E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

Gomathi1986

Well-Known Member
பௌர்ணமி நிலவாக
ஒளிர்விட
சூரியனின் ஒளி வெள்ளம்
வேண்டும்..

தகித்திடும் வேதனைகள்
தீருமே..
இருஉள்ளம் அன்பை
அன்பாக உணரும் வேளை..

மஞ்சள் வெயில் மாலை
நேரமே..
ஜாதி முல்லை மலர கூடும்..


மேற்கிலிருந்து விரைந்து வா..
கிழக்கில் காத்திருக்கும் மலர்நிலவு..
அருமை
 

Gomathi1986

Well-Known Member
காணாத தோற்றம்
காத்திட்ட தோழன்


போகாத தூரம்
போய்சேர்ந்த நேரம்


பேசாத வார்த்தைகள்
பேசிடும் மௌனங்கள்


அணைக்காத கைகள்
அதைத்தேடும் கணங்கள்


தீராத கணங்கள்
தீர்ந்திடும் நொடிகள்


கேளாத மொழிகள்
கேக்கும் பாஷைகள்


வாராத எண்ணங்கள்
வந்திட்ட வண்ணங்கள்


சேராத குணங்கள்
சேர்ந்திடும் மனங்கள்


காந்தலாய் அவள்
காதலாய் அவன்


மாறாத மங்கை
மாற்றவே மணாளன்


மாறுமே நெஞ்சம்
மாற்றுவது நிஜம்



குறையாத ஆவலில் நாம்
குறைவின்றி கொடுக்க மல்லி
Awesome meera madam.....superb lines காந்தலாய் அவள் காதலாய் அவன்....
 

Lalithaganesan

Well-Known Member
அற்புதமான யூடி மல்லி.இப்பதான வர்ஷு மனச திறந்து எல்லாத்தையம் சொல்லிருக்கா இனி பாருங்க தலயோட ஆக்ஷன சும்மா பிச்சு ஒதரபோரார்ணு நாங்க நம்பலாம்தான மல்லி.shake-hands-smiley-emoticon.gif
 

fathima.ar

Well-Known Member
மாயம் செய்து
மாய உலகம்
நுழையவில்லை..

அதன் பகட்டும்..
படாடோபமும் ஈர்க்கவில்லை.

வெற்றிகளெல்லாம்
மகிழ்விக்கவில்லை..

போதை கொள்ளும்
வரை அருந்தினாலும்..


பேதையின் விழி
தந்த மயக்கத்திற்கு
ஈடில்லை..


எனக்கானவள் என்று
ஆன பின்பும்..
அவளுக்கானவன்
என்ற நம்பிக்கை
கொடுக்கவில்லை...


பார்த்த நொடி முதல்
கொண்ட ஈர்ப்பு..
நெருப்பாய் அவளை
சுட்டுச் சென்றது..


கொண்ட பித்தம்
தீர மருந்தாய்
ஆனாள் அவள்...


மருந்துக்கும் பித்தம்
தலைக்கேற
மருந்தாகி போனது
போதை மாத்திரை..


மறக்கவும் மன்னிக்கவும
வேண்டாம்..
அவன் உள்ளம் வாழும் அரசியே..


வாழ்வை அதன் போக்கில்
வாழ்ந்திடு..
ஈஷ்வரின் அன்பாட்சி பெருகியே..
வர்ஷியின் மனம் மலரட்டும்....
 
Last edited:

Lalithaganesan

Well-Known Member
This is for thala

எதுக்காக கிட்ட வந்தாலோ,
எதத் தேடி; விட்டுப் போனாலோ..., விழுந்தாலும்,
நான் ஒடன்ஜே போயிருந்தாலும், நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
 

Lalithaganesan

Well-Known Member
மாயம் செய்து
மாய உலகம்
நுழையவில்லை..

அதன் பகட்டும்..
படாபடமும் ஈர்க்கவில்லை.

வெற்றிகளெல்லாம்
மகழ்விக்கவில்லை..


போதை கொள்ளும்
வரை அருந்தினாலும்..


பேதையின் விழி
தந்த மயக்கத்திற்கு
ஈடில்லை..


எனக்கானவள் என்று
ஆன பின்பும்..
அவளுக்கானவன்
என்ற நம்பிக்கை
கொடுக்கவில்லை...


பார்த்த நொடி முதல்
கொண்ட ஈர்ப்பு..
நெருப்பாய் அவளை
சுட்டுச் சென்றது..


கொண்ட பித்தம்
தீர மருந்தாய்
ஆனால் அவள்...


மருந்துக்கும் பித்தம்
தலைக்கேற
மருந்தாகி போனது
போதை மாத்திரை..


மறக்கவும் மண்ணிக்கவும்
வேண்டாம்..
அவன் உள்ளம் வாழும் அரசியே..


வாழ்வை அதன் போக்கில்
வாழ்ந்திடு..
ஈஷ்வரின் அன்பாட்சி பெருகியே..
வர்ஷியின் மனம் மலரட்டும்....
கலக்கலா இருக்கு பாத்திமா..
flower-basket-smiley-emoticon.gif
 

ThangaMalar

Well-Known Member
நீ தினம் தினம் ஸ்வாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா
நீ என்னை தினம் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா

மழை இல்லை நனைகிறேன்
நம் காதலின் சாரலா
உன்னை கண்டு உறைகிறேன்
உன் பார்வை மின்சாரமா
என்னை தந்தேன் உன்னை கொடு

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடுவேனே

ஒரே முறை நிழல் தொடு
என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு
உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே…மனசே…
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top