நீ என்பது யாதெனில் - 20

Advertisement

fathima.ar

Well-Known Member
வெட்டி வீராப்புலாம் அம்மா அப்பாவோட முடிஞ்சது...
அப்பாகிட்ட நல்ல புள்ளையா இருந்த பிள்ளை..
விட்டுட்டு போன புருஷன் வந்தா???
சேர்ந்து வாழனும்னு நினைச்சுட்டா.
வீண் கோபம் தேவையில்லாத ஒன்னு...
யாருக்கிட்டயும் பேச மாட்டோம்..
சின்ன சின்ன விஷயமும் உறுத்த தொடங்கினா....
கஷ்டம் நமக்கு தான்!!!!
 

Sainandhu

Well-Known Member
hi....mallieee
இவன் பிரச்சனைகளையே இன்னும் தீரலை...
இதில் அப்பா,அம்மாக்கு பஞ்சாயத்து வேற....:rolleyes::rolleyes:
பாட்டியே இத்தனை வயசாகியும் மறக்கலையாம்...
இவனுக்கு ஞாபகமே இல்லையாம்.....போடா டேய் தான்,....:p


பேசணும் சொல்லிட்டு, பையனை கடத்திட்டு போறேன்
சொல்றான்.....
இதை பற்றிய பேச்சு என்று எடுத்துக் கொண்டாளோ....:oops::oops:


தனியா இருந்தபோது இருந்த தெளிவு .....
இப்ப ஏன் இல்லை....சுந்தரியிடம்....
அவன் தன்னை விட்டு போகக் கூடாது என்று
நினைக்கும் மனது.....
என்ன செய்வது என்றியாமல் தவிக்கிறது....:(
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top