நீ என்பது யாதெனில் - 20

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dear MM mam ...
சிந்தா விடம் புருஷன் மனைவி ஒரே பதில்...
பிடித்த சாப்பாடு என்ன என்று கேட்டு பிடித்த மாதிரி செய்ய வேண்டியது தான் . ....உணவு ஒழுங்காக இல்லாமல் இருந்தால் பிறகு உழைப்பு எப்படி வரும்????
மாமியார் கண்டு பிடித்து வைத்ததை அவளிடம் சொல்லி வைப்பது யாரு????
அம்மா கிணற்றில் விழுந்தால் அப்பாவை தள்ளி விடுவேன் என மிரட்டல் சரிதான்.... இன்னும் வளர்ந்த பிள்ளைகள் முன் சண்டை போட்டால் பிள்ளைகள் பதில் இதுதான்... ரொம்ப correct...
.தண்ணீர் தொட்டி ல் அவளையும் இழுத்து try பண்ணிருக்கலாமோ????ஏதோ பேச்சு வளர்ந்து புரிய வச்சி இருக்கலாம்... Thanks again Mam ...
வாழ்க வளமுடன்...
 

priya raghavan

Well-Known Member
How sweetda kanna nee...enna panni kuzhandhai porandhaddhunnu marandhu pochcha.. hahaha.. Vera engayavadhu poi nyabagapadhuthipiya...vagundhuduva in pondatti...next episode thaan peak...samadhanam after azhugai...nalla Kalam porandachu ..
 

malar02

Well-Known Member
hi MM,
சும்மா பூச்சாண்டி காண்பிச்சிகிட்டே இருக்கான்
ஆமாடா மறந்தா மாதிரிதான் தோணும்
ஜபர்தஸ்து காட்டணும் கம்பு சுத்தனா
தூக்கி தோபால்னு தண்ணி தொட்டிக்குள்ள போடுவோம்
இல்லனா ஒரு டவல் எடுத்துவானு கேப்போம் எதுவும் இல்ல போடியாம் எப்ப பாரு

முறைச்சிகிட்டு முறுக்கிட்டு திரியற முறுக்க
முதலில் லூஸ் செய்யணும் தெரியலை

ஏன் இவன் இறங்கி சமைக்கிறது
வெளிநாட்டில் இருந்தவுங்கள் எல்லாம் கொஞ்சமாச்சும் சமைக்க தெரிந்திருப்பானுகளே
இல்ல இவளுக்கு தெரியாம அம்மவை குறிப்பு கேட்டு சமைக்கிறது
வெரைட்டியா எப்படி சமைகிறதுனு அவளையும் கூட்டணி சேர்க்கிறது

இவன் சேர வந்தவன்போல இன்னமும் முயற்சி எடுக்கலை
இவன் நல்லவன் என்று எங்களுக்கு தெரிந்து ரோல் பண்ண போதுமா
அவளுக்கும் தெரியணும்
எதோ கொஞ்சம் யோசிக்கவிட்டுட்டான் குளறுபடி செய்யாம
 

naveensri

Well-Known Member
ரெண்டும் ஒரே மாதிர தான் இருக்குது... மனசுக்குள்ளா இருக்குறத வெளியே சொல்லாம..

உங்க அப்பா அம்மா க்கு பிரச்சனைக்கு உன் பொண்டாட்டிய சேர்த்து இழுத்து வைக்குற, இது எங்கே போய் முடிய போகுதோ...

என்ன மாதிரி விஷயத்தை நீ மறந்து போயிருக்க பாவம் கண்ணா நீ... இதுக்கே அவள நாலு திட்டு திட்டலாம்...

சுந்தரி உனக்குன்னு இருக்குறவங்கள நீ தான் புரிஞ்சுக்காம இருக்கே... சேலை விசயத்துக்கு யோசிச்சு வச்சவ இன்னும் கொஞ்சம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துரு இல்லைனா அப்பாவும் பிள்ளையும் தனி ராஜ்ஜியம் தான் உனக்கு இடம் இல்லைன்னு சொல்லிருவாங்க
 

Sainandhu

Well-Known Member
hi MM,
சும்மா பூச்சாண்டி காண்பிச்சிகிட்டே இருக்கான்
ஆமாடா மறந்தா மாதிரிதான் தோணும்
ஜபர்தஸ்து காட்டணும் கம்பு சுத்தனா
தூக்கி தோபால்னு தண்ணி தொட்டிக்குள்ள போடுவோம்
இல்லனா ஒரு டவல் எடுத்துவானு கேப்போம் எதுவும் இல்ல போடியாம் எப்ப பாரு

முறைச்சிகிட்டு முறுக்கிட்டு திரியற முறுக்க
முதலில் லூஸ் செய்யணும் தெரியலை

ஏன் இவன் இறங்கி சமைக்கிறது
வெளிநாட்டில் இருந்தவுங்கள் எல்லாம் கொஞ்சமாச்சும் சமைக்க தெரிந்திருப்பானுகளே
இல்ல இவளுக்கு தெரியாம அம்மவை குறிப்பு கேட்டு சமைக்கிறது
வெரைட்டியா எப்படி சமைகிறதுனு அவளையும் கூட்டணி சேர்க்கிறது

இவன் சேர வந்தவன்போல இன்னமும் முயற்சி எடுக்கலை
இவன் நல்லவன் என்று எங்களுக்கு தெரிந்து ரோல் பண்ண போதுமா
அவளுக்கும் தெரியணும்
எதோ கொஞ்சம் யோசிக்கவிட்டுட்டான் குளறுபடி செய்யாம

“ஜபர்தஸ்து, கம்பு சுத்தி...தண்ணிக்குள்ள தொபால்ன்னு போடுவோம்...
ஹா....ஹா....நிறைய ரொமான்ஸ் நாவல் படிக்கிறீங்கன்னு
தெரியுது.....;):p:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top