E10 Nee Enbathu Yaathenil

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

துணையின்றி தவித்தவள்
மனதின் ரணமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..

ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..

கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

இந்த வரி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா பாத்தி சூப்பர்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வலிகள்
வேதனைகள்
கொட்டிவிட்டாள் சுந்தரி

மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள்
கண்ணா எதுவும் சுலபமல்ல
வாழ்க்கையில் கடக்க வேண்டியவை
இருக்கிறது

super ji...

மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள் - nice lines...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:):);):rolleyes:

மல்லி...... கலக்கல் டா.... உம்மா....

நீ என்பது யாதெனில்
உனக்குள் இருக்கும் நானும்......
எனக்குள் இருக்கும் நீயும்....
நமக்குள் இருக்கும் அபியும்....
எங்களுக்குள் இருக்கும்
சுந்தரியும் கண்ணனும் தான்.....
சுந்தரியின் முறைப்பும்
கண்ணனின் கலாய்ப்பும்
மல்லியின் எழுத்துக்கு கிரீடம்.....
உடலுக்குள் ஒளிந்திருக்கும்
உயிரைப் போல - இந்த
ஊடலுக்குள் ஒளிந்திருக்கும்
நேசத்தை எப்போது
உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்....

Super da Latha...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு மல்லி...

வழக்கம் போல இந்த சுந்தரி சாதாரணமா சொல்றா பிரசவ நேரத்துல அதிக கஷ்டப்பட்டேன்னு கணவனும் உடன் இல்லாம அவளோட அந்த வலிகளை நினைச்சு கூட பார்க்க முடியலை... கண்ணா யூ டூ பேட் இப்போ வந்து கஷ்டப்பட்டியான்னு கேக்குறான்...

சுந்தரிக்காக தான் பசுவுக்கு உடனடியா உதவி செய்ய மருத்துவரை கூட்டிட்டு வந்தான்னு தோணுது... சுந்தரியோட வலி இன்னும் அவன் முழுசா உணரலையோ!! அவன் மேல எவ்வளவு கோபமிருந்தாலும் அவனை குறித்த ஏக்கத்தின் வெளிபாடா தான் அவ வார்த்தைகள்ல வடிக்கிறாளோ சில சமயம் கோபமாவும் சில சமயம் இயலாமையாவும்... எப்படியோ அவ பேசினதுல கண்ணன் ஒரு முடிவுக்கு இப்போ வந்துட்டான்... ஆனா அது கூட நீ என்ன சொல்றதுன்னு முடிவு எடுத்த மாதிரி இருக்கு, சுந்தரிக்காகன்னு யோசிச்சு எடுக்கலையோ!!
 

fathima.ar

Well-Known Member
அழகான பதிவு மல்லி...

வழக்கம் போல இந்த சுந்தரி சாதாரணமா சொல்றா பிரசவ நேரத்துல அதிக கஷ்டப்பட்டேன்னு கணவனும் உடன் இல்லாம அவளோட அந்த வலிகளை நினைச்சு கூட பார்க்க முடியலை... கண்ணா யூ டூ பேட் இப்போ வந்து கஷ்டப்பட்டியான்னு கேக்குறான்...

சுந்தரிக்காக தான் பசுவுக்கு உடனடியா உதவி செய்ய மருத்துவரை கூட்டிட்டு வந்தான்னு தோணுது... சுந்தரியோட வலி இன்னும் அவன் முழுசா உணரலையோ!! அவன் மேல எவ்வளவு கோபமிருந்தாலும் அவனை குறித்த ஏக்கத்தின் வெளிபாடா தான் அவ வார்த்தைகள்ல வடிக்கிறாளோ சில சமயம் கோபமாவும் சில சமயம் இயலாமையாவும்... எப்படியோ அவ பேசினதுல கண்ணன் ஒரு முடிவுக்கு இப்போ வந்துட்டான்... ஆனா அது கூட நீ என்ன சொல்றதுன்னு முடிவு எடுத்த மாதிரி இருக்கு, சுந்தரிக்காகன்னு யோசிச்சு எடுக்கலையோ!!


Aambalainga ennaikku yosichirukkanga pombalaigala pathi..
Namma thaan avungalukkum serthu yosikkanum;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Aambalainga ennaikku yosichirukkanga pombalaigala pathi..
Namma thaan avungalukkum serthu yosikkanum;)

அது என்னமோ சரி தான் பாத்தி... அவங்களுக்கும் சேர்த்து நாம தான் யோசிக்கணும்... வீட்டில சும்மா தானே இருக்கோம் அதான் யோசிக்கறோம்ன்னு அதுக்கும் நம்மை தான் குத்தம் சொல்லுவாங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top