அத்தியாயம் - 1
அத்தியாயம் - 1
கொஞ்சிக் கொஞ்சி பேசும் மழலையைப் போல, அந்தக் குருவிகள், அவற்றுக்கு மட்டுமே புரிய கூடிய மொழியில், பரிபாசித்து கொண்டிருந்தன. மாலையா? இல்லை நண்பகலா? எனப் பிரித்தறிய முடியாத அளவுக்கு, மழை மேகங்கள், கருநிற மை தீட்டிக் கொண்டு, அந்தச் சின்ன மலை குன்றின் மீது தவழ்ந்து...