thoorampogadheenmazhaimegame

Advertisement

  1. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 46

    அவளையும் அறியாமல் அவளது அழுகை குறைந்து நின்றது. ராஜாவை நேராக நோக்கினாள். அஸ்மிதாவை பார்த்ததும் சேகரின் கையிலிருந்து விலகிய ராஜா, அஸ்மிதாவின் அருகில் சென்று கன்னங்களைக் கடந்திருந்த அவளது கண்ணீரை துடைத்துவிட்டான். பின் திரும்பி சேகரை பார்த்து, “ஊர் தாத்தா.. பா…ப்..பா.. என்கு குட்டிப் பாப்பா..”...
  2. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 45

    5 நாட்களுக்குப் பிறகு… எதையோ அலைந்து திரிந்து தேடிவிட்டு வந்திருந்தான் அரவிந்த். அவன் வந்ததும் அவனுக்கு நீர் கொடுத்து அவனே பதில் சொல்லும் வரை பொறுமையில்லாமல் அவனிடம் கேள்வி கேட்டாள் ரிதிகா. “அரவிந்த்.. அந்தக் கோவிலிலும் அவர்கள் இல்லையா!?” என்று கண்கள் இடுங்கக் கேட்டாள் ரிதிகா. சோர்ந்த...
  3. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 44

    அசுவாரசியமாகக் கதை கேட்பது போல் இருந்த போதும் ‘இவள் இதில் இப்படி வருத்திக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே. நேற்றே என்னிடம் அவள் காதலை சொல்லியிருந்தால் நான் தவறாக எண்ணவும் வாய்ப்பில்லையே’ என்று எண்ணினான் அர்ஜூன். அவன் மனநிலை அறியாமல் தொடர்ந்து , “ஆனால்.. ஆனால் எல்லாம் ஒரு நொடியில் உடைந்து போனதே...
  4. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 43

    அவன் இழுத்த வேகத்தில் சேலையை மீண்டும் தவற விட்டு, எதிர்க்கும் சக்தியற்று அவனது விழிகளை நேராக நோக்கினாள் ஆதிரை. அவனது பார்வை அவளது விழியினை ஊடுருவுவதாக இருந்த போதும், சில்லென்று வீசிய காற்று வெற்றாக இருந்த ஆதிரையின் அங்கங்களையும் இடையையும் தழுவிச் சென்று அவளை கூச்சமடைய செய்தது. அவன் விழியையே...
  5. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 42

    அர்ஜூன் ஆதிரையை உப்பு மூட்டை போல தூக்கிக் கொண்டு ருத்வி சொல்லச் சொல்ல ஓடை பக்கம் நடந்தான். நேற்று இருந்த வெள்ளோட்டமான பேச்சு ஆதிரை மற்றும் அர்ஜூனிடம் இப்போது இருக்க வில்லை. இருவரும் அமைதியுடன் நடந்தனர். ருத்வி ஒரு ஓடையின் புறம் நின்று ஆதிரையை இறக்கிவிடச் சொல்லியது. அது ஒரு சிறிய அருவியின் மிக...
  6. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 41

    அவன் சொல்லிய கடைசி வார்த்தையில் ஆதிரையும் அதிர்ந்தாள். அர்ஜூனும் ஆச்சரியமுற்றான். அதன் பொருள் உணர்ந்த ரிதிகாவிற்கு கொண்டாட்டமாக இருந்தது. காலையில்தானே எண்ணினாள், அர்ஜூனும் ஆதிரையும் திருமணம் செய்து கொண்டாள் எவ்வளவு நன்றாகியிருக்குமென்று. அந்த எண்ணத்தை மெய்ப்பிக்கும் விதமாக அல்லவா, அரவிந்த்...
  7. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 40

