thoorampogadheenmazhaimegame

Advertisement

  1. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 26

    7 நாட்களுக்கு முன். ஆதிரையும் அர்ஜூனும் கடலடி தீவில் மாட்டிக் கொண்ட இரவு………. அர்ஜூனும் ஆதிரையின் அருகில் படுத்துக் கொண்டு அவனது ஒருகையைத் தலையணையாக்கி படகின் மேற் கூரையை பார்த்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான். இப்படிப்பட்ட சூழலில் அர்ஜூனின் மனநிலை எப்படியோ! ஆனால் ஆதிரையின் மனம் படபடப்பதை...
  2. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 25

    phone – ஐ எடுத்த சேகர், “என்ன ஆதிமா. எப்படி இருக்க. இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் என் நினைவு வந்ததா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். ஆனால் களங்கிய மனமும், உணர முடியாத பயமுமாக ஆதிரை “அங்கிள்.. “ என்று வராத குரலை கொண்டு சேகரை அழைத்தாள். அவளது குரலில் பயந்த சேகர், “ என்னாச்சு ஆதிரை. குரல்...
  3. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 24

    திருமணமாகி சுமார் ஒரு வருடத்திற்குப்பின் தன் தம்பியிடமிருந்துphone வந்ததால் ரிதிகா மிகவும் பூரித்து போனாள். ரிதிகா 'என் தம்பி, என் தம்பி' என்றே அர்ஜூனை பற்றி பேசுவாள். அதனாலோ என்னமோ அர்ஜூனை உண்மையில் சந்தித்த போது ஆதிரைக்கு அர்ஜூன் ரிதிகாவின் தம்பியாக இருக்க கூடுமென்று எந்தவித சந்தேகமும்...
  4. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 23

    "ராஜா, நம் அம்முவின் மகன் காதம். ஆதிரை, அம்முவின் கணவன் அரவிந்தின் தங்கை. ஆதிரைதான் இனி கஜாவின் குடும்பத்தில் யாருக்கும் ராஜாவைப் பற்றி சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாள். அதற்கு காரணமும் உண்டு" என்றார் சேகர். “எனக்கு எல்லாம் குழப்பமாகிவிட்டது சேகர். அப்போது இந்திரபிரதேஷில் இருக்கும்...
  5. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 22

    ஒரு நாள் இரண்டு நாள் என்று மறைந்து, ஒரு வாரம் முழுதுமாக கடந்தது. ராஜா காதம்பரன் மற்றும் சேகருடன் நங்கு பழகிவிட்டான். அவனை பார்த்துக் கொள்ளவென்று காலை முதல் இரவு வரை ஒரு பணி பெண் வேலைக்கு அமர்த்தியிருந்தனர். கந்தனுக்கு ஆதிரை வர சில நாட்கள் ஆகக் கூடுமென்று சேகர் phone செய்து சொல்லி வைத்திருந்தார்...
  6. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 21

    ஆதிரையும், அர்ஜூனும் சாப்பிட்டப் பின் , படகினை நிறுத்திவிட்டு , torch light – ஐ எடுத்துக் கொண்டனர். அப்போது மீண்டும் ஒரு சப்தம் கேட்டது. அந்தச் சப்தத்தில் ‘ஒரு வேளை இந்தத் தீவு மீண்டும் கடலின் மேற்பரப்பை அடைந்துவிட்டதோ!‘ என்று எதிர்பார்ப்பில் படகினைவிட்டு ஆதிரையும் அர்ஜூனும் அவசரமாக வெளியில்...
  7. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 20

    வியப்பினால் உயர்ந்த அவர்களின் புருவம் இன்னும் இறங்கவில்லை. சிறிது நேரத்தில் அந்தத் தீவு நீரினுள் நகர்வது நின்றது. அவர்கள் இன்னும் கடலின் மேற்பரப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். நிலவின் ஒளி நீரில் மூழ்கிய நிலையிலும் மங்கவில்லை. அவ்வளவு பெரிய தீவே நீரில் மூழ்கியிருக்கிறது. இருந்த போதும் அதற்கான எந்த...
  8. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 19

    சில நிமிடங்கள் கடற்கரையில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஓசையுடன் கூடிய கடலின் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். மீட்பவர்கள் எந்த நேரமும் வரக் கூடும் என்பதால் இருவரும் அவர்களின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர். இருவரின் எதிர் பார்ப்பும் ஒன்றாக இருந்த போதும்...
  9. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 18

    ஆதிரை, குழப்பத்துடன் தான் இருக்கும் நிலையை கண்டு அச்சமுற்றாள். 'இதே போல்தான் நேற்றும் ஈரமான தன் ஆடை மற்றும் அதே அவன் என் அருகில். தனக்கு என்னமோ நடந்திருக்கிறது என்பதை ஆதிரையால் உணர முடிந்தது. ஆனால் இந்தக் கடுவன் புன்னை எப்படி இங்கே!. அதனோடு இது!! இது என்ன இடமென்றே தெரியவில்லையே!. என்னை ஏதேனும்...
  10. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 17

    அத்தியாயம் - 17 அதிக பழக்கமற்று படகு செலுத்தியதால் கொஞ்ச தூரத்திலே அர்ஜூனின் கைகள் வலிக்கத் தொடங்கியது. படகு Motor மூலமாக இயங்கக் கூடியதாக இருந்தாலும் , படகினை வளைக்க அவன் கைகளையே பயன்படுத்த வேண்டி இருந்தது. தொலைந்தவரைத் தேடுவதற்காக சென்றதால் , படகில் சில முதலுதவி பொருட்களும் , life jacket...
  11. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! -16

