thoorampogadheenmazhaimegame

Advertisement

  1. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 66

    “இல்லை… நான் அப்படி போயிருக்க வாய்ப்பே இல்லை.” என்று கத்தியே விட்டாள் ஆதிரை. நல்ல வேளையாக யாருமில்லாத மலை படிகள் என்பதாலும் கந்தன் வெகு தொலைவில் இருந்ததாலும் ஆதிரை கத்தியது யாருடைய கவனத்தையும் ஈர்க்க வாய்ப்பில்லை. அவளது கத்தலில் அர்ஜூனுமே ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான். பின் "என்ன இல்லை. எனக்கு...
  2. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 65

    மாலை 4 மணி போலவே , “அக்கா.. சீக்கரமா ready ஆகுங்க.. மயில்பாற போய் வரதுகுள்ள இருட்டிடும். நேற்றே சொல்லியிருந்தால் காலையிலே போய் வந்திருக்கலாம். இப்போது போனாலும் 3 மணி நேரம் போய் வரவே ஆகிடும். வருவதற்குள் இருட்டிடும். இருட்டிய பின் வருவது அவ்வளவாக பாதுகாப்பு இல்லை" என்றான் கந்தன். “என்ன சொல்ட்ற...
  3. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 64

    மூன்று வாரங்களுக்கு முன்பு .. ரிதிகா மற்றும் அர்ஜூனும் மீண்டும் கடலிலிருந்து மீண்டுவிட்டனர் என்று அறிந்ததுமே சுமித்ராவும் கஜேந்திரனும் இந்திரபிரதேஷிலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்தனர். அவர்கள் எப்படி கடலிலிருந்து மீண்டு வந்தனர் என்ற கதையை அவர்களிடம் சொன்னப்போது எவருமே நம்பவில்லை. அதனால் அதை...
  4. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 63

    ஆச்சரியமாக கண்களை விரித்த ஆதிரை, “என்ன? விஸ்வா என்னிடம் உன்னை தெரியும்னு ஒரு நாளும் சொன்னதில்லையே! சொல்ல போனால் நீ என்னைப்பற்றி college -ல பேசுரதெல்லாம் அவன்தான் என்னிடம் சொல்லுவான். உன்ன அவனுக்கு பிடிக்காதா?” என்றாள். “ம்ம் பிடிக்காதாவர்களாவா? நாங்க இப்போதும் நண்பர்கள்தான். ஆனால் முன் போல்...
  5. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 62

    “ஆமாம் ஆதி.. நானே தான். உன்னோடு சிதம்பரத்துல படிச்ச பொண்ணு .. நீ எப்படி இருக்க? நாம் ஒருவரை ஒருவர் பார்த்து இரண்டு வருடம் இருக்கும் இல்ல" என்று கேட்டாள் லவண்யா. “நான் நல்லாருக்கேன்பா.. ம்ம் இருக்கும். அதற்கும் மேல் இருக்கும். என் அண்ணிக்கு குழந்தை உண்டானப் போது விடுமுறை சொல்லிவிட்டு உன்னையும்...
  6. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 61

    அர்ஜூன் அறையை விட்டு சென்ற பின்பும் ஆதிரைக்கு அவனது வாசம் வீசுவதுப் போல இருந்தது. அவனது நினைவிலே உறங்க முடியாமல் தவித்தாள் ஆதிரை. காலையிலிருந்து அவனது மனைவியாக அவனோடே ஒட்டி அலைந்துக் கொண்டிருந்தப் போது தன்னை அறியாமலே குடிக் கொண்டிருந்த திமிரெல்லாம் அர்ஜூன் விலகிச் சென்ற அந்த நொடியில்...
  7. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 60

    ஒரு வாரத்திலே ஆதிரை வெகுவாக தேறியிருந்தாள். அர்ஜூன் சொன்னதாக சொல்லி ஆதிரையிடம் ஒரு phone அந்த புதிய பணிப்பெண் மூலமாக வந்து சேர்ந்திருந்தது. அதனைக் கொண்டு தினமும் இருமுறையாவது அவள் அண்ணன் அண்ணியுடன் பேசாமல் அவளுக்கு உறக்கம் வரவில்லை. ஓரிருமுறை ஆதிரை phone -ல் ராஜாவுடனும் பேசினான். ராஜாவைப் போல...
  8. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 59

