நீ என்பது யாதெனில் - 20

Advertisement

Sundaramuma

Well-Known Member
:love::love::love:
என்ன செஞ்சு குழந்தை உண்டானான்னு மறந்து போச்சம்லா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:....
இந்த ஒரு வரி போதும் சும்மா அள்ளுது .....
சூப்பர் எபிசொட் மல்லிகா :):)
நன்றி
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:love:நன்றி மல்லி
கொஞ்சம் மனசு மாறுறாளோ..
நல்லது தான்..
பாவம் அவனுக்கு வேற எல்லாம் மறந்து போச்சி.. :p:p
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi மல்லி சிஸ்,
அம்மா மகன் பாசம்
இரு வீட்டிலும் மனசை அள்ளுது.:love::love:
தோப்பு வாங்குறது பத்தி பேசவே இல்ல....
கயிற்று கட்டில்
வாசலில் தூக்கம்
மாட்டு சாணம் வாசனை
எல்லாமே பழகிடுச்சுல
எளிமையான வாழ்க்கை
மனைவியோடு மகிழ்ச்சியா இருந்தா
இதெல்லாம் குறையா தெரியாது.
சமையலுக்கு ஒரு ஆள் ஏற்பாடு செய்யலாம்...
பிடிக்காத சாப்பாடா சாப்பிடுறான்
கடினம் தான்.
நன்றி மல்லி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top