ThangaMalar
Well-Known Member
இன்னும் ஒரு பாப்பா விஸ்வாக்கு left side இருக்கோ...
இன்னும் ஒரு பாப்பா விஸ்வாக்கு left side இருக்கோ...
என்ன சொல்றதுன்னே தெரியல.. போ..மாயம் செய்து
மாய உலகம்
நுழையவில்லை..
அதன் பகட்டும்..
படாடோபமும் ஈர்க்கவில்லை.
வெற்றிகளெல்லாம்
மகிழ்விக்கவில்லை..
போதை கொள்ளும்
வரை அருந்தினாலும்..
பேதையின் விழி
தந்த மயக்கத்திற்கு
ஈடில்லை..
எனக்கானவள் என்று
ஆன பின்பும்..
அவளுக்கானவன்
என்ற நம்பிக்கை
கொடுக்கவில்லை...
பார்த்த நொடி முதல்
கொண்ட ஈர்ப்பு..
நெருப்பாய் அவளை
சுட்டுச் சென்றது..
கொண்ட பித்தம்
தீர மருந்தாய்
ஆனாள் அவள்...
மருந்துக்கும் பித்தம்
தலைக்கேற
மருந்தாகி போனது
போதை மாத்திரை..
மறக்கவும் மன்னிக்கவும
வேண்டாம்..
அவன் உள்ளம் வாழும் அரசியே..
வாழ்வை அதன் போக்கில்
வாழ்ந்திடு..
ஈஷ்வரின் அன்பாட்சி பெருகியே..
வர்ஷியின் மனம் மலரட்டும்....
இரண்டு னியும் தான் வர்ஷூ போதாதா.....SJM la வில்லனோ, சகுனியோ, சனியோ இல்லையே, பாத்தி..
உன்னிடம் சிக்கிட்டாளா....அவளை வறுத்தெடுஇந்த பொறுப்பான அண்ணனைத்தான் precap-ல் போட்டு வறுத்தது
பண்ணறதெல்லாம் நெஞ்ச கிழிக்கிற வேலை தான்..
அப்புறம் கடைசில என்ன ஒரு கேள்வி..
Did I hurt u?.. nu..
அதான் ஊருக்கே தெரியுமே...
கி...கி...Adhu conformation...
Hurt aaglena..next time innum better ah
pandradhu ku.
Super uma ma
Friendsssssssss came with the episode
But dont know how it shaped
In a way the convo between esh and varsh is the essence of the story
Yaarum ennai thittinaalum ennala onnum seiyya mudiyaathu
Kathai ippadi thaan varuthu
Bore adikkuthaa nnu enakku theriyalai
EPISODE 79 1
EPISODE 79 2
EPISODE 79 3
EPISODE 79 4