சுந்தரி அவன் எதேச்சையாய் சொல்லும் வார்த்தைகள் கூட உனக்கு பயமா இருக்கு.......
கஷ்டமோ நஷ்டமோ உன்னோட நிலையை அவனுக்கு சொல்லிடு......
இல்லைனா எல்லோருக்கும் கஷ்டம்......
அவனுக்கு பாரு எல்லாம் மறந்துபோச்சாம்.....
பிடிக்காமல் ஒரு வாழ்க்கை......
அது புரியும் முன் பிரிவு......
அவன் கோபப்பட நீ விலகி போக......
வாழ்க்கை தான் போய்ட்டிருக்கும்.....
இன்னைக்கு கண்ணனுக்கு படுக்க இடம் கிடைக்குமா வீட்டுக்குள்???