    அத்தியாயம் - 16 “ஆதிமா. அது தான் இங்கே இன்று தங்கியிருந்து போவதாக முடிவெடுத்துவிட்டாகியாயிற்று. அதனால் , ராஜா எழுந்ததும் , நீயும் வா, இந்த theme park -ஐ ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.” என்றார் சேகர். மனசு லேசானதால், “ சரிங்க அங்கிள்" என்றவள், அவளும் கையோடு கொண்டுவந்திருந்த சில...
  12. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! -15

    அத்தியாயம் - 15 'என் கண்ணா! என் அண்ணனுக்கும் மேலான துணை நீதானடா!’ என்று தாய்மையின் தாபத்தில் , தன் மீது உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ராஜாவின் தலை முடியை லேசாகக் கோதியபடி பல நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். அப்போது , “ என்னமா ஆதிரை. எப்போதோ வரச் சொன்னேன். இவ்வளவு தாமதமாகவா வருவது. ஒரு மணி நேரத்திலே...
  13. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! -14

    அத்தியாயம் - 14 அர்ஜூனுடன் நடந்தபடி ஆதிரை, “சார் எவ்வளவு தூரத்தில் அங்கிளு,ம் ராஜாவும் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?” என்று அவனிடம் கேட்டாள். “ம்ம்...” என்றவன், “ இங்கிருந்து பைக்கில் சென்றால் ஒரு 20 நிமிடத்தில் சென்றுவிடலாம். ECR சாலையில்தான். ஏன் கேட்கிறாய்?” என்றான் அர்ஜூன். ‘என்ன...
  14. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! -12

    அத்தியாயம்- 12 சிவசக்தி பாட்டியின் சொல்லின்படி சிம்லா-சனரி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலை ஏற்பாடு செய்துவிட்டு அதற்கான மருத்துவர் தேர்வு செய்வதற்காகவே சென்னை வந்திருந்தார் காதம்பரன். ஹிமாச்ல பிரதேசத்தில் உள்ளவர்கள் அதிகமாக ஹிந்தியே பேச கூடியவர்களாக இருந்த போதும், சனரி கிராமத்திலிருந்து கொஞ்சம்...
  15. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! -11

    அத்தியாயம்- 11 சேகர் அங்கிள்தான் தன் அறைக்கு ராஜாவுடன் வருகிறாரோ! என எண்ணி அவசரமாகக் கலங்கி சிவந்திருந்த கண்களை அவசரமாக சரி செய்து, கதவை நோக்கி நடந்தாள் ஆதிரை. ஆனால் அதற்குள் அறைக் கதவை திறந்துகொண்டு அவளது கோபத்திற்கு காரணமானவன்தான். அர்ஜூன் உள்ளே வந்து அவள் கண்களை நேராக நோக்கினான். அவனைச்...
  16. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 10

    அத்தியாயம் - 10 இவ்வாறாக அரவிந்த்-ரிதிகாவின் காதல் வளர்ந்து கொண்டிருக்க ஆதிரையிடம் இனி மறைப்பது சரியாகாது என எண்ணி அரவிந்த் உண்மையைச் சொல்லி ரிதிகாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினான். அப்போது அரவிந்த ஆதிரையிடம் ஒரு கடலின் நீலநிறத்தில் கல் பதித்த கழுத்தாரத்தை அவளிடம் காண்பித்து , “இதனை...
  17. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 8

    அத்தியாயம் - 8 அர்ஜூனின் இந்த அலட்சிய வார்த்தைகளில், அவனையே வெறித்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் ஆதிரை. முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ‘இது என்ன? இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தான். எடுத்த எடுப்பிலே நீ வா போ என்று அழைத்தது மட்டுமல்லாமல் , திமிரான பேச்சு வேறு. சேகர்...
  18. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 7

    அத்தியாயம் - 7 காலையில் விழித்ததும் , தானும் , ராஜாவும் தயாராகிவிட்டு சேகர் அங்கிளுக்கு phone செய்தாள் ஆதிரை. அவளது அழைப்புக்காகவே காத்திருந்த சேகரும் , காதம்பரனும் அவளது அறைக்கு வந்தனர். “என்ன ஆதிமா? நல்லா தூங்கினாயா?. நான் தான் நேத்து பயண களைப்பில் இருபாயென்றும் உணராமல் உன்னைக் கடற்கரை...
  19. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே - 6

    அத்தியாயம் - 6 அனைவரையும் எதிர்த்த கடல் அலைகள் ஆதிரையை நோக்கி கடலில் குதித்த அர்ஜூனை ஆதரித்து ஒரே சுழற்றில் அவனை அள்ளி ஆதிரையின் அருகில் சேர்பித்தது. அதற்குள் ஆதிரை மிகவும் ஆழமான கடல் பகுதியை அடைந்திருந்தாள். சுய நினைவற்றவளாகக் கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆதிரையிடம் அவள் மனத்திரையில்...
  20. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே - 5

    அத்தியாயம் - 5 ஆதிரைக்கு அரசு மருத்துவ துறையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அவளது பணியை சிறப்பித்து அவளுக்குப் பதவி உயர்வும், சில சலுகைகளும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனோடு இல்லாமல் வேலை இடமாற்றமும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததே ஆதிரையின் அதிர்வுக்குக் காரணம். இது...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top