    “சரி தங்கமே! நீ போய் சாப்பிட்டு ஓய்வெடு. நான் இதோ வந்து விடுகிறேன். அர்ஜுனைப் பார்த்துவிட்டு வந்துட்ரேன்“ என்று சொல்லிக் கொண்டு அர்ஜுனின் அறைக்குச் சென்றார் சிவராமன். “சரிங்க தாத்தா.” என்று சொன்னவள், “நீ தானே… நீ தானே என் நெஞ்சைத் தட்டும் சப்தம்” என்று பாட்டுப் பாடிய வண்ணம் ‘குளிக்கலாமா, இல்லை...
  9. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 58

    “மழைமேகம் பற்றி உங்களுக்கும் தெரியுமா தாத்தா? அது என்ன சித்தரின் மழை மேகம் என்கிறீர்கள்” என்று ஆர்வமாகக் கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. சொல்கிறேன் தங்கமே. இன்னும் கதையின் சிறு பகுதியை நான் சொல்லவில்லை. அந்த சித்தர் திகேந்திரர் தன் உயிர் நீர்த்து ரேவதிக்குப் பிள்ளை வரம் கொடுத்தாரம்மா. அந்த ஒரு விஷயத்தை...
  10. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 57

    “ஓ.. சரிங்க தாத்தா..” என்று வசதியாக sofa -வில் அமர்ந்து கொண்டு கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. சொல்கிறேன். இங்கு இல்லை. கடற்கரையில். நீ அறையிலே அடைந்திருப்பது உனக்கும் சலிப்பாக இருக்குமல்லவா. அதனால் வா அப்படியே கடற்கரைக்குச் சென்று கொண்டே பேசலாம்.” என்று அவளை அழைத்தார். “ஆ… ஆனால் தாத்தா.. அவர்...
  11. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 56

    “அ…அர்ஜுன்… நீ… நீ… எ ” என்று விஸ்வா பயத்தில் திக்கி அர்ஜுனிடம் கேட்குமுன்னே தரையில் விழுந்திருந்தான். சப்தம் கேட்டு நிமிர்ந்த ஆதிரை திரும்பிப் பார்த்தாள். அர்ஜுனின் கை விரல்கள் விஸ்வாவின் கன்னத்தில் பட்டு அதன் நகலை உருவாக்கியிருந்தது. கன்னத்தில் விழுந்த அறையால் தடுமாறி விஸ்வா கீழே...
  12. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 55

    அப்படி வந்த அந்த சித்தரின் பெயர்தான் திகேந்திரர் தங்கமே “ என்று ஆதிரையை ஊடுருவும் பார்வை பார்த்தார் சிவராமன். “திகேந்திரர்” என்ற அவருக்குப் பின் சொல்லிய ஆதிரை, “தாத்தா… அது… அந்த பெயர்… திகேந்திரர் என்ற பெயரை” என்று அவள் தீவில் கண்ட கனவில் அர்ஜுனின் பெயர் என்பதைச் சட்டென உணர்ந்த ஆதிரை அதனைச்...
  13. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 54

    “என்ன தாத்தா சொல்றீங்க, அ.. அர்ஜூன் . என் அத்தை மகனா? இது எப்படி சாத்தியம். நம்பும்படியாக இல்லையே? “ என்று ஆச்சரியத்துடன் மனதில் தோன்றிய இனம்புரியாத மகிழ்வுடன் கேட்டாள் ஆதிரை. “ம்ம்.. ஆமாம் அம்மா. நீங்க முன்னரே உறவினர்கள். என்னதான் சில நிகழ்வுகள் காலம் மாறியும், முறை மாறியும் நடந்திருந்தாலும்...
  14. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 53

