அத்தியாயம் - 16
“ஆதிமா. அது தான் இங்கே இன்று தங்கியிருந்து போவதாக முடிவெடுத்துவிட்டாகியாயிற்று. அதனால் , ராஜா எழுந்ததும் , நீயும் வா, இந்த theme park -ஐ ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.” என்றார் சேகர்.
மனசு லேசானதால், “ சரிங்க அங்கிள்" என்றவள், அவளும் கையோடு கொண்டுவந்திருந்த சில...