விக்ரம்னு உனக்கே தெரிஞ்சுடுச்சு...
அப்ப பிடிச்சு இருக்கு என ஒத்துக்க வைச்சிட்டா அப்ப குழந்தை பெற்றுக் கொடுத்தா மட்டும் பாமிலி வால்யூஸ் தெரிஞ்சுடுமா என்ன?
 

ThangaMalar

Well-Known Member
காந்தலாய் அவள்
காந்தமாய் மாறும் நேரம்..
நொருங்கிய காதலனின்
மனம் ஒட்டிவிடும்...:p
விஷ்வா மனசு இரும்பு ன்னு சொல்றியா, காந்தத்தால ஓட்றதுக்கு... :(
 

fathima.ar

Well-Known Member
வர்ஷ் அப்பவும் சரி ..இப்போவும் சரி. ..நீ கெட்டப் பொண்ணேக் கிடையாது.. ஓகே...
கண்டிப்பா ஒத்துக்கிறேன். .

மறக்கவும் மாட்டே..மன்னிக்கவும் மாட்டே...ஓகே. ..
உனக்கு பீலிங்ஸ்னா இப்போ நீ அவனுக்கு டபுள் ட்ரிபிள் பீலிங்ஸ் இல்ல கொடுத்து ட்டு இருக்கே...அதை நீ மறக்காதே..ஆனா அவன் மன்னிப்பான்....

ஆசை இருக்கு. .ஆனா குழந்தை வேண்டாம். ...ஓகே. .
தப்பு செஞ்ச உன்ன மட்டும் இல்லை. .யாருமே பிடிக்கவில்லை. .ஓகே. .
அவன பிடிக்கல..இவள பிடிக்கல..ஓகே. ..
தனியா தான் பிறந்தேன்..தனியா தான் வளர்ந்தேன்..
அதனால் பாமிலி வால்யூஸ் தெரியல...ஓகே. ..
அதனால் குழந்தை வளர்க்க தெரியாது. ..ஓகே. .
என்னால குழந்தை கஷ்டப்படக் கூடாது. ...செம நச்சு பாயிண்ட். ..சான்சே இல்லை வர்ஷ். ..நீ ஒரு தெய்வத்திருமகள் விக்ரம்னு உனக்கே தெரிஞ்சுடுச்சு...
அப்ப பிடிச்சு இருக்கு என ஒத்துக்க வைச்சிட்டா அப்ப குழந்தை பெற்றுக் கொடுத்தா மட்டும் பாமிலி வால்யூஸ் தெரிஞ்சுடுமா என்ன?


Yess boss..
மறக்கல மன்னிக்கலனு...
துன்பத்தையே பிடிச்சிகிட்டு இருந்தா...இன்பம் எப்படி இருக்கும்.
 

ThangaMalar

Well-Known Member
Yess boss..
மறக்கல மன்னிக்கலனு...
துன்பத்தையே பிடிச்சிகிட்டு இருந்தா...இன்பம் எப்படி இருக்கும்.
துன்பத்தில் இன்பம் காண்கிறவங்க..
துன்பத்தில் மட்டும்...
 

MythiliManivannan

Well-Known Member
பௌர்ணமி நிலவாக
ஒளிர்விட
சூரியனின் ஒளி வெள்ளம்
வேண்டும்..

தகித்திடும் வேதனைகள்
தீருமே..
இருஉள்ளம் அன்பை
அன்பாக உணரும் வேளை..

மஞ்சள் வெயில் மாலை
நேரமே..
ஜாதி முல்லை மலர கூடும்..


மேற்கிலிருந்து விரைந்து வா..
கிழக்கில் காத்திருக்கும் மலர்நிலவு..
அருமை பாத்தி:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top