    விழி விரித்துக் கேட்டுக் கொண்டிருந்த ஆதிரை, “ அண்ணி மிகவும் வலித்ததா? நீங்க வலி தாங்க மாட்டிங்களே” என்று ரிதிகாவின் வலியை அவள் உணர்ந்தவளாகக் குரல் தாழ்த்திக் கேட்டாள். அதற்குப் பதிலாக புன்னகித்த ரிதிகா பின் ,”முதலில் கஷ்டமாக இருந்தது டா. இங்கு நான் பலதும் பலகிவிட்டேன். “ “ம்ம்… புரிகிறது. “...
  8. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 39

    குகையை அங்கும் இங்குமாக பார்த்த ஆதிரைக்கு ரிதிகாவின் கை வேளையில் பலதுவும் தென்பட்டது. பனஓலையில் செய்யப்பட்ட சின்னசின்ன பெட்டிகளில் சமைக்க தேவையான பொருட்களை அழகாக அடுக்கி வைத்திருந்தாள். அந்த மரவீட்டிலிருந்த புற்களால் ஆன மெத்தையையும் ரிதிகாதான் செய்திருப்பாள் போலும். இந்தக் குகையிலும் அது போன்ற...
  9. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 38

    “என்ன. என் அம்மா அப்பா.. இங்கு தான் இருக்கிறார்களா!. சுனாமியில் இறந்ததாக அல்லவா அண்ணன் சொன்னார்” என்றாள் வியப்பின் உச்சத்தில் ஆதிரை. ‘என்னைப் பெற்றவர்களை நான் பார்க்க போகிறேனா!’ என்று அவள் எண்ணி முடிப்பதற்குள் ரிதிகா “இருக்கிறார்கள் இல்லை. இருந்தார்கள். Sorry ஆதி. தேவையில்லாமல் உன்ன...
  10. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 37

    “ஆதிரை.. வசதியாக இருக்கா!” என்று அவள்புறமாக முகத்தினை திருப்பிக் கேட்டான் அர்ஜூன். “ஆன்….” என்று மூடியிருந்த அவளது கண்களை திறந்து அவன் முகத்தினை பார்க்க முயன்றாள். அவள் முகத்திற்கு மிக அருகில் வந்த அவனது முகம் அவளைத் திக்கு வாயாக்கியது. அவனது விழிகளைச் சந்தித்த அவளது விழிகள் சில வினாடிகள்...
  11. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 36

    அந்தக் குரல் ஆதிரையை அழைக்கவில்லை. யாரோ ருத்வி என்ற பெண்ணா! இல்லை ஆணையோ அழைத்தது. அவசரமாக இருவரும் ஒருவரை பார்த்துக் கொண்டு அந்த அறையிலிருந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தனர். அப்படிப் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. “ஆதிரை யாரோ பெண் அதுவும் நிறைமாத கர்ப்பிணி பெண் போல தெரிகிறது...
  12. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 35

    “நீ என்னை மணந்து கொள்கிறாயா!.” என்றான் அர்ஜூன். இதனைக் கேட்டதும் தேனாறு பாய்ந்தது போல தோன்ற இருந்த ஆதிரை மதி மயங்கி அர்ஜூனின் மார்பில் சாய்ந்து கொண்டாள். அவன் மார்பில் அவள் சாய்ந்ததையே அவள் சம்மதமாக எண்ணி உல்லாச புன்னகை செய்து அவளை அவனும் அரவணைத்துக் கொண்டான். சில்லிட்டிருந்த இருவரின் ஆடைகளும்...
  13. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 34

    மனத்திரையில் ஆதிரை கண்ட அர்ஜூனை தவிர வேறு யாரையும் அவள் பார்த்ததில்லை. ஆதிரையைப் போல இருந்த அந்தப் பெண்ணையும் அந்த விளக்கொளியையும் முன்பும் கண்டது போல உணர்ந்த ஆதிரை. சில நொடிகள் அந்தத் திரையில் நடப்பதில் அவள் கவனம் திரும்பும் விதமாக அந்த மாலுமி சத்தமிட்டு அரற்றினான். அவன் மீது சாமி வந்தாடியது...
  14. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 33

