Velli kilamai virathama?? Akka padichutta confirma appadithan.மனைவி :- ஏங்க, உலகத்தில் எத்தனை கண்டங்கள்?
கணவன் :- உன்னை சேர்த்தா, சேர்க்காமலா,
Velli kilamai virathama?? Akka padichutta confirma appadithan.மனைவி :- ஏங்க, உலகத்தில் எத்தனை கண்டங்கள்?
கணவன் :- உன்னை சேர்த்தா, சேர்க்காமலா,
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..
துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..
ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
வலிகள்
வேதனைகள்
கொட்டிவிட்டாள் சுந்தரி
மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள்
கண்ணா எதுவும் சுலபமல்ல
வாழ்க்கையில் கடக்க வேண்டியவை
இருக்கிறது
மல்லி...... கலக்கல் டா.... உம்மா....
நீ என்பது யாதெனில்
உனக்குள் இருக்கும் நானும்......
எனக்குள் இருக்கும் நீயும்....
நமக்குள் இருக்கும் அபியும்....
எங்களுக்குள் இருக்கும்
சுந்தரியும் கண்ணனும் தான்.....
சுந்தரியின் முறைப்பும்
கண்ணனின் கலாய்ப்பும்
மல்லியின் எழுத்துக்கு கிரீடம்.....
உடலுக்குள் ஒளிந்திருக்கும்
உயிரைப் போல - இந்த
ஊடலுக்குள் ஒளிந்திருக்கும்
நேசத்தை எப்போது
உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்....
அழகான பதிவு மல்லி...
வழக்கம் போல இந்த சுந்தரி சாதாரணமா சொல்றா பிரசவ நேரத்துல அதிக கஷ்டப்பட்டேன்னு கணவனும் உடன் இல்லாம அவளோட அந்த வலிகளை நினைச்சு கூட பார்க்க முடியலை... கண்ணா யூ டூ பேட் இப்போ வந்து கஷ்டப்பட்டியான்னு கேக்குறான்...
சுந்தரிக்காக தான் பசுவுக்கு உடனடியா உதவி செய்ய மருத்துவரை கூட்டிட்டு வந்தான்னு தோணுது... சுந்தரியோட வலி இன்னும் அவன் முழுசா உணரலையோ!! அவன் மேல எவ்வளவு கோபமிருந்தாலும் அவனை குறித்த ஏக்கத்தின் வெளிபாடா தான் அவ வார்த்தைகள்ல வடிக்கிறாளோ சில சமயம் கோபமாவும் சில சமயம் இயலாமையாவும்... எப்படியோ அவ பேசினதுல கண்ணன் ஒரு முடிவுக்கு இப்போ வந்துட்டான்... ஆனா அது கூட நீ என்ன சொல்றதுன்னு முடிவு எடுத்த மாதிரி இருக்கு, சுந்தரிக்காகன்னு யோசிச்சு எடுக்கலையோ!!
Aambalainga ennaikku yosichirukkanga pombalaigala pathi..
Namma thaan avungalukkum serthu yosikkanum
Adikkura veyilukku oru kooda pacha milagaya..Ellam pora pokkula appadiyethan. Ulagame bun butter jamnu irukkumpothu kaikku kidaicha malaithena evvlo naal than arumai puriama thalli vakkarathu?? Ana Sundari nalla karasarama oru koodai pacha milakaaiya kannannuku kadikka koduthu apparam alli kodnga ungal anbenum thenai.