நீ என்பது யாதெனில் - 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சுந்தரி அவன் எதேச்சையாய் சொல்லும் வார்த்தைகள் கூட உனக்கு பயமா இருக்கு.......
கஷ்டமோ நஷ்டமோ உன்னோட நிலையை அவனுக்கு சொல்லிடு......
இல்லைனா எல்லோருக்கும் கஷ்டம்......

அவனுக்கு பாரு எல்லாம் மறந்துபோச்சாம்.....
பிடிக்காமல் ஒரு வாழ்க்கை......
அது புரியும் முன் பிரிவு......

அவன் கோபப்பட நீ விலகி போக......
வாழ்க்கை தான் போய்ட்டிருக்கும்.....

இன்னைக்கு கண்ணனுக்கு படுக்க இடம் கிடைக்குமா வீட்டுக்குள்???
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அட அட அம்மா மகன் பாசம் ரெண்டு தலைமுறையிலையும் அசத்தல்... கண்ணன் மாதிரியே அபியும்.... தானும் குழம்பி மத்தவங்களையும் குழப்பறது இப்ப சுந்தரி தான். என் வேணுமோ அத நேரடியா சொல்லாம இப்படியா... முடியல இதுங்களோட.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top