காணாத தோற்றம்
காத்திட்ட தோழன்
போகாத தூரம்
போய்சேர்ந்த நேரம்
பேசாத வார்த்தைகள்
பேசிடும் மௌனங்கள்
அணைக்காத கைகள்
அதைத்தேடும் கணங்கள்
தீராத கணங்கள்
தீர்ந்திடும் நொடிகள்
கேளாத மொழிகள்
கேக்கும் பாஷைகள்
வாராத எண்ணங்கள்
வந்திட்ட வண்ணங்கள்
சேராத குணங்கள்
சேர்ந்திடும் மனங்கள்
காந்தலாய் அவள்
காதலாய் அவன்
மாறாத மங்கை
மாற்றவே மணாளன்
மாறுமே நெஞ்சம்
மாற்றுவது நிஜம்
குறையாத ஆவலில் நாம்
குறைவின்றி கொடுக்க மல்லி
hmm this sounds correct...நோ நோ அவ தெளிவா இருக்க அவளுடைய ஈர்ப்பை அவள் மேம்போக்கா அவள் எடுத்துக்கொள்ளவில்லை உணருமுன் வேறு லெவெலுக்கு தள்ளப்பட்டுவிட்டாள் அதை அவளே சொல்லவும் செய்கிறாள் இப்பொழுது முற்றிலும் உணர்ந்துவிட்டாள் அவளை என்ன வலி குறைந்தவுடன் வாழ்கிறேன் என்கிறாள் அவ்வ்ளவுதான்
Innum better ah va.....Adhu conformation...
Hurt aaglena..next time innum better ah
pandradhu ku.
Thanks malar madamகானலோ, காட்சி பிழையோ...
அருமை கோமதி...
Thank you meera madamsuperb