E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
காணாத தோற்றம்
காத்திட்ட தோழன்


போகாத தூரம்
போய்சேர்ந்த நேரம்


பேசாத வார்த்தைகள்
பேசிடும் மௌனங்கள்


அணைக்காத கைகள்
அதைத்தேடும் கணங்கள்


தீராத கணங்கள்
தீர்ந்திடும் நொடிகள்


கேளாத மொழிகள்
கேக்கும் பாஷைகள்


வாராத எண்ணங்கள்
வந்திட்ட வண்ணங்கள்


சேராத குணங்கள்
சேர்ந்திடும் மனங்கள்


காந்தலாய் அவள்
காதலாய் அவன்


மாறாத மங்கை
மாற்றவே மணாளன்


மாறுமே நெஞ்சம்
மாற்றுவது நிஜம்



குறையாத ஆவலில் நாம்
குறைவின்றி கொடுக்க மல்லி

Awesome ...Meera
really awesome....rose11.jpg
 
Last edited:

sindu

Well-Known Member
நோ நோ அவ தெளிவா இருக்க அவளுடைய ஈர்ப்பை அவள் மேம்போக்கா அவள் எடுத்துக்கொள்ளவில்லை உணருமுன் வேறு லெவெலுக்கு தள்ளப்பட்டுவிட்டாள் அதை அவளே சொல்லவும் செய்கிறாள் இப்பொழுது முற்றிலும் உணர்ந்துவிட்டாள் அவளை என்ன வலி குறைந்தவுடன் வாழ்கிறேன் என்கிறாள் அவ்வ்ளவுதான்
hmm this sounds correct...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top