    சத்தம் செய்யாமல் ஆடையை மாற்றிய ஆதிரை மெதுவாக அந்த மரவீட்டினை விட்டு வெளியில் சென்று கீழே பார்த்தாள். அந்தக் கரடி இப்போது அங்கு இல்லை. எங்குச் சென்று இருக்குமென்று அவள் நின்றிருந்த மரக்கிளையினை சுற்றி அங்கும் இங்கும் பார்த்தாள். அந்தக் கரடி அவர்கள் தர்பூசணி பறித்து வந்த இடத்தை நோக்கிச் சென்று...
  15. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 32

    கீழே இருந்து பார்த்தபோது ஏதோ ஒரு மரவீடு என்றுதான் எண்ணினாள் ஆதிரை. உள்ளே சென்று பார்த்த போது மிகவும் வியய்ப்புற்றாள். மூக்கில்களினால் ஆன வீடு அது. மூக்கில் தண்டுகளை இரண்டாக கீற்றிட்டு அவற்றை ஒவ்வொன்றாக இணைத்து ஏதோ நார் போல தெரிகிறது அதனைக் கொண்டு கட்டி இந்த வீட்டினை அமைத்திருக்கிறார்கள்...
  16. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 31

    அவளை விசித்திரமாகப் பார்த்த அர்ஜூன் ,” சரி சரி.. உன் விருப்பம்.” என்றான். சில நிமிடங்கள் அவர்கள் மௌனமாக அந்த மலையினை நோக்கி நடந்தனர். அதிசயமாக அந்த அணில் ஆதிரைக்கு அழகாக தன் குட்டி கையினைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டே வந்தது. அதனையே ஆதிரையும் அர்ஜூனும் தொடர்ந்து வந்தனர். அவர்கள் நடந்து வந்த...
  17. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 30

    படகிலிருந்த சாக்கு பையினையும் இன்னும் சில உபயோகமுள்ள பொருட்களையும் ஒன்றாக சேர்த்துக் கட்டிக்கொண்டு இருவரும் படகிலிருந்து எடுத்துக் கொண்டு அந்தக் கடற்கரையிலிருந்த 1 கிலோ மீட்டருக்கு தூரத்திலிருந்த ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்தனர். “ஆதிரை.. ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று தேடி பார்ப்போம்...
  18. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 29

    சில நிமிடங்கள் தொடர்ந்த ஆதிரையின் அழுகை, மெதுவாகக் குறைந்தது. யார் முன்னிலையிலும் அழுது பழக்கமற்ற ஆதிரைக்கு வசதியாக அந்த மரம் அவளுக்கு மறைவிடம் தந்தது. என்னதான் மறைந்திருந்தாலும் அவளது கேவல் மரத்தினை தாண்டி அர்ஜூனை அடையாமல் இல்லை. இருந்தபோதும் ‘அவளைச் சமாதானம் செய்யவென்று அருகில் சென்று அவள்...
  19. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 28

    அவன் அருகில் வருவதைத் தடுக்க முயலும் முயற்சியாக ஆதிரை, “அர்…. அர்ஜூன்… சா.. சார்… நீ… நீங்க……” என்று பேச முடியாமலும் பேச முயன்றும் முதல் முறையாகத் தவித்தாள். அவள் குரல் அவனை அடையுமுன் காற்றிலே கரைந்தது. மீண்டும் சற்று குரல் உயர்த்தி, “சார்.. நீங்க அங்கே இருங்க கூந்தல் உலர்ந்ததும் நானே படகு...
  20. Yogiwave

    தூரம் போகாதே என் மழை மேகமே!! - 27

    கிராமத்தில் தனியே தம்பி கந்தனுடன் இருந்த இந்த ஓரிரு வருடத்தில் ஆதிரை தெரிந்து கற்றுக் கொண்ட இவை இந்த இக்கட்டான சூழலில் உதவக் கூடுமென்று ஆதிரை அப்போது எண்ணவில்லை. ஏனோ அர்ஜூனிற்காக தேங்காயினை வெட்டும் போது ஆதிரையின் முகத்தில் ஒருவித புன்னகையும் மகிழ்ச்சியும் உண்டானது. இளநீரினைக் கொண்டு சென்று...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top