வெட்டி வீராப்புலாம் அம்மா அப்பாவோட முடிஞ்சது...
அப்பாகிட்ட நல்ல புள்ளையா இருந்த பிள்ளை..
விட்டுட்டு போன புருஷன் வந்தா???
சேர்ந்து வாழனும்னு நினைச்சுட்டா.
வீண் கோபம் தேவையில்லாத ஒன்னு...
யாருக்கிட்டயும் பேச மாட்டோம்..
சின்ன சின்ன விஷயமும் உறுத்த தொடங்கினா....
கஷ்டம் நமக்கு தான்!!!!