E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

Gomathi1986

Well-Known Member
Friendsssssssss came with the episode

But dont know how it shaped

In a way the convo between esh and varsh is the essence of the story

Yaarum ennai thittinaalum ennala onnum seiyya mudiyaathu

Kathai ippadi thaan varuthu

Bore adikkuthaa nnu enakku theriyalai

EPISODE 79 1

EPISODE 79 2

EPISODE 79 3

EPISODE 79 4

:)
எரிதனலாய் என்னுள் நீ
உன்னில் கரைந்து
உருகி வழிகிறேன் நான்....
நான் வைத்த புள்ளிகளை
தவறாக இழை கோர்கிறாய்
எங்கிருந்து சரிசெய்ய
புரியாமல் தவிக்கிறேன்.....
நீல நயனங்களில்
சமுத்திரம் படைக்கிறாய்
சிக்கிச் சிதறுகிறது
வாழ்கை படகு......
எதை செய்து உனை மீட்க
விலகும் விரல்களை
இறுக்கி பிடிக்கிறேன்
வழிகளை அலசியபடி...
கானலோ காட்சிப்பிழையோ
எதனிலும்
உன்னுடன் நான் ...
 
S

semao

Guest
எரிதனலாய் என்னுள் நீ
உன்னில் கரைந்து
உருகி வழிகிறேன் நான்....
நான் வைத்த புள்ளிகளை
தவறாக இழை கோர்கிறாய்
எங்கிருந்து சரிசெய்ய
புரியாமல் தவிக்கிறேன்.....
நீல நயனங்களில்
சமுத்திரம் படைக்கிறாய்
சிக்கிச் சிதறுகிறது
வாழ்கை படகு......
எதை செய்து உனை மீட்க
விலகும் விரல்களை
இறுக்கி பிடிக்கிறேன்
வழிகளை அலசியபடி...
கானலோ காட்சிப்பிழையோ
எதனிலும்
உன்னுடன் நான் ...
superb
 

ThangaMalar

Well-Known Member
எரிதனலாய் என்னுள் நீ
உன்னில் கரைந்து
உருகி வழிகிறேன் நான்....
நான் வைத்த புள்ளிகளை
தவறாக இழை கோர்கிறாய்
எங்கிருந்து சரிசெய்ய
புரியாமல் தவிக்கிறேன்.....
நீல நயனங்களில்
சமுத்திரம் படைக்கிறாய்
சிக்கிச் சிதறுகிறது
வாழ்கை படகு......
எதை செய்து உனை மீட்க
விலகும் விரல்களை
இறுக்கி பிடிக்கிறேன்
வழிகளை அலசியபடி...
கானலோ காட்சிப்பிழையோ
எதனிலும்
உன்னுடன் நான் ...
கானலோ, காட்சி பிழையோ...
அருமை கோமதி...
 

malar02

Well-Known Member
everything stands as is.... waiting
Varsh is mathil mel poonai... she neither goes this side nor that side :)
நோ நோ அவ தெளிவா இருக்க அவளுடைய ஈர்ப்பை அவள் மேம்போக்கா அவள் எடுத்துக்கொள்ளவில்லை உணருமுன் வேறு லெவெலுக்கு தள்ளப்பட்டுவிட்டாள் அதை அவளே சொல்லவும் செய்கிறாள் இப்பொழுது முற்றிலும் உணர்ந்துவிட்டாள் அவளை என்ன வலி குறைந்தவுடன் வாழ்கிறேன் என்கிறாள் அவ்வ்ளவுதான்
 

n.palaniappan

Well-Known Member
Friendsssssssss came with the episode

But dont know how it shaped

In a way the convo between esh and varsh is the essence of the story

Yaarum ennai thittinaalum ennala onnum seiyya mudiyaathu

Kathai ippadi thaan varuthu

Bore adikkuthaa nnu enakku theriyalai

EPISODE 79 1

EPISODE 79 2

EPISODE 79 3

EPISODE 79 4

:)
நாண்கு சிறிய லட்டுகள் - ஆனால் மிளகு சேர்த்த லட்டுகள்.
அளவுக்கு அதிகமான பிரியமும் காயப்படுத்த சொல்லும்?!
 

Hema27

Well-Known Member
பண்ணறதெல்லாம் நெஞ்ச கிழிக்கிற வேலை தான்..
அப்புறம் கடைசில என்ன ஒரு கேள்வி..
Did I hurt u?.. nu..

அதான் ஊருக்கே தெரியுமே...
Adhu conformation...
Hurt aaglena..next time innum better ah
pandradhu ku.
 

ThangaMalar

Well-Known Member
மன்னிக்க மாட்டாயா உன்மனமிரங்கி
நீ ஒரு மேதை
நான் ஒரு பேதை
நீ தரும் சோதனை
நான் படும் வேதனை போதும்
போதும்

என் விழிகள் தீபங்களாய்
உனக்கென ஏற்றிவைத்தேன்
பொன்னழகு தேவி உந்தன்
தரிசனம் பார்த்து வந்தேன்

உன்னடிமை உன்னருளை
பெற ஒரு வழி இல்லையா
உன்னருகில் வாழ உந்தன்
நிழலுக்கு இடமில்லையா

என் மனதில்
நாள் முழுதும் இருப்பது நீயல்லவா
என் குரலில்
ராகங்களாய் ஒலிப்பதும் மூச்சல்லவா
என் இதயம் உன் உடமை
உனக்கது புரியாதா
இன்னுமதை நீ மிதித்தால்
உனக்கது வலிக்காதா
 

fathima.ar

Well-Known Member
பௌர்ணமி நிலவாக
ஒளிர்விட
சூரியனின் ஒளி வெள்ளம்
வேண்டும்..

தகித்திடும் வேதனைகள்
தீருமே..
இருஉள்ளம் அன்பை
அன்பாக உணரும் வேளை..


மஞ்சள் வெயில் மாலை
நேரமே..
ஜாதி முல்லை மலர கூடும்..


மேற்கிலிருந்து விரைந்து வா..
கிழக்கில் காத்திருக்கும் மலர்நிலவு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top