E10 Nee Enbathu Yaathenil

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உண்மையிலேயே சமைக்கறது தான் பெரிய கலையே பொன்னம்மா... நீங்க உண்மையை ஒத்துகிட்டதால (அதான் நான் அறிவாளின்னு உண்மையை ஒத்துகிட்டதால) உங்களுக்கு ஒரு

blow.gif
மீ ஆப்பி
:D:D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கிண்டல் இல்லை நீங்க கண்டிப்பா வித்தியாசமா தான் செய்வீங்கன்னு தெரியும் அதான் மீருவை கண்டுபிடிக்க சொன்னேன்...
காய்கறி கீரை சாப்பிட பயப்படுவாள் ..அவளுக்கு பிடிச்சதில் போட்டுவிடுவேன்...காரட் இஞ்சி, புதினா,வெல்லப்பூடு .. மல்லி குட்டியா நறுக்கி வதக்கி ..தாளிச்சு தயிர் சாதம்.உளுந்த வடையில் சேர்த்து விடுவேன்....இ..இ...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
காய்கறி கீரை சாப்பிட பயப்படுவாள் ..அவளுக்கு பிடிச்சதில் போட்டுவிடுவேன்...காரட் இஞ்சி, புதினா,வெல்லப்பூடு .. மல்லி குட்டியா நறுக்கி வதக்கி ..தாளிச்சு தயிர் சாதம்.உளுந்த வடையில் சேர்த்து விடுவேன்....இ..இ...

மக்களே நேத்து போட்ட யூடிக்கு சமையல் குறிப்பு சொல்ல வைச்சுட்டோம்ல...
 

murugesanlaxmi

Well-Known Member
சூரியன் வழிப்படும் சிவன் கோவில் :- இந்தியாவில் பல இடங்களில் உள்ளது.இங்கு விழுப்புரம், முண்டிப்பாக்கம் அருகே பனையபுரம் உள்ளது. அங்கு பனகாட்டுஈஸ்வரர் கோவில் உள்ளது. வருகின்ற ஏப்ரல், 14,15,16கிய தேதிகளில் சூரியஓளி, அதிகாலை சிவனின் பாதம் தொட்டு பின் தலைக்கும் அதன்பின் அம்பாளின் பாதம் தொட்டு பின் தலைக்கும் வழிப்பட்டு மறையும்,வசதி,விருப்பம் உள்ளவர் இந்த அரிய காட்சி காணுங்கள்.{சிபி சக்கரவர்தி கதை நடந்த இடம் இந்த கோயில்
 
Last edited:

Manga

Well-Known Member
அழகான பதிவு மல்லி...

வழக்கம் போல இந்த சுந்தரி சாதாரணமா சொல்றா பிரசவ நேரத்துல அதிக கஷ்டப்பட்டேன்னு கணவனும் உடன் இல்லாம அவளோட அந்த வலிகளை நினைச்சு கூட பார்க்க முடியலை... கண்ணா யூ டூ பேட் இப்போ வந்து கஷ்டப்பட்டியான்னு கேக்குறான்...

சுந்தரிக்காக தான் பசுவுக்கு உடனடியா உதவி செய்ய மருத்துவரை கூட்டிட்டு வந்தான்னு தோணுது... சுந்தரியோட வலி இன்னும் அவன் முழுசா உணரலையோ!! அவன் மேல எவ்வளவு கோபமிருந்தாலும் அவனை குறித்த ஏக்கத்தின் வெளிபாடா தான் அவ வார்த்தைகள்ல வடிக்கிறாளோ சில சமயம் கோபமாவும் சில சமயம் இயலாமையாவும்... எப்படியோ அவ பேசினதுல கண்ணன் ஒரு முடிவுக்கு இப்போ வந்துட்டான்... ஆனா அது கூட நீ என்ன சொல்றதுன்னு முடிவு எடுத்த மாதிரி இருக்கு, சுந்தரிக்காகன்னு யோசிச்சு எடுக்கலையோ!!
You are right. Divorce hearingla kooda avalaoda pregnant appearance a paarthu thane koopiduran. மரணத்தை விட கொடுமையாது மறுக்கப்படுவதும் மறக்கப்படுவதும்,அதிலும் உரிமையானவர்களின் அலட்சியமும் நிராகரிப்பும் மிகக் கொடுமை. சுந்தரியின் மீதான அவனது உரிமையையும் காதலையும் முழுமையாக அவன் உணரும் போது பத்து பிரசவ வலிகளை ஒன்றாக அனுபவிப்பான்.பிறகு அவளுள் வலிகளை விதைத்திட்ட அவனின் வலி தீர்க்கும் மருந்தாக அவள் மாறுவாள்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top