E10 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
வலிகள்
வேதனைகள்
கொட்டிவிட்டாள் சுந்தரி

மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள்
கண்ணா எதுவும் சுலபமல்ல
வாழ்க்கையில் கடக்க வேண்டியவை
இருக்கிறது
 

Sundaramuma

Well-Known Member
வலியும் வேதனையும்
சிறு காலம் தான் எனினும்..
கொண்டவன் மலர்ந்த முகமும்
வந்தவன் சிரிப்பும் மறக்கடிக்குமே..

துனையின்றி தவித்தவள்
மனதின் ரனமோ
சிறு கன்று பிரசவிக்க
பசுவின் துயர்
கண்டு வேதனை கூட்டியதோ..

ஆசையாய் பேசவில்லை..
ஆத்திரமாய் விட்ட வார்த்தைகள்
போதுமடி...
கண்ணனவன் உன்னை தேடி வர..
hatsoff.jpg
 

Sundaramuma

Well-Known Member
வலிகள்
வேதனைகள்
கொட்டிவிட்டாள் சுந்தரி

மடிக்கனத்தை இறக்கி
நம் மனக்கனத்தை கூட்டி விட்டாள்
கண்ணா எதுவும் சுலபமல்ல
வாழ்க்கையில் கடக்க வேண்டியவை
இருக்கிறது
high five.png
 

aravin22

Well-Known Member
Hi mam

எனக்கு ஒன்றுமே புரியவில்லை,கண்ணன் அதிரடியாக முடிவு எடுத்தால் அம்முடிவால் எப்படியும் சுந்தரி கோபமும் வெறுப்பும் அடையப்போகின்றார்கள்,அத்தோடு பயமாய் வேறு பார்க்கின்றார்கள்,அபராஜிதனை எப்படியும் சுந்தரியிடமிருந்து பிரிக்கமாட்டார்கள்,ஏனெனில் இப்போது மிகநன்றாகவே சுந்தரியின் பக்கம் இருந்து யோசிக்கின்றார்,அதனால் அப்படிச்செய்ய வாய்ப்பு இல்லை,ஆனால் என்ன செய்ப்போகின்றார்கள்,ஒருவேளை விவாகரத்தை ரத்து செய்யப்போகின்றாரா,அப்படி செய்தால் சுந்தரியையும் குழந்தையையும் இன்னும் இலகுவாக நெருங்கலாம் ,சுந்தரி வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும்போது,மற்றவர்களின் குறு குறு பார்வையிலிருந்து இதனால் தப்பிக்கலாம் என்று நினைக்கலாம் அல்லவா,குழந்தை பிறக்கின்ற தருணம் கணவன் மனைவிக்கு அழகான இன்பமான வலிநிறைந்த தருணம்,அந்நேரம் கூட இருந்து மனைவிக்கு ஆறுதலளிக்காமல் அந்த இனிய தருணத்தையும் அனுபவிக்காமல்,இப்போது வந்து கஸ்ரப்பட்டியா என்று வருத்தத்தோடு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா,சுந்தரி இன்னும் நிறைய திட்டி அனுப்பியிருக்கவேண்டும்,சுந்தரி மனதிலும் கண்ணன் மெதுமெதுவாக உள்நுழைகின்றார் ஏனெனில் தன் உணர்வுகளை அவரிடம் வெளிக்காட்டத்தொடங்கியுள்ளார்,பார்ப்போம் காலம் என்ன வைத்திருக்கின்றது அவர்களுக்கு என்று.

நன்றி
Aravin22
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top