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 53 ‘சிவராமன் தன்னை பார்த்துக் கொள்வதற்காக வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், என் அண்ணாவுக்கு என்னைப் பார்த்து விட்டுப் போகக் கூட நேரமில்லையோ!. அண்ணியாவது குழந்தை பெற்ற புதிது சிம்லாவிலிருந்து இங்குக் குழந்தையுடன் வந்துவிட்டுப் போகக் கடினம். ஆனால் அண்ணா…? என்னைப்...
  15. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 52

    திடுக்கிட்டு , அங்கு நின்றிருந்த அர்ஜுனை ஏறிட்டாள், “அ.. அர்ஜூன்.. இ.. இது “ என்று தன் கையில் அகப்பட்ட மஞ்சள் கயிற்றைப் பற்றிய வண்ணம் அவளையே கண்கள் இமைக்காமல் பார்த்திருந்த அர்ஜுனிடம் கேட்டுவிடத் துடித்தாள் ஆதிரை. “பார்த்தால் தெரியவில்லை. மஞ்சள் கயிறு. “ என்றான் அசட்டையாக. “எ.. எனக்குத்...
  16. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 51

    ஊர் மக்களிடம் எல்லாவற்றையும் சிவராமன் சொல்லி முடித்தார். சில நாட்களுக்கு பிறகு... “sister . அவளில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா?” என்று ஒரு ஆணின் குரல் யாரிடமோ கேட்டது. அது யாரென்று யோசிக்குமுன்னே ICU –ல் இதயத் துடிப்பையும் இரத்த அழுத்தத்தையும் தொடர்ந்து கண்காணிக்கும் கருவியின் பீப் பீப் என்ற...
  17. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 50

    சிவசக்தி ஊரை விட்டு எல்லோரும் கிளம்ப வேண்டுமென்று சொன்ன போது உண்டான சலசலப்பு அதிகரித்து அங்கிருந்த மக்கள் நேரிடையாகவே சிவசக்தியிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். “என்னமா சொல்றீங்க. பிறந்து வளர்ந்த இடத்தவிட்டு சுற்றி இருக்கும் நம் மரங்களைவிட்டு நம் இடத்திற்கு வந்து வந்து போகும் காட்டு...
  18. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 49

    இந்திரபிரதேஷில்… சொன்னப்படியே ஊர் மக்கள் அனைவரும் சூரியன் மறையும் முன்னரே சிவசக்தி பாட்டியின் வீட்டுக்கு அருகில் இருந்த சத்திரம் போன்ற இடத்தில் வந்து அமர்ந்துக் கொண்டு அவரவர்களுக்குள் பலவும் பேசிய வண்ணம் இருந்தனர். துருதுருவென சுற்றிக் கொண்டிருந்த ராஜாவுக்கும் அவ்வளவு பெரிய கூட்டத்தை...
  19. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 48

    நேற்று தீவின் மறுபாதியில்….. ரிதிகாவிடமிருந்து விடை பெற்று வந்த அரவிந்தும் உத்ராவும் இருவருடத்திற்கு முன் அரவிந்த் உண்டாக்கி கொணர்ந்த பழைய படகில் சிலவற்றை மாற்றி நதியினை கடந்து தீவின் மறுபாதியை அடைந்தனர். நதிக் கரையினை அடைந்தபின் ஒரு நீண்ட தடிமனான மரக்குச்சினை நதிக்கரையில் நட்டு அதில் அவர்கள்...
  20. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 47

    இந்திர பிரதேசில்… வயது ஆக ஆகத்தானே தொழில், பணம், புகழ் இவை எல்லாவற்றையும் விட அன்பின் அருமை புரிய ஆரம்பிக்கும். அதுப் போலவே முதலில் கோபமாக வீம்பு பிடித்துக் கொண்டு தொழில் தொழில் என்று சுற்றிக் கொண்டிருந்த கஜேந்திரக்கும் சுமித்ராக்கும் மனிதனின் உண்மையான தேவை அன்புதான் என்பது புரிய...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top